#Breaking : உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் 50% ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…!

உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, வீட்டில் இருந்து காணொலி மூலம் வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025