நடிகர் சூர்யா, விஜய் மற்றும் ரமேஷ் கண்ணா ஒன்றாக நடித்தபடம் ‘ப்ரண்ட்ஸ்’. அப்போது படபிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை நடிகர் ரமேஷ் கண்ணா சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியது ‘பிரண்ட்ஸ் பட ஷூட்டிங் நடக்கும்போது அருகில் தெனாலி ஷூட்டிங்கும் நடந்தது அந்த படத்திலும் நான் நடித்தேன். அப்போது ஜோதிகாவிடம் ‘சூர்யா சார் உங்களை கேட்டார்’ என்பேன். அதற்க்கு அவர்களும் சிரித்து கொண்டே ‘நானும் கேட்டேன்-னு சொல்லுங்க’ என்பார். இதனை கூறியவுடன் விஜய், சூர்யா […]
நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இதனை தொடர்ந்து கார்த்தி, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டயின்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். D.இமான் இசையமைக்கவுள்ளார். இதன் படபிடிப்பு 3 மாதம் ஒரே ஷெட்டில் முடித்து அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு படம் வெளியாக உள்ளது.
‘தல’ அஜித், விவேகம் படத்தை தொடர்ந்து அடுத்த்ததும் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. சமீபத்திய பேட்டி ஒன்றில் தொகுப்பாளினி ரம்யாவிடம், அஜித் சாரிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கேட்கலாம் என்று கூற, உடனே அவர் ‘அஜித் சாரும், மணிரத்னம் சாரும் சேர்ந்து பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கபோவதாக கேள்விபட்டேன். அது பற்றி செய்தி எப்போ வரும்’ என கேட்டுவிட்டார். இதனை தொடர்ந்து அவர் கூறியது சமூகவளைதலங்களில் வைரல் ஆனது.
வைரமுத்து ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் பாடல் எழுதியுள்ளார். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால் ‘ படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.இந்நிலையில் அவர் கூறியது இந்த படைப்பு சமூகத்திற்கு ஒரு செய்தி சொல்லும் படைப்பாக அமையும்.தகுதிமிக்கவர் கையிலே இந்த சமுதாயம் இயங்க வேண்டும்.இந்த மையத்தை வைத்து இந்த படம் இயங்குகிறது .அதே போல் அனைத்து துறைகளிலும் தகுதி மிக்கவர்களே […]
தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் மெர்சல் .தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படம் பல்வேறு எதிப்புகளை கடந்து வெற்றிகரமாக ஓடியது.மேலும் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது வருகிறது.தமிழ் மொழியில் மட்டும் வெளியாகி படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில் இந்த படம் தெலுங்கில் அதிரிந்தி […]
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “என்னை அறிந்தால்”. இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக விக்டர் எனும் கதாபாத்திரத்தில் அருண் விஜய் மிரட்டலாக நடித்திருப்பார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று அருண் விஜயின் மார்க்கெட்டை உயர்த்தியது என்றே கூறவேண்டும். ஏனென்றால், இதற்கு முன்பு அருண் விஜய் நடிப்பில் வெளியான படங்கள் கூட அவருக்கு பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை. ஆனால் என்னை அறிந்தால் […]
ஏமாலி டீசர் அதுல்யா ,சமுத்திரக்கனியின் வித்தியாசமான நடிப்பில்
இயக்குநர் வெங்கட் பிரபு தயாரிப்பில், சரவண ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `ஆர்.கே நகர்’இப்படத்தில் நடிகர்கள் ஆனா. வைபவ், சம்பத், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது ,இதனால் இப்படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், லைக்கா சுமார் 400கோடி செலவில் இந்தியாவிலேயே மிகவும் அதிக பட்ஜெடில் தயாரித்திருக்கும் திரைப்படம் 2.O. இப்படத்திற்கு துபாயில் பல கோடி செலவில் இசைவெளியீடு நடத்தியும் படத்தின் பாடல்களுக்கு போதிய வரவேற்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் சூர்யா நடித்துவரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு பாடல் இதுவரை 42லட்சம் பேர் கேட்டுள்ளனர். ஆனால் 2.O படப்பாடலை இதுவரை 25லட்சம்பேர் மட்டுமே கேட்டுள்ளனர். இது படகுழுவிற்கு வருத்தத்தை அளித்துள்ளது. […]
‘தளபதி’விஜய் நடிப்பில் உருவான மெர்சல் திரைப்படத்திற்க்கு தான் முதன் முதலாக டிவிட்டரில் பயன்படுத்தும் இமோஜி கொண்டுவரப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியது, ஆதலால் அடுத்து வரும் பெரிய திரைப்படத்துக்கும் இதனைப்போல் இமோஜி ப்ரோமோசனை பயன்படுத்த மற்ற நடிகர்களும் முயன்று வருகிறார்கள். அதில் ரஜினி-சங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O படத்திற்கும், தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் 25வது படத்திற்கும் இமோஜி ப்ரோமோசனை பயன்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பாகுபலி-க்கு பிறகு அனுஷ்கா நடிக்கும் அடுத்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அடுத்து அவர் தேர்ந்தெடுக்கும் காதாபாதிரங்களும் காதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாத்திரங்களையே தேர்ந்தெடுக்கிறார். இவர் அடுத்து நடித்துகொண்டிருக்கும் திரைப்படமான ‘பாகமதி’-யில் ஒரு வித்தியாசமான காதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதன் முதல் பார்வை அனுஷ்கா பிறந்தநாளான இன்று வெளியானது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. அதில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் அனுஷ்கா உள்ளார்.
நடிகர் கமலஹாசன் அண்மை காலமாக மக்கள் மீதான அக்கறையும், அரசு மீதான எதிர்பையும் வலுவாக தெரிவித்து வருகிறார். தற்போது மழை வெள்ளத்தால் சென்னை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளநீர் வீட்டுக்குள் புகுந்துள்ளது. அதனை வெளியேற்ற மக்களும் அரசும் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றன. இதனால் சென்னை புறநகர் பகுதி மக்கள் வெளியேற்றபட்டு வருகின்றனர். நடிகர் கமலஹாசன் டிவிட்டர் பக்கத்தில் ‘ இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக் கால உதவி செய்யுங்கள். அரசு பணியாளர்களுக்கு இடைஞ்சலோ, […]
இந்தியாவில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ். இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஸ்பைடர் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இவர் அடுத்து இயக்கபோகும் விஜய் படத்துக்கு பல மாற்றங்கள் செய்ய உள்ளார். அதில் முக்கியமான ஒன்று இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். ஸ்பைடர் பட பாடல்கள் மக்களிடம் வரவேற்பை பெறாமல் போனதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். மேலும் அனிருத்தை அணுகலாம் என பார்த்தால் அவர் தற்போது தெலுங்கு படங்களில் பிசியாகி இருக்கிறார். அடுத்து விக்ரம் வேதா இசையமைப்பாளர் சாம்-க்கு […]
நடிகர்களின் கல்யாணம் என்பது ரசிகர்களுக்கு எவ்வளவு சந்தோசமோ அதே அளவு அவர்கள் விவாகரத்து என்பது ரசிகர்களுக்கு சோகத்தை அளிக்கிறது. அந்த வகையில் தற்போது பிரியபோகும் ஜோடி என கோலிவுட்டில் ஒரு செய்தி பரவுகிறது. அது நடிகர் பாபி சிம்ஹா-வும் நடிகை ரேஸ்மி மேனனும். அதனை பற்றி பாபி சிம்ஹாவிடம் கேட்டதற்கு அவர் இச்செய்தியை கேட்டு அதிர்ச்சியுற்றார். மேலும் இச்செய்தியில் உண்மையில்லை இந்த ஜோடிக்கு சமீபத்தில்தான் ஒரு குழந்தை பிறந்தது.அதற்குள் யார் பரப்பிய வதந்தி என்று தெரியவில்லை
பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்தவர்கள் நிறைய பேர் இருகின்றனர். ஆனால் அந்த பிக் பாஸ்-ஐ பிரபலமடைய வைத்தவர் ஓவியா. இவர் கலந்துகொண்ட வரையில் பிக் பாஸ் டிஆர்பி எங்கேயோ போனது. அதன் பின் தள்ளாட ஆரம்பித்தது. பிறகு எப்படியோ தட்டு தடுமாறி பிக் பாஸ்-ஐ முடித்துவிட்டனர் ஆனாலும் இன்னுமும் ஓவியா ஆர்மி டிவிட்டரில் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதில் நேற்று ‘தளபதி’விஜய் மற்றும் ஓவியா இணைந்து நடிக்கவேண்டும் என ஓவியா ஆர்மி ரசிகர்கள் டிவிட்டரில் #ViVi என்பதை ட்ரெண்ட் […]
இந்திய சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் A.R.முருகதாஸ். இவர் தற்போது தெலுங்கு பிரின்ஸ் மகேஷ்பாபு-வை வைத்து இயக்கிய ஸ்பைடர் திரைப்படம் தயரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளது. இப்பட நஷ்டத்திலிருந்து தயாரிப்பாளர் மீளமுடியாமல் தவித்து வரும் நிலையில் இவருக்கு கை கொடுத்துள்ளார் தெலுங்கில் இன்னொரு சூப்பர் ஹீரோ ராம்சரண் அவர்கள். இதே தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘துருவா’ ‘ரச்சா’ என இரண்டு படங்கள் நடித்து கொடுத்திருகிறார். இந்த படத்தின் மூலமாகவோ இவர் நஷ்டத்திலிருந்து விடுபடுவாரா என பொருத்து இருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் தில் சினிமா மட்டுமல்லாது இந்தி சினிமாவிலும் தனது வெற்றிக்கொடியை முதல் படத்திலேயே நாட்டினார். இப்போது ஹாலிவுட் படமொன்றில் நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளிவருமென படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியன்று வெளியான ‘தளபதி’யின் மெர்சல் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாகி வசூலை வாரி குவித்து வருகிறது. இதன் வசூல் தற்போது வரையில் ரூ 210 கோடி வசூலாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தெலுங்கு வெளியீடான ‘அதிரிந்தி’ படத்தின் ட்ரைலர் வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் இதில் இடம்பெற்ற அரசியல் வசனங்களால் இப்படம் வெளியாக சற்று தாமதம் ஆனது. இந்நிலையில் இப்படம் வருகிற நவம்பர் 7 அம்ம தேதியன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக […]
தீபாவளியன்று வெளியான மெர்சல் திரையிட்ட அனைத்து ஏரியாகளிலும் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் இதன் வசூல் இதுவரை, விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஐ திரைபடத்தின் மொத்த வசூலை முறியடித்துள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் மெர்சல் படம் இதுவரை 30.000 என்ட்ரீஸ்-ஐ கடந்து வெற்றி நடைபோடுகிறது. தற்போது வந்த தகவலின் படி முதல் இடத்தில் ரஜினியின் எந்திரன் படமானது 40,000 என்ட்ரீஸ்-ஐ பெற்றுள்ளது. மெர்சல் இன்னும் நன்றாக ஓடிகொண்டிருப்பதால் இப்படம் கண்டிப்பாக எந்திரனை முறியடிக்கும் […]
கார்த்தி நடிப்பில் விரைவில் வரவிருக்கும் திரைப்படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இப்படத்தை சதுரங்க வேட்டை பட இயக்குனர் வினோத் இயகுகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கார்த்தி ‘எனக்கு இந்த கதை சிறுத்தை படத்தின் போதே வந்தது. அப்போது வேண்டாம் என்றேன். பின் மீண்டும் இதே கதை வந்தது. இந்தக்கதை நம்மை சுற்றி வருகிறது எனவே இதனை செய்யலாம் என முடிவு […]