சவூதி அரேபியா நாட்டில் உள்ள பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலை தாக்கப்பட்டதால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர வாய்ப்பிருக்கிறது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, சவுதி அரேபியா நாட்டில் கச்சா எண்ணெய் அலை தாக்கப்பட்டதால் அந்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி பாதியாக குறைந்தது. இதன்மூலம் சர்வதேச அளவில் பெட்ரோல் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவூதி அரேபியாவில் இருந்து தினமும் 98 லட்சம் பேரல் பெட்ரோல் வெளிநாடுகளுக்கு உற்பத்தி செய்யப்படும். அப்படி பெட்ரோல் வாங்குவதில் இந்தியா தான் அதிகமாக இறக்குமதி செய்கிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பிராண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல், 67 டாலரில் இருந்து 80 டாலராக உயர்ந்துள்ளது.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…