Live : ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் முதல்… பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை…

கோமியத்தை குடிக்க வேண்டும் என்றால் நீங்கள் குடிக்கலாம்.. அதற்காக அதை மற்றவர்களுக்கு பரப்பிட வேண்டாம்" என காட்டத்துடன் பதில் அளித்துள்ளார்.

live

சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில், தேர்தல் நடத்தும் அலுவலர் திடீரென மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். முன்னதாக மணிஷ் தேர்வாளராக இருந்த நிலையில், . அவருக்குப் பதிலாக ஓசூர் மாநகராட்சி ஆணையாளராக இருந்த ஸ்ரீ காந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோமியம் குடிப்பது குறித்த சர்ச்சைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். கோமியத்தை குடிக்க வேண்டும் என்றால் நீங்கள் குடிக்கலாம்.. அதற்காக அதை மற்றவர்களுக்கு பரப்பிட வேண்டாம்” என காட்டத்துடன் பதில் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்