கடந்த 15-ம் தேதி ரயிலில் மோதிய யானை உயிரிழப்பு…!

Default Image

ஆண் யானை ஒன்றின் மீதி ரயில் மோதியதில் தீவிர சிகிச்சை அளித்து வந்த  நிலையில், இந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே, இரவு நேரங்களில் வலசை போவது வழக்கம். இந்நிலையில், நேற்று இரவு 1:30 மணியளவில், திருவனந்தபுரம் – சென்னை செல்லக் கூடிய விரைவு ரயில் அந்த வழியாக சென்றுள்ளது. அப்போது இரவு தண்ணீர் குடித்து விட்டு, ரயில் தண்டவாளத்தை யானை கூட்டம் கடந்துள்ளது.

அப்போது, ஆண் யானை ஒன்றின் மீதி ரயில் மோதியதில் அதற்கு பலத்தை காயம் ஏற்பட்டுள்ளது. யானையின் கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஸமத்வம் குறித்து அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, மருத்துவக்குழு யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.  இதனையடுத்து, இந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY
Sofiya Qureshi
Vyomika Singh