ஆசிரியர் தகுதி சான்றிதழ் செல்லுபடிக் காலத்தை நீட்டிப்பது குறித்து செங்கோட்டையன் விளக்கம்.!

ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ் செல்லுபடிக் காலத்தை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
ஈரோடு மாவட்டம் காசிபாளையம் பேரூராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில அமைக்கவுள்ள வடிகால் வசதியுடன் கூடிய புதிய தார்சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார்.
அது பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இவரிடம் ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ்களின் செல்லுபடிக் காலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், இது குறித்து ஆலோசித்து தான் முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025