அரசியல்

அர்த்தம் தவறாக உள்ளது… பிரதமர் பேச்சை அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.! திமுக எம்பி டி.ஆர்.பாலு கடிதம்.!

நாடாளுமன்ற மழைக்காக கூட்டத்தொடரில், கடந்த 8,9,10 ஆகிய தேதிகளில் எதிர்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் மத்திய அமைச்சர், பிரதமர் மோடி ஆகியோர் பேசுகையில், தமிழக அமைச்சர் எ.வ.வேலு கூறிய கருத்துக்கள் பற்றி பெயர் குறிப்பிடாமல் கருத்து தெரிவித்து இருந்ததனர். பிரதமர் மோடி குறிப்பிடுகையில், தமிழகம் இந்தியாவில் இல்லை என ஒரு தமிழக அமைச்சர் பேசுகிறார் என விமர்சித்து இருந்தார். பிரதமர் மோடி மற்றும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி […]

4 Min Read
DMK MP TR Baalu - PM Modi

மணிப்பூர் என்ற வார்த்தையை விட திமுக என்ற வார்த்தை தான் அதிகம் உச்சரிக்கப்பட்டது.! அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை.!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றோடு நிறைவு பெறுகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த கோரியும், பெயரில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் எதிர்கட்சிகளால் கொண்டுவரப்பட்டு இருந்தது. நேற்று பிரதமர் மோடி அளித்த பதிலுரையை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அது தோல்வியில் முடிந்தது. பிரதமர் மோடி அளித்த பதிலுரையில் திமுக பற்றியும், திமுக அமைச்சர்கள் பற்றியும் பிரதமர் மோடி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து […]

8 Min Read
PM Modi - Tamilnadu minister EV Velu

இன்றுடன் நிறைவடைகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்…

இந்தாண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி துவங்கியது. நேற்றுடன் 16 நாள் நிறைவு பெற்று இன்று (ஆகஸ்ட் 11) 17வது நாளுடன் நிறைவு பெற உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கிய நாள் முதல் , மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், விரிவான விவாதத்திற்கு கடைசி வரையில் நாடளுமன்ற இரு சபை தலைவர்களும் அனுமதி அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் […]

3 Min Read
Parliment of India

மதுரை எய்ம்ஸ் … மத்திய அமைச்சர் கூறுவது பிரமாண்ட பொய்.! மா.சுப்பிரமணியன் விமர்சனம்.!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் நேற்று எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது மத்திய நிதியமைச்சர் சீதாராமன் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் பற்றி குறிப்பிட்டார். மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கு தாமதமாவதற்கு காரணம் தமிழக அரசுதான். தமிழக அரசே நிலம் கையகபடுத்துவதில் தாமதம் ஏற்படுத்துகிறது. அதன் காரணமாகத்தான் எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டுமான பணிகள் தாமதமாக நடைபெறுகின்றன என்று கூறினார். மத்திய நிதியமைச்சரின் மதுரை எய்ம்ஸ் பற்றிய கருத்துக்கு […]

4 Min Read
Minister Ma Subramaniyan - Union Minister Nirmala Sitharaman

காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட்..!

காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரி அவையில் பொய்யான தகவல்களை கூறியதாக குற்றம் சாட்டியுள்ளார். ரஞ்சன் சவுத்திரி மத்திய அமைச்சர்களின் பேச்சிற்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினார். இந்நிலையில், ஜோஷி குற்றச்சாட்டை தொடர்ந்து காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரியை சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

1 Min Read
suspend

தன்னாட்சி கல்லூரிகளில் மாதிரி பாடத்திட்டம் – அந்தந்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம்..!

தன்னாட்சி கல்லூரிகளில் மாதிரி பாடத்திட்டத்தை அந்தந்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், 26-08-2021 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தபடி, மாணாக்கர்களின் அறிவு, திறன், கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை மேம்படுத்தவும், அவர்களை போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்தவும், தொழில் துறையின் தேவைகளை பூர்த்தி செய்யவும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் உயர்கல்வி நிறுவனங்களின் பாடத்திட்ட மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு, உருவாக்கப்பட்டன. மாதிரி […]

6 Min Read
tamilnadu government

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி..! மக்களவை ஒத்திவைப்பு…!

நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி  உரையாற்றினார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி மாலை 5:05-க்கு  உரையை தொடங்கிய நிலையில், 7.20-க்கு தனது உரையை நிறைவு செய்தார். சுமார் இரண்டைகால் மணிநேரம் உரையாற்றிய நிலையில், பாஜக அரசின் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் போதிய ஆதரவு இல்லாததால் தீர்மானம் தோல்வி  அடைந்ததாக சபாநாயகர்  அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், […]

2 Min Read
pm modi lok sabha

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில் தான் – பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது காங்கிரஸ் குறித்தும், எதிர்க்கட்சிகள் குறித்தும், இந்தியா கூட்டணி குறித்தும் பிரதமர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.  அதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் கட்சத்தீவை மீட்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருக்கிறார்; நமது நாட்டுக்கு சொந்தமான கச்சத்தீவை வேறு நாட்டிடம் ஒப்படைத்தவர்கள் யார்? இந்திரா காந்தி ஆட்சியில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. 1962ம் ஆண்டு அப்போதைய பிரதமர் […]

5 Min Read
PMMODI

‘தமிழ்நாட்டில் பாரதமாதாவிற்கு பூஜை செய்வது தடுக்கப்பட்டுள்ளது’ – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது காங்கிரஸ் குறித்தும், எதிர்க்கட்சிகள் குறித்தும், இந்தியா கூட்டணி குறித்தும் பிரதமர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிய பிரதமர், மணிப்பூர் குறித்து எதுவும் பேசாததால், மணிப்பூர் குறித்து பேசுமாறு எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். அதன்பின்னும் பிரதமர் மணிப்பூர் குறித்து பேசாததால், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகளின் வெளிநாடாபுக்கு பின் பிரதமர் மணிப்பூர் குறித்து பேச தொடங்கினார். […]

5 Min Read
PMMODI

மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த, சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ. பகுதியில் சாலையில் கட்டுப்பாடின்றி திரிந்த பசு மாடு, அவ்வழியே சென்ற பள்ளிக் குழந்தையை  முட்டித் தூக்கி வீசியதில் அந்தக் குழந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை .பெற்று வருகிறார். மாடு முட்டி சிறுமி படுகாயமடைந்த விவகாரத்தில், மாட்டின் உரிமையாளரான விவேக் என்பவர் மீது உயிருக்கு ஆபத்து விளைவித்தல் உட்பட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதோடு, சுகாதரத்துறை சார்பில் ரூ.2000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், மாடு முட்டியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை […]

2 Min Read
Minister Ma Subramaniyan

இந்தியா கூட்டணி முதல் மணிப்பூர் விவகாரம் வரை..! பிரதமர் மோடியின் காரசார உரை..!

மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் இரு சமூகத்தினர் இடையே வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் […]

35 Min Read
PMMODI

5 ஆண்டுகளாகிவிட்டது, கடனும் வந்து சேரவில்லை… கட்டிடமும் கட்டப்படவில்லை -சு.வெங்கடேசன் எம்.பி

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பேசுகையில், மதுரை எய்ம்ஸ் குறித்து நிறைய தகவல்கள் உள்ளன. அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மதிப்பீடு ஆனது 1200 கோடியிலிருந்து 1900 கோடியாக உயர்ந்துள்ளது. நில ஆக்கிரமிப்பை தாமதப்படுத்தியதன் காரணமாகவே 1200 கோடியிலிருந்து 1900 கோடியாக அதன் மதிப்பு உயர்ந்திருக்கிறது. எனவே, இந்த பணி தாமதமானதற்கான பழியை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை மத்திய அரசு மேல் சுமத்த கூடாது. அதே சமயம், கொரோனா சமயத்தில் எங்களால் பார்வையிட […]

4 Min Read
M.P venkatesan Neet

மஞ்சள் நிற பேருந்துகளை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நவீன வசதிகள் கொண்ட மஞ்சள் நிற அரசு பேருந்துகளை நாளை தொடங்கி வைக்கிறார். பழைய பேருந்துகளில் இருக்கை, ஜன்னல், கம்பிகள் சேதமடைந்த நிலையில் உள்ளதை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சீரமைக்கப்படும் அரசு பேருந்துகளுக்கு தற்போது மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் தமிழகத்தில் அரசு பேருந்துகள் மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட உள்ளது. நிறம் மட்டுமன்றி, இருக்கை வசதிகளும் விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. […]

3 Min Read
Tamilnadu CM MK Stalin

ஆ.ராசா கைது.? திமுகவை கண்டு பாஜக பயப்படுகிறது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.! 

மறைந்த திமுக தலைவர், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் என குறிப்பிட்டு அந்த கடிதத்தை குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில், நாடளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களை கண்டு பாஜக அஞ்சுகிறது. பிரதமர் மோடி தான் கலந்துகொண்ட மத்திய பிரதேச மற்றும் அந்தமான் நிகோபர் நிகழ்ச்சிகளில் திமுக மீது தேவையில்லாத […]

6 Min Read
Tamilnadu CM MK Stalin

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தலைமை தேர்தல் ஆணையர் நியமன மசோதா.? எதிர்க்கட்சிகள் கண்டனம்.!

இதுவரை தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மற்றும் தேர்தல் அதிகாரிகளை மத்திய அரசே இதுவரையில் நியமித்து வந்தது. ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் அதிகாரிகளாக நியமித்து பின்னர் பதவி மூப்பு காரணமாக அவர்களை தலைமை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழு சிபிஐ உயர்மட்ட குழு தலைவரை தேர்வு செய்வது போல , தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் அதிகாரிகளையும் உச்சநீதிமன்ற நீதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி […]

6 Min Read
Election Commison of india - Congress Leader Mallikarjuna Kharge

உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா.! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் ஜூலை 20இல் துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் முதல் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மக்களவையில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பேசுகையில், மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். மணிப்பூரை இந்தியாவில் ஒரு பகுதியாக பிரதமர் மோடி பார்க்கவில்லை. மணிப்பூர் வன்முறையில் இந்தியாவை மத்திய அரசு கொன்றுவிட்டது என […]

7 Min Read
Union Minister Nirmala Sitharaman speak in Lok sabha

No-Confidence Motion Live: பிரதமர் மோடி மக்களவை வருகை..!

மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் இரு சமூகத்தினர் இடையே வன்முறை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. இந்த வன்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் […]

7 Min Read
lok sabha

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்..! மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.!

மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் இரு சமூகத்தினர் இடையே வன்முறை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. இந்த வன்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் […]

7 Min Read
PMModi aiep

மறைந்த பேராசிரியர் அன்பழகன் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

மறைந்த முன்னாள் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் முழு உருவ சிலையை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த சிலையானது , சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்து இருந்தார். இதுகுறித்து தமிழக அரசு ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதில், இனமான பேராசிரியர்‌ என்று முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களால்‌ பெருமிதத்தோடும்‌ பேரறிஞர்‌ அண்ணா அவர்களால்‌ “பேராசிரியர்‌ […]

4 Min Read
Tamilnadu CM MKStalin

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கு… தாமாக முன்வந்து விசாரணை செய்யும் உயர்நீதிமன்றம்.!

கடந்த 2006 – 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக பொறுப்பில் இருந்த தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து இருந்தது. அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது பதியப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கானது வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் போதிய ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் […]

3 Min Read
Minister Ponmudi