அடுத்த 12 மணி நேரத்தில் இந்த மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த 12 மணி நேரத்தில் இந்த மாநிலங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 12 மணி நேரத்தில் ஆந்திரா, தெலுங்கானா, மத்திய மகாராஷ்டிரா, மராத்வாடா, கடலோர மற்றும் வடக்கு உள்துறை கர்நாடகா, கேரளா மற்றும் மஹே ஆகிய மாநிலங்களில் மிதமான முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அந்த வகையில், செப்டம்பர் 19 முதல் 20 வரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஒடிசா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய நாடுகளில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 28 பேர் பலியாகியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025