அரசியல்

இவர்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் ஆகஸ்ட் 18,19,20 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.08.2023) தலைமைச் செயலகத்தில் நடத்தினார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. […]

5 Min Read
Tamilnadu CM MK Stalin

இந்த சம்பவம் மிகவும் வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது – சசிகலா

நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, சசிகலா அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வேறுபாடுகளால் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு, அதில் சின்னத்துரை என்ற மாணவனையும், அவரது சகோதரி மாணவி சந்திரா செல்வியையும் சக மாணவர்களே அரிவாளால் கொடூரமாக தாக்கியிருப்பது மிகவும் வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாரதியார் பாடலை இளம் வயது முதல் கற்றுக்கொடுத்து வந்தபோதிலும் மாணவர்களின் மனதில் சாதி நஞ்சை விதைப்பவர்கள் இருப்பதை […]

5 Min Read
sasikala

வயநாட்டில் புதிதாக கட்டப்பட்ட வீடுகளின் சாவியை வழங்கினார் எம்.பி. ராகுல்காந்தி..!

மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக பதிவான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, இதனால், அவரின் எம்பி பதவி பறிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில், தனக்கு விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, ராகுல்காந்தி மீண்டும் எம்.பி-யாக தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. […]

4 Min Read
Congress MP Rahulgandhi

நாங்குநேரி சம்பவம் – சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியில் இறந்தவர் குடும்பத்திற்கு முதல்வர் நிதி..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி சம்பவத்தை நேரில் பார்த்து மாரடைப்பால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி வழங்கியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி வட்டம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த திருமதி.அம்பிகா என்பவரது மகன் சின்னத்துரை மற்றும் மகள் சந்திரா செல்வி ஆகிய இருவரையும் கடந்த 9-8-2023 அன்று அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த அவர்களது உறவினர் திரு கிருஷ்ணன் த/பெ சுடலைமுத்து (வயது 59) செய்தியினைக் கேட்டு மிகுந்த […]

4 Min Read
Tamilnadu CM MK Stalin

ஊட்டியில் பழங்குடியின மக்களோடு சேர்ந்து நடனமாடிய ராகுல்காந்தி..!

மோடி குறித்த அவதூறு வழக்கில், ராகுல் காந்தி அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு பின் அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று தனது வயநாடு தொகுதிக்கு செல்கிறார். இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த ராகுல் காந்தி அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின் கார் மூலமாக சாலை […]

3 Min Read
ragulgandhi

#BREAKING : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆக.25-ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு..! குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!

அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 12ம் தேதி வரை 5 நாள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து, செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் இருந்த நிலையில், அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அமலாத்துறையின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் […]

5 Min Read
Minister Senthil balaji

#BREAKING : நாங்குநேரி விவகாரம் – ஒரு நபர் குழு ஆணையம் விசாரிக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும்,வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதியரசர் திரு.கே.சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், சில நாட்களுக்கு முன், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் அவன் குடும்பத்தினர், சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் மிகவும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியது. சாதி, […]

8 Min Read
Tamilnadu CM MK Stalin - DMK Meeting

இவர்கள் எல்லாம் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளா? பதில் சொல்லுங்கள் ஆளுநர் அவர்களே! – செல்வ பெருந்தகை

ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய தமிழ்நாட்டின் ஆளுநர், நீட் விலக்கு மசோதாவிற்கு ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் என்று கூறியதற்கு கண்டனம் தெரிவித்து செல்வ பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கும், சட்டமன்ற மாண்புகளுக்கும், அரசியலமைப்புக்கும் எதிராக செயல்படும் தமிழ்நாட்டின் ஆளுநரின் மீது கண்டன தீர்மானம் கொண்டுவரவும், குடியரசு தலைவர் உடனடியாக ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தவும் மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக சட்டப்பேரவையைக் […]

7 Min Read
selvaperunthagai

அரவிந்த் கெஜ்ரிவால் போல முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டிருக்க வேண்டும்.! இபிஎஸ் விமர்சனம்.! 

இன்று சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், நாங்குநேரியில் மாணவர் மீது சக மாணவர்கள் நடத்திய சாதிய வன்முறை, காவேரி நதிநீர் பங்கீடு பிரச்சனை, நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது கருத்துக்களை குறிப்பிட்டு பேசினார். அவர் கூறுகையில், இளம் வயதிலேயே கல்வி கூடங்களில் ஜாதி சண்டை உருவாகி இருப்பது வருத்தம் தருகிறது. சாதீய வன்முறையில் மாணவர்கள் தாக்கப்பட்டது வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில் நடைபெற்ற இந்த […]

6 Min Read
ADMK Chief President Edappadi Palanisamy

ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை – நிதியமைச்சருக்கு முதல்வர் கண்டனம்!

நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் காரசாரமாக கடந்த சில நாட்களாக நடைபெற்றது. அந்தவகையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் சேலையை இழுத்த கட்சியான திமுக, பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது என்று கனிமொழிக்கு பதிலடி தரும் வகையில் பேசினார். இதற்கு, திமுகவினர் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், […]

10 Min Read
Tamilnadu CM MK Stalin

நாங்குநேரி சம்பவம் நெஞ்சை பதற செய்கிறது.! டி.டி.வி.தினகரன் வேதனை.!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் முனியாண்டி என்பவரது மகன் சின்னதுரை (வயது 17) வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது மகள் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் சின்னதுரை படிக்கும் பள்ளியில் பயிலும் சில சக மாணவர்கள் அவர் மீது சாதிய ரீதியாக பாகுபாடு காட்டி துன்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த சின்னத்துரை பள்ளி செல்ல மறுத்து வீட்டில் இருந்துள்ளார். இந்த விவரம் அறிந்த ஆசிரியர் சாதிய ரீதியில் பாகுபாடு காட்டிய சக மாணவர்களை […]

6 Min Read
AMMK Party Leader TTV Dhinakaran

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தமிழகம் வருகை… சொந்த தொகுதிக்கும் ஒரு விசிட்…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நீண்ட நீதி போராட்டத்திற்கு பிறகு மீண்டும் கேரள, மாநில வயநாடு தொகுதி எம்பியாக தனது பொறுப்பை மீட்டுள்ளார். இந்த நீதி போராட்டத்திற்கு பிறகு முதன் முறையாக தனது சொந்த தொகுதிக்கு ராகுல்காந்தி செல்ல உள்ளார். அவர் டெல்லியில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் இன்று தமிழகம் வரவுள்ளார். அதன் பிறகு அங்கிருக்கு ஊட்டி செல்கிறார். அங்கு, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷை சந்திக்க உள்ளார். பின்னர் […]

3 Min Read
Congress MP Rahul Gandhi

உங்கள் அண்ணாக சொல்கிறேன்..! மாணவர்களுக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட வீடியோ..!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவைச் சேர்ந்தவர்கள் முனியாண்டி – அம்பிகாபதி தம்பதி. கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 17 வயதில் சின்னதுரை என்ற மகனும், 14 வயதில் சந்திரா செல்வி என்ற குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், சின்னத்துரை அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் படித்து வந்துள்ளனர். மாணவர்களுக்கிடையே ஜாதி ரீதியாக ஏற்பட்ட பிரச்னையில் சின்னத்துரை ஒரு வாரம் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர், சின்னதுரையின் பெற்றோரை தொடர்புகொண்டு பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர். […]

7 Min Read
Anbil Mahesh

#BREAKING : காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!

தலைநகர் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் தொடங்கி நடைபெற்றது ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில், தமிழகத்திற்கான காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய […]

3 Min Read
kauvery

மணிப்பூர் பற்றி ஆளுங்கட்சியின் மணிப்பூர் எம்.பி பேசவில்லை – சு.வெங்கடேசன் எம்.பி

இந்தாண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி துவங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டு நாட்கள்  நடைபெற்றது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவர்கள் காரசாரமாக பேசியிருந்தார். இதனை தொடர்ந்து நேற்று மாலை பிரதமர் மோடி, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பதிலளித்தார். அப்போது சுமார் 2 மணி  நேரத்திற்கும் மேலாக பேசினார். ஒன்றரை மணி நேரமாக […]

4 Min Read
su.venkadesanmp

#BREAKING : இது மொழி ஏகாதிபத்தியத்தின் கோரத்தாண்டவமாகும் – முதல்வர் ட்வீட்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்த நிலையில்,  3 முக்கிய சட்டங்களை புதுப்பிக்க மத்திய அமைச்சர் அமித்ஷா மக்களவையில் மசோதா தாக்கல் செய்தார். அதன்படி, இந்திய தண்டனை சட்டத்தின் (IPC) பெயரை “பாரதிய நியாய சங்ஹீத” என மாற்றவும், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (CRPC) பெயரை “பாரதிய நாகரிக் சுரக் ஷ சங்ஹீத” என மாற்றவும், இந்திய சாட்சிகள் சட்டத்தின் (IEA) பெயரை “பாரதிய சக் ஷயா” என மாற்றவும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு […]

4 Min Read
mk stalin

#BREAKING : ‘நீதிமன்றம் என்.எல்.சி-க்கு மட்டுமல்ல’ – என்எல்சி வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்க..! – சென்னை உயர்நீதிமன்றம்

என்எல்சி நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியம்  வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். என்எல்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களிடையே நடைபெறும் பிரச்சனையை தீர்க்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியத்தை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்திருந்தது. இதுகுறித்து, என்எல்சி நிர்வாகம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் என இருதரப்பும் கலந்து […]

5 Min Read
Chennai High Court

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது..!

தலைநகர் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. . ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை காவிரியில் உடனடியாக திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் […]

3 Min Read
kauvery

I.N.D.I.A கூட்டணி பெயருக்கு தடை.? உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு.! 

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் , திமுக , திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, விசிக உள்ளிட்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா எனும் கூட்டணி பெயரில் செயல்பட்டு வருகின்றனர். இந்தியா என்பதற்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (I.N.D.I.A – Indian National Developmental Inclusive Alliance) எனும் பெயர் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா (I.N.D.I.A) எனும் பெயரை கூட்டணிக்கு வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி உச்சநீதிமன்றத்தில் பொதுநல […]

5 Min Read
Supreme court of India - INDIA Alliance

நாடாளுமன்ற வளாகத்தில் இந்திய கூட்டணி எம்.பி-க்கள் போராட்டம்..!

கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், நேற்று, பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜோஷி அவையில் பொய்யான தகவல்களை அதிர் ரஞ்சன் சவுத்திரி கூறினார் என குற்றம்சாட்டியிருந்தார். பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜோஷி குற்றச்சாட்டின் பேரில், காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரியை சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த நிலையில், அதிர் ரஞ்சன் சவுத்திரி சஸ்பெண்ட்க்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் […]

3 Min Read
protest