மும்பை நவசேவா துறைமுகத்தில் கண்டெய்னர் மூலம் கடத்தப்பட இருந்த 22 ஆயிரம் கிலோ ஹெராயின் வகை போதை பொருளை டெல்லி சிறப்பு காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். மும்பையில் உள்ள, நவசேவா துறைமுகத்தில் கண்டெய்னர் மூலம் கடத்தப்பட இருந்த பெரும் அளவிலான ஹெராயின் போதை பொருள் போலீசார் வசம் சிக்கியுள்ளது, டெல்லி சிறப்பு காவல் பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில், மும்பை நவசேவா துறைமுகத்தில் கண்டெய்னரில் கடத்த இருந்த 22 ஆயிரம் கிலோ அளவில் ஹெராயின் வகை போதை […]
மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமங்கலம் வரையில் பறக்கும் ரயில் திட்டத்திற்கான திட்ட வரைவை தயார் செய்து அதனை சென்னை மெட்ரோ அமைப்பிடம் கொடுத்து பரிசீலனை செய்துள்ளனர். தமிழகத்தில் பறக்கும் ரயில் திட்டமானது சென்னையில் மட்டும் நடைமுறையில் இருக்கிறது. அதே போல மதுரையில் பறக்கும் ரயில் திட்டத்தை அமல்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது அதன் முதற்படியாக, மதுரையில், ஒத்தக்கடை பகுதியில் இருந்து, திருமங்கலம் வரையில், பறக்கும் ரயில் திட்டம் அமைவதற்கு திட்ட வரைவு தயாராகி உள்ளது. அந்த […]
மதுரை, ஆரப்பாளையம் பகுதியில் ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்ததால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பால் பாக்கெட் திரும்ப பெறப்பட்டு, எப்படி ஈ வந்தது என விசாரணை நடைபெற்று வருகிறது. மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட 33வது வழித்தடத்தில் ஆவின் பால் வேன் மூலம் டிப்போக்களுக்கு அனுப்பப்படும். அப்படி, நாகமலை புதுக்கோட்டை, மதுரை காமராஜ் பல்கலை கழகம், கீழமாத்துார் உ ள்ளிட்ட ஆவின் பால் டெப்போக்களுக்கு பால் பாக்கெட்டுகள் அதிகாலையில் வினியோகிக்கப்பட்டன. இதில் காமராஜ் காமராஜ் […]
பணி நேரத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால் பிரசவத்தின் போது, குழந்தை இறந்துள்ளது. இது தொடர்பாக, மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், சூனம்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்தின் போது குழந்தை இறந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சூனாம்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒரு பெண் தன் பிரசவத்திற்காக வந்துள்ளார். ஆனால் அந்த நேரம், பிரசவம் பார்க்க மருத்துவர் இல்லாத காரணத்தால், செவிலியர் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. […]
திமுக எம்.பி ஆ.ராசா, அண்மையில் ஒரு மேடையில், நான் இந்துக்களை தவறாக பேசினேன் என என் மீது வழக்கு போட்டால், நான், பகவத் கீதை, மனு ஸ்மிருதி ஆகியவற்றை படித்து காட்டுவேன் என ஆவேசமாக பேசியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் திமுக சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, ‘ நீ கிருஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியராக இல்லாது இருந்தால், பௌத்தனாக இல்லாது இருந்தால், இந்துவாக தான் இருக்க வேண்டும். அப்படி […]
இன்று மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் தொடங்குகிறது. இதில் பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இன்றைய கூட்டத்தில், பிரதமர் மோடி மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் இடையே பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தீபாவளிக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு போனஸ் பற்றிய அறிவிப்பு ஏதேனும் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இந்த […]
காரில் ஒற்றுமை யாத்திரை என்றால் அதில் பங்கேற்க மாட்டேன். காரில் கூட செல்ல முடியாத இடங்கள் இருக்கிறது . அங்குள்ள மக்களை சந்திக்க வேண்டும். என ராகுல் காந்தி கூறினார் என்று கேரளா மூத்த காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார். காங்கிரஸ் எம்பியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில், பாரத ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு 3,570 கிமீ கடந்து, 12 மாநிலங்கள் மற்றும் 2யூனியன் பிரதேசங்களை கடக்க உள்ளார். வழிநெடுக […]
6 சிறார்கள் உட்பட 12 பேர் தனுஷ்கோடி அடுத்த 4வது மணல் திட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கடும் பொருளாளதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் கடல் வழியாக வெவ்வேறு நாடுகளுக்கு தப்பி சென்று வருகின்றனர். அதில், அவர்கள் அதிகம் வரும் நாடு என்றால் அது, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா. அவ்வப்போது இலங்கை மக்கள் அகதிகளாக இந்தியா வந்தாலும் , […]
தமிழகத்தில் ப்ளூ காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் மிக அதிகமாக பாதிக்கப்படாத வகையில் போர்க்கால அடிப்படையில் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். – மத்திய அமைச்சருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் தற்போது புதுவித வைரஸ் காய்ச்சலான ஃப்ளூ காய்ச்சல் சற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் […]
வரும் செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரையில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளர். தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் எனும் பொதுமருத்வ படிப்பு மற்றும் பி.டி.எஸ் எனும் பல்மருத்துவ படிப்பு ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப தேதியை தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் வெற்றியடைந்த மாணவர்கள் , இம்மாதம் 22ஆம் தேதி முதல் தமிழக அரசு மற்றும், சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு இடங்கள் […]
சண்டிகர் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் விடியோவை லீக் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவியிடம் இருந்து மேலும் ஒரு வீடியோ கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள்ளது. விடியோவை வெளிநாட்டிற்கு விற்றுள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் பிரபல சண்டிகர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் புதியதாக சேர்ந்த மாணவிகளுக்கு விடுதி பற்றாக்குறை காரணமாக, காலியாக இருந்த ஆண்கள் விடுதியில் புதிய மாணவிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் விடுதி என்பதால் அதற்கேற்றாற்போல பொதுவான குளியல் […]
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுகோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கை கடற்படையினர், தமிழகம் மற்றும் புதுசேரி காரைக்கால் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதம்பட்டி பகுதி மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், ஒரு அவர்கள் வந்த படகையும் இலங்கை கடற்படையினர், காங்கேசன் கடற்படை […]
முன்னாள் தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குகளை, எம்.பி மற்றும் எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற அமர்வுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் விடுகையில், அப்போது தமிழக அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி , தனக்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர்களை ஒதுக்கி முறைகேட்டில் ஈடுப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறையிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் 2018இல் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. சென்னை […]
புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் கோவில் திருவிழா தொடர்பான வழக்கில், ‘ கடவுள் முன் அனைவரும் சமம். யாருக்கும் முதல்மரியாதை என்பது கிடையாது.’ என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கோவிலில் குறிப்பிட்ட சிலர் முதல் மரியாதை கேட்டு தகராறு செய்வதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில், குலமங்கலம் எனும் கிராமத்தில் உடையபராசக்தி அம்மன் கோயில் […]
கத்தாரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ராஜகோபாலன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் ராஜகோபாலன் குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர். வெளிநாட்டு வேலை என்று சென்று அங்கு எதோ சில காரணங்களால் உயிரிழக்கும் தமிழர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அண்மையில் தான் குவைத் நாட்டில் கொல்லப்பட்ட முத்துக்குமார் உடல் தமிழகத்திற்கு வந்து சோகத்தில் ஆழ்த்தியது. தற்போது, கத்தார் நாட்டில் தமிழக இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் […]
கடந்த 6ஆம் தேதி கைது செய்யப்பட்ட, தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவ்வப்போது இலங்கை ராணுவம் கைது செய்வது தொடர்கதையாகி தான் வருகிறது. அப்படிதான், அண்மையில், இந்த மாதம் (செப்டம்பர்) 6ஆம் தேதி, எல்லைதாண்டி மீன்பிடித்ததாக, தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் […]
காவேரி – கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, போதை பொருள் நடமாட்டம் . ஆகியவை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கூறியள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. இன்று காலை 11 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அதிமுகவை சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உடன் இருந்தனர். காலை […]
அண்ணா எழுதிய புத்தகங்கள் மற்றும் சில புத்தகங்களை இபிஎஸ்க்கு அனுப்பிவிட்டு, திராவிடம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் அதிமுகவை அடிமைகள் முன்னேற்ற கழகம் என மாற்றிவிடுங்கள் – என திமுக சுற்றுசூழல் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி இபிஎஸ்க்கு டிவிட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். திமுக கட்சியின் சுற்றுசூழல் பிரிவு செயலாளர் கார்த்திகேயா சிவசேனாபதி , அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிஞர் அண்ணா எழுதிய புத்தகங்களை அனுப்பி வைத்துள்ளார். அது குறித்து தனது டிவிட்டர் […]
மன்னிப்பு கேட்க நான் தயார். எதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை கூறுங்கள். நான் 2 ஜியையே பார்த்தவன். இந்த விளையாட்டெல்லாம் என்னிடம் கூடாது. – திமுக எம்.பி ஆ.ராசா அண்மையில் நடைபெற்ற திமுக விழாவில் ஆவேசமாக பேசினார். திமுக சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா பேசுகையில், ‘ நீ கிருஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியராக இல்லாது இருந்தால், பௌத்தனாக இல்லாது இருந்தால், இந்துவாக தான் இருக்க வேண்டும். இந்துவாக […]
சென்னையில் குறிப்பிட்ட மண்டலங்களில் சுவிக்கி வேலை நேரம் 12 மணிநேரத்தி இருந்து 16 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாம். இதன் காரணமாக குறிப்பிட்ட மண்டல சுவிக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். உணவு டெலிவரி செய்யும் பிரபல நிறுவனமான சுவிக்கி நிறுவனத்தின் ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு காரணமாக பணி நேரம் அதிகரிக்கப்பட்டதையும், ஊக்கத்தொகை குறைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனை எதிர்த்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள பல சுவிகி மண்டலங்களில் குறிப்பிட்ட […]