முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த டிஜிபி சைலேந்திரபாபு…!

காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுப்பு அளித்தமைக்கு, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரை அனைத்து காவலர்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கி அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காவல்துறை சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025