எழுத்தாளர் சிட்னி சுதந்திரன் பிறந்த தினம் இன்று…!

இன்று எழுத்தாளர் சிட்னி சுதந்திரன் பிறந்த தினம்.
எழுத்தாளர் சிட்னி சுதந்திரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார் இவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஜூன் 22ஆம் தேதி 1944 ஆம் ஆண்டு பிறந்தார். இவரை பாளை சுசி என்றும் அழைப்பர். இவரது பெற்றோர் எபநேசர்-ஞானசுந்தரி அன்னபாய் ஆவர். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இவர் பாளையங்கோட்டையில் உள்ள தூய யோவான் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் 2000 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வெளியாகும் பல அச்சிதழ்களிலும், இணைய இதழ்களிலும் பாளை சுசி என்ற பெயரில் கவிதை, கட்டுரை, சிறுகதை என பல படைப்புகளை எழுதியுள்ளார்.
மேலும், பரிசுத்த வேதாகமம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் மற்றும் ஹென்றி பவர் ஐயா ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி மறைவு : நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!
July 14, 2025
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025