கடந்த 2 நாட்களாக பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், இன்று பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து, இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து, 1 லிட்டர் பெட்ரோல் ரூ.92.90- ஆகவும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து, 1 லிட்டர் டீசல் ரூ.86.31 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…