தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய ஹவாய் செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் மனைவி ஜில் பைடன் ஆகியோர் அடுத்த வாரம் திங்கட்கிழமை ஹவாய் செல்கிறார்கள். சமீபத்தில், ஏற்பட்ட இந்த தீ விபத்தில் , 110 பேர் பலியாகினர்.
அங்கு நிலமையை ஆய்வு செய்ய ஹவாய் செல்லும் ஜோ பைடன், தீ விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் மட்டங்களில் உள்ள பல்வேறு அரசாங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்வார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!
July 8, 2025
“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!
July 8, 2025