மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் கைது செய்து ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரில் நிகழ்ந்து வரும் பதட்டமான சூழ்நிலையில் வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நான்கு தீவிரவாதிகள் தனித்தனி தேடுதல் வேட்டையில் இன்று கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஐந்து பள்ளத்தாக்கு மாவட்டங்களின் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் பாதுகாப்புப் படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கையின் போது, 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆறு துப்பாக்கிகள், ஐந்து தோட்டாக்கள் மற்றும் இரண்டு வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டதாக அது கூறப்படுகிறது.
பல்வேறு மலை மற்றும் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மொத்தம் 129 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, விதிமீறல்களுக்காக 2,027 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025