பிளாஸ்மா தானம் வழங்க மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தயார்.!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தனது பிளாஸ்மாவை தானம் செய்வதாக மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை- 25 ஆம் தேதி கொரோனா வைரஸ் பாசிடிவ் செய்த சிவராஜ் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஆகஸ்ட்- 5 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச முதலமைச்சர் கொரோனா நிலைமையை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆய்வு மேற்கொண்டபோது கூறுகையில், கொரோனா சிகிச்சையின் பின்னர் நான் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன். கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஆன்டிபாடிகள் என் உடலில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனவே விரைவில் சிகிச்சைக்காக பிளாஸ்மாவை நன்கொடையாக அளிப்பேன் என்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025