Tamil News Live Today: பேருந்து வசதி வேண்டி பொதுமக்கள் கோரிக்கை..! நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேருந்து வசதி வேண்டி பொதுமக்கள் நேற்று நேரடியாக கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி, ஆலங்குடி மகாஜனம் கிராமத்திற்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 4 முறை பேருந்து இயக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025