14 வயது சிறுமியை கத்தியால் மிரட்டி வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 31 ஆண்டுகள் சிறை.!

திருவள்ளூர் மாவட்டம் காஞ்சிப்பாடி பகுதியில் 14 வயது சிறுமியை கத்தி முனையில் மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த டில்லிபாபு என்பவருக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனையும் 11,000 அபராதமும் விதித்தது மகிளா நீதிமன்றம். கடந்த 2019-ல் இந்த கொடுஞ்செயலில்ஈடுபட்டு இருக்கிறார் குற்றவாளி டில்லிபாபு.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025