செங்கல்பட்டு விஷ சாராய விவகாரம்.! முக்கிய குற்றவாளி அதிரடி கைது.!

செங்கல்பட்டில் விஷ சாராய விவகாரம் தொடர்பாக முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பலர் மெத்தனால் எனும் விஷ சாரயத்தை அருந்தியுள்ளனர். இதுவரையில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்ந்து உள்ளது. 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல, செங்கல்பட்டில், போலி மது குடித்து இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனனர். பலர் மருத்துவமணிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விஷ சாராய விவகாரங்கள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து வருகின்றனர். இதுவரை தனியார் கெமிக்கல் தொழிற்சாலை உரிமையாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விளம்பூர் விஜயகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025