மின்சார வாகன உலகில் களமிறங்கும் ராயல் என்பீல்டு..! வெளியான அசத்தல் அப்டேட்..!

Published by
செந்தில்குமார்

ராயல் என்பீல்டு நிறுவனம் தனித்தன்மை வாய்ந்த மின்சார பைக்குகளை வெளியிட உள்ளது.

இளைஞர்கள் கனவு:

உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் பலரும் பைக் என்று சொன்னாலே உற்சாகம் அடைந்து விடுவார்கள். அதிலும் ராயல் என்பீல்டு (Royal Enfield) பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்வது இளைஞர் பலரின் கனவாக உள்ளது. அதில் பயணம் அனுபவம் மிகவும் அற்புதமாக இருக்கும்.

RoyalEnfield [Image source : The Financial Express]
மின் வாகன தயாரிப்பு:

தற்பொழுது, உலகெங்கும் மின்சார வாகனங்கள் மயமாகி வருவதால் பல இரு சக்கர வாகன நிறுவனங்கள் தற்போது மின் வாகன தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. அந்தவகையில் நிறுவனமான ராயல் என்பீல்டு நிறுவனம் தனித்தன்மையுடன் வித்தியாசமான மின்சார மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருகிறது.

RoyalEnfield 2 [Image source : Cycle World]
சிஇஓ கூறியது:

இந்நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனம் ஏற்கனவே தயாரிப்பு மேம்பாட்டிற்காக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளது. சென்னையை தளமாகக் கொண்ட தயாரிப்பு ஆலையைச் சுற்றி வாகனங்களின் சப்ளையர்/டீலர்களின் ஒரு அமைப்பை நிறுவனம் உருவாக்கி வருவதாக தலைமை நிர்வாக அதிகாரி பி.கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.

RoyalEnfield [Image source : Canada Moto Guide]
நிலையான முன்னேற்றம்:

மேலும், மின்சார வாகன உலகில் நாங்கள் நிலையான முன்னேற்றம் அடைந்து வருகிறோம். ராயல் என்பீல்டின் இவி (EV) பயணம் இப்போது டாப் கியரில் உள்ளது என்று என்னால் சொல்ல முடியும். வலுவான ராயல் என்ஃபீல்டு மூலம் தனித்துவமாக வேறுபடுத்தப்பட்ட மின்சார மோட்டார்சைக்கிள்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

Royal Enfield [Image source : file image ]
தமிழ்நாட்டில் ராயல் என்பீல்டு:

முன்னதாக, ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் தமிழ்நாட்டில் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் எலக்ட்ரிக் வாகன ஆலை அமைக்க திட்டமிட்டு, அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் 60 அடி நிலப்பரப்பில் ராயல் என்பீல்டு எலக்ட்ரிக் ஆலை அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

6 minutes ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

29 minutes ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

2 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

2 hours ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

3 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

3 hours ago