வருகிறது 81 புதிய மாடல்கள்…கார் பிரியர்களுக்கு குட் நியூஸ் இதோ.!!

Published by
பால முருகன்

இந்திய கார் தயாரிப்பாளர்கள், முந்தைய ஆண்டு விற்பனை சாதனை முறியடித்த முனைப்பில், கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த ஆண்டு சாதனை படைக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில், இந்த ஆண்டு 81 புதிய மாடல்களை கொண்ட கார்களை அவர்கள் தயாரித்து வருகின்றனர்.

இதில் வழக்கமான ஐசி (internal combustion) இயந்திரங்கள் கொண்ட EV (எலக்ட்ரிக் கார்கள்)  கார்கள் அடங்குகிறது. இந்த ஆண்டு முடிவதற்குள் இந்த 81 மாடல்கள் கொண்ட கார்களை வெளியீட திட்டமிடபட்டுள்ளது.  இதன் மூலம் ஒட்டுமொத்தமாக, இந்திய வாகன சந்தை இந்த ஆண்டு ஏற்றம் அடைய உள்ளது.

81 புதிய மாடல் கார்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது கடந்த ஆண்டை விட 50% அதிகமாகும்.  (கிரில்ஸ்) முன்புற விளக்குகள், பின்புற விளக்குகள் போன்ற சிறிய மாற்றங்கள், மேம்படுத்த பட்ட அம்சங்களுடன் கூடிய  ஃபேஸ்லிஃப்டு கார்கள் , தலைமுறை (GEN.changes) மாற்றங்கள் மற்றும் பெயர்ப்பலகைகளுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மேலும், SUV விற்பனை உயர்ந்து, அந்த கார் வகைக்குள் புதிய துணைப் பிரிவுகள் வெளிவருவதால், மாறிவரும் நுகர்வோர் விருப்பங்களுக்கு ஏற்ப கார் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து பல கார்களை தயாரிக்க ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு பல மாடல்கள் நிறுத்தப்பட்ட பிறகு புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் கார் உற்பத்தியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த ஆண்டு 81 மாடல்கள் வருவதால் கார் பிரியர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

12 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

13 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

13 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

14 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

15 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago