புனித வெள்ளி – ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து..!

புனிதவெள்ளி தினத்தில் மாண்புமிகு ஆளுநர், திரு.ஆர்.என்.ரவி அவர்கள் கர்த்தராகிய இயேசு பாடுபட்டு தன் உயிரை தியாகம் செய்த மனிதநேயத்திற்காக நம்மை நாம் அர்ப்பணிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி வலியுறுத்தியுள்ளார்.
இயேசு கிறிஸ்து மரித்த தினம் புனித வெள்ளி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், கிறிஸ்தவ தேவாலயங்களில் இயேசுவின் பாடுகளை தியானித்து சிறப்பு பிரார்த்தனைகள் நடை பெறுவது வழக்கம்.
இந்த நிலையில், புனிதவெள்ளியை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், ‘புனிதவெள்ளி தினத்தில் மாண்புமிகு ஆளுநர், திரு.ஆர்.என்.ரவி அவர்கள் கர்த்தராகிய இயேசு பாடுபட்டு தன் உயிரை தியாகம் செய்த மனிதநேயத்திற்காக நம்மை நாம் அர்ப்பணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என வலியுறுத்தியுள்ளார்.
#புனிதவெள்ளி தினத்தில் மாண்புமிகு ஆளுநர், திரு.ஆர்.என்.ரவி அவர்கள் கர்த்தராகிய இயேசு பாடுபட்டு தன் உயிரை தியாகம் செய்த மனிதநேயத்திற்காக நம்மை நாம் அர்ப்பணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
— RAJ BHAVAN,TAMIL NADU (@rajbhavan_tn) April 15, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025