மின்சார பைக் உற்பத்தியை தொடங்கிய ஹீரோ நிறுவனம்!!

Published by
Surya

இந்தியாவின் முதன்மையான ஹீரோ நிறுவனம், மின்சார பைக் மற்றும் ஸ்கூட்டர்களை தயாரிப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட மாடல்களை ஒரே சமயத்தில் உருவாக்கி வருகிறது.

Related image

ஹீரோ மற்றும் எரிக் ரேசிங் நிறுவனம் இணைந்து இந்தியாவில் மின்சார பைக்குகளை உருவாக்க முன்வந்துள்ளது. தற்பொழுது இதற்க்கு போட்டியாக அமெரிக்காவை சேர்ந்த இபிஆர் நிறுவனம் வந்துள்ளது.

நிதி அயோக் பரிந்துரையின்படி மத்திய அரசு 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 150சிசிக்கு குறைவான பெட்ரோல் பைக்குகளை முற்றிலும் நீக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. எனவே, இந்தியாவின் முன்னணி மோட்டார் தயாரிப்பாளர்கள் ஹீரோ, பஜாஜ் அர்பனைட், ஹோண்டா, டிவிஎஸ் மற்றும் சுசூகி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது மின் வாகன தயாரிப்பு பணியை தொடங்கியுள்ளன.

இந்த வாகனம் வரும் 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில், முதன்முறையாக தனது மின்சார பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது.

Published by
Surya

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

1 hour ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

2 hours ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

3 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

4 hours ago