அண்மையில் ஆட்டோமொபைல் நிறுவனம் விற்பனை வெகுவாக குறைந்ததால் அவர்கள் கட்டாய விடுப்பு எடுக்க ஊழியர்களை கட்டயப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின. அதே போல ஆட்குறைப்பில் ஈடுபட போவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தற்போது பிஸ்கட் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்த விலை பிஸ்கெட்டுக்கும் இதே வரி இருப்பதால் பிஸ்கெட்டின் விற்பனை விலை அதிகரிக்கபட்டதால், விற்பனை வெகுவாக குறைந்தது. என பார்லி பிஸ்கட் நிறுவனம் தகவல்கள் தெரிவித்துள்ளது.
மேலும், குறைந்த விலை பிஸ்கெட் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க முடிவு எடுத்துள்ளதாகவும், அவர் இதனை மத்திய அரசு கருத்தில் எடுத்துக்கொள்ளாவிடில், நூற்றுக்காணாக்கனவர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகும் என பார்லி நிறுவனம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாகி எலன் மஸ்க் இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல்…
பெங்களூர் : ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த…
ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…
மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…
சென்னை : கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…