Kia மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் தனது Kia Seltos ரக காரை இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்ய உள்ளது. Kia மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் வாகனம்இதுவாகும்.இது hyundai நிறுவனத்தின் கிரெட்டா காருக்கு போட்டியாக களமிறங்கும் என்று தெரிகிறது. மேலும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய முதல் காரை செல்டோஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் இந்த காரின் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் அவ்வபோது வெளியாகிய நிலையில் தற்போது அந்நிறுவனமே செல்டோஸ் காரின் டீசரை அதிகாரப்பூர்வமாக […]
இந்தியாவில் ஆடி கார்களின் விலையை அந்நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. ஆடி இந்தியா நிறுவனம் தன்னுடைய A3Sedan கார் மாடல்களின் விலையை குறைத்துள்ளது.ஐந்து வருடமாக விற்பனை செய்து வரும் நிலையில் தற்போது தான் விலை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.அதன் படி ரூ. 5 லட்சம் வரை குறைத்துள்ளது. மேலும் A3 பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ.28.99 லட்சம் X-ஷோரூம்களில் கிடைக்கிறது தற்போதைய விற்பனை செய்யப்படும் விலையை விட இது ரூ.4.13 லட்சம் குறைவாகும். அதே போல் பெட்ரோலில் இயங்க கூடிய […]
BMWU நிறுவனத்தின் தயாரிப்பில் எதிர்பார்க்கப்படும் BMWU S1000RR ரக பைக்குகள் இந்திய சாலைகளில் சீறி பாய வருகிறது.அந்நிறுவனம் விரைவில் அறிமுக செய்யுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாகனத்தின் எடையை குறைப்பதற்காக அதித உலோகங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது.மேலும் பல புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.இதன் மொத்த எடை 197 கிலோவாகும் முந்தைய மாடலையை விட 11 கிலோ குறைவாகும். இந்த வகை மாடலை எதிர்நோக்கி வாகன பிரியர்கள் காத்து கொண்டிருக்கும் நேரத்தில் இதன் அறிவிப்பு வெளியாக உள்ளது.BMWU S1000 RR வகை […]
பியாஜியோ நிறுவனம் ஆனது அதிகளவு எதிர்பார்க்கப்பட்ட Aprilia Storm 125 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Aprilia நிறுவனம் இந்த ஸ்கூட்டரை 2018 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போ விழாவில் தான் முதலில் அறிமுகம் செய்தது.இந்தியாவில் இதன் விலை ரூ .65,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் டி.வி.எஸ் , ஹோன்டா கிரேசியா டிரம் பிரேக் வேரியண்ட் ,என்டார்க் 125 டிரம் பிரேக் வேரியண்ட் ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது .
இந்திய நிறுவனத்தின் MG Hector _SUV ரக கார்களின் விற்பனை தற்போது துவங்கி உள்ளது . இந்திய நிறுவனமான எம்.ஜி மோட்டார் நிறுவனத்தால் தயாரித்த தனது முதல் ஹெக்டார் காரை அறிமுகம் செய்தது.இது அதிகார பூர்வமாக 2019 ஆண்டு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்ர்க்கபட்டது. அதன் படி தற்போது இந்த வகை கார்களுக்கான விற்பனை துவங்கி உள்ளது.மும்பை மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் துவங்க உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் எம்.ஜி மோட்டார் விர்ப்னையாளர்கள் அதிகாரபூர்வ மற்ற வகையில் […]
தற்போது உலக நாடுகள் அனைத்தும் எதிர்க்கொள்ளும் மிக பெரிய பிரச்னைகளில் ஒன்று சுற்று சூழல் பாதிப்பு. நாம் அனைவரும் பயன்படுத்தும் வாகனத்தில் இருந்து வரும் புகை மற்றும் நாம் எரிக்க கூடிய பிளாஸ்டிக் பொருள்களில் இருந்து வரும் புகைகளே இதற்கு காரணம் .தற்போது உலக நாடுகள் அனைத்தும் வாகனத்தில் இருந்து வரும் புகையை குறைப்பதற்கு மாற்று எரிசக்தி குறித்து சிந்தித்து வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் ,டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார ஆற்றலில் இயங்கும் வாகனங்களை உருவாக்கும் முயற்சியில் […]
இந்தியாவில் பைக் உற்பத்தியில் பிரபலமான நிறுவனம் யமஹா ஆகும்.இது இந்தியாவில் 1985 ஆண்டு தொடங்கப்பட்டது.தற்போது ஒரு கோடி மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்து புதிய மைல்கள் உச்சத்தை அடைந்துள்ளது. இந்நிறுவனத்தின் உற்பத்தி மையங்களாக இந்தியாவில் சென்னை, சுர்ஜாபூர் மற்றும் ஃபரிதாபாத் ஆகியவை செயல்படுகிறது.இதில் சென்னை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் எஃப்.இசட். எஸ். எஃப்.ஐ. வெர்ஷன் 3.0 ஒரு கோடி யூனிட்டாக வெளியிடப்பட்டது.இவை எல்லாம் சென்னை உற்பத்தி ஆலையில் இருந்து வெளியான நிலையில் புதிய மைல்கல் நிகழ்வில் யமஹா நிறுவனத்தின் […]
இந்தியாவில் இந்தாண்டுக்கான ஜீப் ராங்கலர் ரூபிகான் சோதனை செய்யபடுகிறது. மேலும் இது இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது.அப்படி சோதனை செய்யப்படும் ஜீப் ராங்கலர் ரூபிகானின் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.இந்தாண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் இந்த ஜீப்களின் மாடல் சோதனை புகைப்பைடமானது இணையத்தில் பலமுறை லீக் ஆகியுள்ளது. 4 ம் தலைமுறையான இந்த ராங்லர் ரூபிகான் மாடல் ஜீப்பில் மூன்று கதவுகள் உள்ளிட்ட வாகனம் ஆஃப்-ரோடிங் வசதிக்கு மிக சிறப்பாக உள்ளது.ARAI […]
கொரியாவின் ஹுண்டாய் நிறுவனம் இந்தியாவில் கார் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.இந்நிறுவனம் புதியதாக ஒரு மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. வென்யூ என்ற புதிய ரக காரை தான் அறிமுகம் செய்ய உள்ளது.இந்நிலையில் தான் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்குமே அதிகபட்ச தள்ளுபடியை அறிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் ஹூண்டாய் வெர்னா ஐ20 மற்றும் கிராண்ட் ஐ10, சான்ட்ரோ,எக்ஸென்ட் என அனைத்து வகை மாடல் கார்களுக்குமே தள்ளுபடியை அறிவித்துள்ளது.இது மட்டுமல்லாமல் 2013 ஆண்டில் அறிமுகம் […]
இந்திய மக்கள் அதிகம் விரும்பும் கார் நிறுவனங்களில் ஒன்று ஹூண்டாய் நிறுவனம் ஆகும்.இது சென்னை அருகே ஸ்ரீபெரம்புதூரில் உள்ள தயாரிப்பு ஆலையில் புதிய ஹூண்டாய் வென்யூ என்ற புதிய வகை சொகுசு காரை அறிமுகம் செய்தது. இந்த ஹூண்டாய் மாடல், இந்தியாவை மட்டுமல்லாமல் கொரியா, அமெரிக்காவிலும் அறிமுகம் செய்யப்படுகிறது.இந்த மாடல் சொகுசு கார் ஏழு வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த காரில் புதிய வகை இன்ஜின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் டர்போ சார்ஜ் 1.0, மற்றும் 3 சிலிண்டர் பெட்ரோல் […]
தமிழகத்தில் உள்ள சென்னையை தலைமை இடமாக வைத்து கொண்டு இயங்கி வரும் நிறுவனம் டிவிஎஸ்.நிறுவனத்தின் பைக்குகள் அனைத்தும் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. அப்படி வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற பைக் தான் டிவிஎஸ் ரேடான். டிவிஎஸ் ரேடான் மோட்டார் பைக் 109 CC, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப் பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8.2 PHP பவரையும், 8.7 NM டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில், 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் […]
டாடாவின் ஏஸ் டிரக்கிற்கு அடுத்ததாக புதிதாக டாடா இன்ட்ரா என்ற டிரக்கை இம்மாதம் 22-ம் தேதி விற்பனைக்கு வெளியிட உள்ளது.இந்த டாடா இன்ட்ரா டிரக் பிஎஸ் 6 என்ஜின் கொண்டது. இந்த டிரக்கின் பேலோடு 1100 கிலோ கிராம் ஆகும்.டாடா மோட்டார்ஸ் டிரக் மாடல்களில் முதலில் ஏஸ் டிரக் உள்ளது. ஏஸ் முதல் ஜிப் வரை 0.6 டன் முதல் 1 டன் வரை விற்பனை செய்யப்படுகின்றது. டாடா இன்ட்ரா காம்பேக்ட் சிறப்பு அம்சம்: இந்த புதிய […]
7000 ராயல் என்ஃபீல்டு புல்லட்டுக்களை ரிகால் செய்வதாகவும் அதனை திரும்ப பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உலகில் தற்போது இளம் தலைமுறையினரிடம் இந்த வகை புல்லட்டுகள் அதிக வரவேற்பை பெற்று வருகின்றது.இந்நிலையில் இந்த வகை புல்லட்டுகளில் உள்ள பிரேக் சிஸ்டத்தில் பழுது கண்டறியப்பட்டதால் அதனை ரிகால் செய்வதாக அதன் சொந்த நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகின்ற இந்த வகை புல்லட் நிறுவனம் அதனை அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை […]
ஹோண்டா இந்தியா டியோ ஸ்கூட்டர் விற்பனையில் புதிய சாதனை செய்து உள்ளது. 2002-ம் ஆண்டு டியோ ஸ்கூட்டர் அறிமுகமானது . மேலும் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் இந்தியாவில் சிறந்த இரு சக்கர வாகனமாக உள்ள நிலையில் டியோ ஸ்கூட்டர் விற்பனை பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து உள்ளது . டியோ ஸ்கூட்டர் விற்பனை எண்ணிக்கையில் கடந்த 3 வருடங்களில் மட்டும் 15 லட்சத்தை எட்டியுள்ளது. டியோ ஸ்கூட்டரின் சிறப்பு அம்சங்கள்: டியோ ஸ்கூட்டரில் சிவிடி கியர்பாக்ஸ் […]
இந்தியாவின் நீண்ட எதிர்பார்ப்பு பிறகு தற்போது க்ரூஸர் ரக பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டீரிட் பைக்கை விற்பனையை செய்ய பஜாஜ் ஆட்டோ நிறுவனம் துவங்கி உள்ளது. அவெஞ்சர் 160 ஸ்டீரிட் பைக் விலை ரூ.81,037 என அறிவித்து உள்ளது. இதற்கு முன் விற்பனையில் இருந்த 180 சிசி என்ஜின் மாடலின் அடிப்படையில் வைத்து இந்த புதிய 160 ஸ்டீரிட் ரக பைக்கை உருவாக்கி உள்ளனர். முன்பு இருந்த ஏபிஎஸ் இல்லாத அவென்ஜர் 180 ஸ்டீரிட் பைக்கை விட […]
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஹீரோ நிறுவனம் இரண்டு புதிய பைக்குகளை களமிறக்கி உள்ளது. அதன் தனி சிறப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம் வாங்க, அந்த இரு மாடல்கள், எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி ஆகிய ரகங்களைதான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. போனஸாக, எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடலையும் அறிமுகம் செய்தது ஹீரோ நிறுவனம்.எக்ஸ்பல்ஸ் 200டி மோட்டார் சைக்கிள்களில் 199.6 சிசி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஆகிய பைக்குகளிலும், […]
பிரீத்தி ஜிந்தா பாலிவுட் சினிமாவில் மிக சிறந்த நாயகியாக வளம் வருகிறார். தொழிலதிபரான நெஸ்வாடியா என்பவரை நீண்ட காலம் காதலித்து வந்தார்.இந்நிலையில் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதையடுத்து நெஸ்வாடியா சொந்தமான விமானத்தில் பயணம் செய்வதற்கு பிரீத்தி ஜிந்தா முன்பதிவு செய்துள்ளார். ஆனால் இவரை விமானத்தில் ஏற விடவில்லை என செய்திகள் பரவியது.இது குறித்து நிறுவனத்திடம் கேட்ட போது பிரீத்தி ஜிந்தா தான் அன்று பயணம் செய்ய வரவில்லை என்று கூறியுள்ளார்கள்.
இந்தியாவில் புதிய ரக மாடலில், சுசுகி இன்ட்ரூடர் இருசக்கர வாகனம் அறிமுகமாகியுள்ளது. இந்த இருசக்கர வாகனம் குறித்து சுஸுகி மோட்டார் சைக்கிள் கூறுகையில், சொகுசான பயண அனுபவம், பில்லியனில் சாய்மானம் மற்றும் அதிகத் திறன் கொண்ட பைக்காக இருக்கும் என்றும், அப்டேட் செய்யப்பட்ட ஷிஃப்ட் கியர், ப்ரேக் பெடல் என அசத்தும் இன்ட்ரூடர் 155cc இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் துணைத் தலைவர் தேவஷிஸ் ஹண்டா கூறுகையில், “இன்றைய நவீன கால […]
பிஎம்டபிள்யூ 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் i3s மற்றும் i8 ரோட்ஸ்டர் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி இந்திய கார் சந்தையில் உச்சத்தை தொட்டது. ரோட்ஸ்டர் வகை கார்கள் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பி.எம்.டபிள்யூ நிறுவனம் கடந்த மாதம் தெரிவித்தது. அதை தொடர்ந்து பி.எம்.டபிள்யூவின் பிரத்தியேக தயாரிப்பான i8 ரோட்ஸ்டர் வகை கார்கள் ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தது. 2012 ஆம் ஆண்டின் i8 ஸ்பைடர் கான்செப்ட்டின் அடிப்படையில், 2017 லாஸ் […]
ஜேர்மனிய ஆடம்பர கார் உற்பத்தியாளர் நிறுவனம் இந்தியாவில் C43 AMG கூபேவை அறிமுகப்படுத்துவதன் மூலம் செயல்திறன் மிக்க கார் பிரிவில் அதன் பிடியை மேலும் வலுப்படுத்தும். முதல் முறையாக மெர்சிடிஸ்-ஏஎம்ஜி கூட்டணி இந்தியாவில் இரண்டு கதவு வடிவமைப்பு உடைய C43 கூபே ரக கார்களை அறிமுகப்படுத்துகிறது. சர்வதேச அளவில், C43 ஏஎம்ஜி செடான் அல்லது எஸ்டேட் வகைகள் இந்தியாவில் கூபே பதிப்பில் மட்டுமே இருக்கும். இயந்திரம் பற்றி பார்க்கையில், மெர்சிடிஸ்-ஏஎம்ஜி C43 கூபே 3.03 லிட்டர் டர்போ […]