தளபதி விஜய் இவருக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது. அந்த வாகையில் இவரின் சர்க்கார் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி தான் தற்போது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சர்க்கார் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் விஜய் சிகரெட் பிடிப்பதுபோல் இருக்க, அதை பா.ம.க கட்சியை சேர்ந்த அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்தார். தற்போது அவருடைய கட்சியை சார்ந்த ஒருவர் கஞ்சா விற்றுள்ளார், இதை அறிந்து அவர் உடனே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால், விஜய் ரசிகர்கள் விடுவார்களா? இது தான் […]
மெர்சல் தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து பிரமாண்ட ஹிட் அடித்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது. சுமார் ரூ.250 கோடி வரை வசூல் செய்த மெர்சல், டீசரில் செம்ம சாதனை ஒன்றை நிகழ்த்தியது. ஆம், மெர்சல் டீசர் ஒரே நாளில் 10 மில்லியனுக்கும் மேல் ஹிட்ஸை அடித்தது. இந்நிலையில் நேற்று 2.0 டீசர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவர, இவை அனைத்தும் சேர்த்து 24மில்லியன் ஹிட்ஸை […]
இலங்கையில் சுற்று பயணம் செய்து கொண்டிருக்கும் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய பெண்கள் அணி 50 ஓவர்களில் 219 ரன்கள் குவித்தது. தானியா பாத்யா 68 ரன்னும், ஹேமலதா 35 ரன்னும் எடுத்தனர். இதனையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை […]
வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையாவை மைய கதாபாத்திரமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள இந்த மேடை நாடகம் சமகாலத்தின் அரசியல், சமூக நிகழ்வுகளை மிகவும் வெளிளப்படையாக நையாண்டி செய்கிறது. ஜெயலலிதாவின் அப்பல்லோ நாட்கள், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதா, கிரிக்கெட் சூதாட்டம், நடிகர்களின் அரசியல் பிரவேசம்…. என நாடகத்தில் பல்வேறு சமகால நடப்புகள் இடம் பெற்றிருந்தன. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடைபெற்ற நாடகம், பார்வையாளர்களின் கைதட்டல் […]
உத்திரபிரேதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்தவர் மகிபால் சிங் (40). குளித்த தொழிலாளி. இவர் குடிபோதையில் சாளில்யில் கிடந்த சிறு பாம்பை கையில் எடுத்து விளையாடி கொக்ண்டிருந்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரிடம் அப்படி செய், இப்படி செய் என்று தூண்டிக்கொண்டே இருந்தார்கள். போதையில் இருந்ததால் அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டார் சிங். பின்னர் ‘ அதை வாயில போடு பார்ப்போம் ‘ என்று யாரோ சிலர் சொல்ல, அப்படியே போட்டார் சிங். பாம்பு உள்ளே சென்றுவிட்டது. […]
அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஒய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான பால் காலிங்வுட் அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக 197 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள காலிங்வுட், அந்த நாட்டுக்காக, அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள வீரர் என்ற சிறப்பை பெற்றவர். இவர் கேப்டனாக இருந்தபோது 2010 ஆம் ஆண்டின் டி20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து 2011 ஆம் ஆண்டில் ஒய்வு பெற்றார். 68 டெஸ்ட் போட்டிகளில் […]
பிரான்ஸில் நடைபெற்ற புவியீர்ப்பு விசை இல்லா சூழலில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் அந்தரத்தில் பறந்தபடி முதல் இலக்கை எட்டியுள்ளார் உசேன் போல்ட் உலகில் மிக வேகமான மனிதன் என்று அழைக்கப்படும் உசேன் போல்ட் ஒலிம்பிக் போட்டிகளில் 9 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் பிரான்சில் பூஜ்ஜியம் அளவிலான புவியீர்ப்பு விசை கொண்ட விமானத்தில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட அவர் அந்தரத்தில் பறந்தபடி சக போட்டியாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்றார்.இதன்மூலம் அந்தரத்தில் ஓட்டப்பந்தயம் வைத்தாலும் கூட தன்னால் வெல்ல முடியும் என நிரூபித்துள்ளார்.
இந்திய சினிமா துறையில் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் சந்தோஷ் சிவன். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் பணியாற்றியுள்ளார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது திரைக்கு வர தயாராகி வருகிறது. விஜய் சேதுபதி, இந்நிலையில் தற்போது டுவிட்டரில் அவர் சர்ச்சையான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளர் ஹீரோயினுக்கு சம்பளம் கொடுக்கும்போது மட்டும் சந்தோசமாக கொடுப்பதாகவும், அதுவே டெச்னிஷியனுக்கு கொடுப்பதென்றால் கடுப்புடன் கொடுப்பதாக ஒரு மீம் அவர் ட்வீட்டரில் போட்டுள்ளார். இதனால் என்ன பிரச்சனை? […]
நடிகர் சிவகார்த்திக்கேயனின் சீமாராஜா படம் இன்று திரைக்கு வந்தது. அது விமர்சகர்களிடம் இருந்து கலவையான விமர்சனம் மட்டுமே பெற்றுவருகிறது. இந்நிலையில் மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் படம் பிரமானதா வசூல் ஈட்டியிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது. சீமாராஜா முதல் நாளில் மட்டும் இரட்டை இலக்கத்தில் வசூல் வந்துள்ளதாகவும், சிவகார்த்திக்கேயன் கேரியரில் இது தான் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதனால் வசூல் 10 கோடிக்கும் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் குஞ்சு முகமது, நேற்று ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே மரணம் அடைந்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. 58 வயதாகும் அவர் இயக்குனர் சத்யன் அந்திக்காடின் புதிய படத்தின் ஷூட்டிங்கில் கெட்டப் உடையில் இருக்கும்போதே நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவரின் மறைவுக்கு நடிகை மஞ்சு வாரியார் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களின் 10 பேர் இதுவரை வெளியேறியுள்ளனர். இந்த வார எலிமினேஷனில் ஐஸ்வர்யா, விஜயலக்சுமி, மும்தாஜ், ரித்விகா ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரத்தில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். அந்த வகையில் கடந்த முறை பிக்பாஸ் டைட்டிலை வென்ற ஆரவ் இறுதியாக பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். அவ் வீட்டிலிருக்கும் போட்டியாளருக்கு டாஸ்க் […]
தேசிய அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் வில்லிவாக்கம் சென்னை நடுநிலைப்பள்ளியில் 6 -ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனில்குமார் மற்றும் வினோத் ஆகியோர் கோவா – பனாஜியில் நடைபெற்ற டேக்வாண்டா என்ற தற்காப்புக்கலை போட்டியில் 25-30 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு தங்கப்பதக்கம் வென்றனர். தொடர்ந்து, 2019-ல் நடைபெறவிருக்கும் ஆசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ளவும், இந்த மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் ஒன்றில் நடித்திருப்பதாக சிவகார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்திருக்கிறார். திரு இயக்கியுள்ள இக்குறும்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இதனை உருவாக்கியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா தாண்டி இந்தியளவில் புகழ் பெற்றவர். இவர் நடிப்பில் 2.0 படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பேட்ட படத்தில் நடித்து வருகின்றார், இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெலில்வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதே போல் சர்க்கார் படத்தையும் சன் பிக்ச்சர்ஸ் தான் தயாரித்தது, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டொபேர் 2 -ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடக்கவுள்ளது. இதில் […]
6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வீரர் சண்டிமால் காயம் காரணமாக விலகி உள்ளார். 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 15 – ந் தேதி துபாய் மற்றும் அபுதாபியில் தொடங்குகிறது. இதற்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியில் சண்டிமால் இடம் பெற்று இருந்தார். இந்த நிலையில் காயம் காரணமாக சண்டிமால் ஆசிய கோப்பை போட்டியில் இருந்து விலகி உள்ளார். உள்ளூரில் நடந்த 20 ஓவர் […]
நயன்தாரா சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என நிரூபித்தேவிட்டார். இவர் நடிக்கும் அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான் ஆகி வருகின்றது. அந்த வகையில் தற்போது நயன்தாரா கடந்த ஒரு மாதத்தில் இரண்டு படங்கள் ரிலீஸ் செய்துஹ்ள்ளார். அந்த இரண்டு படமும் சூப்பர் ஹிட் தான். இதில் கோலமாவு கோகிலா உலகம் முழுவதும் ரூ.42 கோடி வசூல் செய்ய, இமைக்க நொடிகள் ரூ. 36 கோடி வசூலை தாண்டியுள்ளது. இதன் மூலம் ரூ.78 கொடிகள் கடந்த ஒரே […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் 2.0 டீசர் இன்று வெளிவந்துள்ளது. இந்த டீசர் பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது. இந்நிலையில் இந்த டீசர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவந்துள்ளது. இந்த டீசர் வெளிவந்த 4 மணி நேரத்தில் தமிழில் 2.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. அதேபோல் தெலுங்கில் 1.8 மில்லியன், ஹிந்தியில் 1.9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதுமட்டுமன்றி தமிழில் 2.4 லட்சம் லைக்குகளை தெலுங்கு, ஹிந்தியில் […]
தமிழில் அலை, யாவரும் நலம், 24 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்ரம் குமார். இவர் தெலுங்கில் இஷ்க், மனம், ஹலோ ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இப்பொது மீண்டும் அவர் தெலுங்கில் இயக்க போகும் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார். ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த படத்தில் சமந்தாவை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அவ்வாறு சமந்தா நடிக்க சம்மதித்தால், 24, மனம் ஆகிய படங்களுக்கு பிறகு விக்ரம் குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் […]
பிக்பாஸ் இரண்டாவது சீசன் தற்போது வந்துவிட்டது. ஆனால், முந்தைய சீசன் போல் இவை சூடுபிடிக்கவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் முதல் சீசனில் வந்தவர்களையே வீட்டிற்குள் அனுப்பி வருகின்றனர், தற்போது அந்த லிஸ்டில் ஆற்வவும் இணைந்துள்ளார். ஆனால், இரண்டாவது சீசன் போட்டியாளர்கள் சண்டையை காட்டாமல், தற்போது வந்த ப்ரோமோவில் ஆரவ், சினேகன், சுஜி ஆகியோருக்கு இடையே உள்ள சண்டையை காட்டி வருகின்றனர், இதென்னடா சும்மா வீட்டிற்குள் வந்தவர்களுக்கும் சண்டை ரசிகர்கள் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
வெறித்தனமான சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். தோனியை கடவுளாக பார்க்கும் சிஎஸ்கே ரசிகர் ஒருவர் தனது திருமணபத்திரிக்கையை ஐபிஎல் போட்டி நுழைவு அட்டை வடிவத்தில் வடிவமைத்திருக்கிறார். தற்போது இந்த திருமண அட்டை சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த காரியம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.