அதிபர் பதவிக்கு தவறான முறையில் ஜோ பைடன் உரிமைக்கோர முடியாது! ட்ரம்ப் ட்வீட்

அதிபர் பதவிக்கு தவறான முறையில் ஜோ பைடன் உரிமைக்கோர முடியாது.
அமெரிக்காவில் கடந்த 3-ம் தேதி அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், வாக்கு என்னும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஜனநாயக கட்சி தலைவர் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
இதனையடுத்து, ட்ரம்ப் அவர்கள், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெறுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ஜோ பைடன் அதிபர் பதவிக்கு தவறான முறையில் உரிமை கோர முடியாது. அவ்வாறு உரிமை கோரும் பட்சத்தில், நானும் உரிமை கோர முடியும்.’ என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
July 27, 2025
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025