Go First [Image Source:Hindustan Times File Image]
பண நெருக்கடியில் உள்ள கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் மே 12 ஆம் தேதி வரை அதன் அனைத்து விமானச் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
விமான பயணத்திற்கு முன்பதிவு செய்தவர்களின் முழுத்தொகையும் திரும்ப வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில், மே 3 முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து விமானங்களையும் ரத்து செய்த விமான நிறுவனம் பின்னர் அது மே 9 வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது மே 12 வரை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
செவ்வாயன்று, விமான நிறுவனம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் தன்னார்வ திவால் நடவடிக்கைகளுக்காக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது மற்றும் நிதி பொறுப்புகளுக்கு இடைக்கால தடையை கோரியது;Go Firstஇன் தன்னார்வத் திவால் தீர்வு நடவடிக்கைகளைக் கோரும் மனு மீதான தனது உத்தரவை தீர்ப்பாயம் ஒத்திவைத்தது.
மேலும் ,விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) மே 15 வரை டிக்கெட் விற்பனையை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
தொடர்புடைய விதிமுறைகளில் குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவின்படி பயணிகளுக்கு பணத்தைத் திரும்பப்பெறுமாறு விமான நிறுவனத்திற்கு கண்காணிப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
திங்கள்கிழமை விமான நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு திவால் மனுக்களை தீர்ப்பாயம் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…