‘தளபதி’ விஜயின் பி.ஆர்.ஓ-வாக இருந்த பி.டி.செல்வகுமார். அதன் பின் தயாரிப்பாளர் ஆகி விஜயின் புலி படத்தை தயாரித்தார். இவர் அண்மையில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘ மெர்சல் பட காட்சிகளை நீக்க சொல்லி தமிழக பாஜக தலைவார்கள் பலர் தங்களது கருத்துக்களை கூறிவந்தனர், இதில் எச்.ராஜா அவர்கள் நடிகர் விஜயை, ஜோசப் விஜய் என மதத்தை வைத்து பிரித்து காட்ட முயற்சிப்பது நல்லதல்ல. நடிகர் விஜய் ஜாதி மதங்களை கடந்த […]
சேலத்தில் தி.மு.க. முன்னாள் எம்.பி செல்வகணபதி வீட்டின் மீது சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் கார் மற்றும் இருசக்கர வாகனம் எரிந்தன.திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக இருப்பவர் TM செல்வகணபதி. முன்னாள் எம்பியான இவர், சேலம் ராம் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவரது வீட்டின் சில மர்ம நபர்கள் நேற்றிரவு பெட்ரோல் குண்டு வீசினர் இதனால். இதில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனம் தீயில் […]
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன், இப்படம் அப்போதைய அரசியல் சூழ்நிலையில் ஊழல், லஞ்சம் என கதைக்களம் அமைத்து பிரமாண்ட வெற்றி அடைந்தது அந்த திரைப்படம். இதன் பார்ட் 2 தற்போது உருவாக உள்ளதாக இயக்குனர் ஷங்கர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இதனை அறிவித்தார். 2.O பட வேலைகள் முடிந்தஉடன் இந்தியன் 2 வேலைகள் ஆரம்பிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி வசனங்களும் காட்சிகளும் மிகவும் […]
கமல் நேற்று தான் ட்விட்டர் மூலமாக என்னூர் துறைமுகம் பற்றி கருத்து கூறியிருந்தார் . எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் கமல்ஹாசன் இன்று (சனிக்கிழமை) காலை ஆய்வு மேற்கொண்டார். ‘ட்விட்டரில் அரசியல் செய்ய வேண்டாம் களத்தில் இறங்கட்டும்’ என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் நடிகர் கமல்ஹாசனை தொடர்ந்து விமர்சித்துவந்த நிலையில் அவர் இன்று களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருந்த ட்வீட்டில் “தவறு நடந்த பின் அரசை […]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய்குமார் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் 2.O படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்கள் நேற்று துபாயில் பிரமாண்டமாக வெளியிட பட்டுள்ளது. இதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசுகையில் ” நல்ல படங்களை ஆதரியுங்கள் மேலும் அவர்களை விசாலபடுத்துங்கள். அதேபோல் படம் சுமாராக இருந்தால் அந்த கலைஞர்களை தரகுறைவாக மனசு நோகும்படி விமர்சிக்காதிர்கள் என அன்புடன் கேட்டுகொள்வதாக தெரிவித்தார். மேலும் […]
தென்இந்தியாவில் சினிமாவின் எல்லை மிகவும் பெரியது .இது நாள் வரை வளர்ச்சி முகத்தையே நோக்கி உள்ளது .இந்நிலையில் பிரபலமாக உள்ள நட்சத்திரங்களின் வாரிசுகள் பிரபலமடைவது சாதாரணம். இந்நிலையில் தென் இந்திய பிரபலங்களின் வாரிசுகள் எந்ததெந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை பார்போம். மோகன்லால்: மோகன்லால் மலையாலதிரையுலகில் உச்சநட்சத்திரமாக உள்ளார். அவரது படங்களுக்கு கேரளாவில் தனி மவுசு எப்போதும் உண்டு. அவரது மகள் விஸ்மயா மோகன்லாலின் திரைவெளிச்சம் படாமல் இருக்கிறார். அவரது தந்தையின் வெளிச்சத்தில் இருந்து எபோதும் விலகியே இருக்கிறார். […]
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமிஜாக்சன், நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் 2.O. இதனை லைகா சுமார் 400 கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு தற்போது துபாயில் நடைபெற உள்ளது. இப்படத்திற்கான பிரமோசன் இந்திய சினிமாவே ஏன் உலக சினிமாவே வாய் பிளக்கும் வகையில் தயாரிப்பு தரப்பு செய்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக இப்படத்தை பிரபலபடுத்தும் வகையில் இப்படத்தின் போஸ்டர் ஒன்றை எடுத்து அதனை வைத்துகொண்டு வானில் குதித்து […]
பொதுவாக பெண்களுக்கு பாலியல் ரீதியான பிரச்சினைகள் உலகம் முழுவதும் உள்ளது.இந்த நிலை இயல்பு வாழ்கை மட்டும் அல்லாமல் சினிமா அளவிலும் உள்ளது .இதே நிலை தான் ஒரு நடிகைக்கும் நடந்துள்ளது.அவர் நார்வேவை சேர்ந்த நடிகையும் மாடலுமான நட்டாசியா மால்தி .இவர் கடந்த 2008ஆம் ஆண்டு பாப்தா விருது வாங்கினார்.இவர் எலெக்ட்ரா மற்றும் லேக் ப்ளாசிட் படங்களில் நடித்துள்ளார் . பின்னர் அவர் ஹோட்டல் அறையில் தங்கி இருந்தாராம் .அங்கு இருந்த புகழ் பெற்ற தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் […]
மெர்சல் படமானது தமிழ் பட வரலாற்றில் மிக பெரிய வெற்றி படமாக திரையில் ஓடுகிறது. இப்படமானது தெலுங்கு மெர்சல் படமாக அதிரிந்தி என்ற பெயரில் தயாரிகி வருகிறது. இதனால் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மெர்சல் உள்ள ஜிஎஸ்டி மற்றும் சர்ச்சையான காட்சிகள் நீக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
மெர்சல் படத்தை தடை செய்யக் கோரி அஸ்வத்தாமன் என்ற பா.ஜ.க. பிரமுகர் தொடுத்த பொது நல மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் “உங்களுக்கு பொதுநலன்களில் அக்கறை இருந்தால் சமூகத்தை வாட்டும் மது அருந்துதல் புகை பிடித்தல் போன்ற பிரச்சினைகள் குறித்து மனு செய்திருக்கலாமே என் செய்யவில்லை? அல்லது உங்களுக்கு படம் பிடிக்கலைன்னா படம் பார்க்காதிங்க” என்று மனுதாரரை சரமாரியாக கேள்வி கேட்டது. . அதற்கு அந்த மனுதாரர் மனம் திறந்து உண்மையை ஒப்புக் கொண்டிருக்கவேண்டும். “எங்களை […]
தீபாவளியன்று வெளியாகி மாபெரும் வரவேற்ப்பை பெற்று வரும் திரைப்படம் மெர்சல். இப்படம் தமிழகத்தில் பல புதிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது. ஏற்கனவே வந்த தமிழ் படங்களின் வசூல் ரெகார்டை முறியடித்து வருகிறது. இந்நிலையில் இப்படம் ஆந்திராவில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக இருந்தது. இப்போது சொன்ன தேதியில் படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிசென்றுள்ளது. இதன் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு சார்பில் அறிவிப்பு வெளியாகிஉள்ளது.
பிராமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படம் 2.O இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிறது இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கிறார், அவருக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடிக்கிறார். இப்படம் அடுத்த வருடம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா துபாயில் இன்று நடைபெறுகிறது. இதனை தமிழில் தொகுத்து வழங்குவது நடிகர் R.J.பாலாஜி, தெலுங்கில் நடிகர் ராணா டகுபதி தொகுத்து வழங்குகிறார்.
‘தல’ அஜித்குமார் நடித்து, சிவா இயக்கி, சத்திய ஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரித்த திரைப்படம் ‘விவேகம்’. இப்படம் பிரமாண்டமாக வெளியாகி மக்களிடம் வரவேப்பை பெற தவறிவிட்டது. ரசிகர்கள் படத்தை அஜீத்துக்காக கொண்டாடினர். இந்நிலையில் தற்போது விவேகம் நஷ்டம் என ஆந்திர பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூபாய் 68 கோடி வசூல் செய்துள்ளதாகவும் இதனால் ரூபாய் 13 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை எந்த ஒரு விநியோகஸ்தரும் நஷ்டஈடு கேட்டு […]
மெர்சல் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் வசனம் எழுதியவர் மீது பிஜேபி நடத்திட்ட மிரட்டலை கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் (த.மு.எ.க.ச) சென்னை விருகம்பாக்கம் கிளை சார்பாக 26.10.2017 அன்று , நடந்த கண்டனக் கூட்டத்தில் இயக்குனர்கள் மீரா கதிரவன், விஜயபத்மா, ஊடகவியலாளர்கள் கவிதா முரளிதரன், பத்திரிக்கையாளர் அ.குமரேசன், மயிலை பாலு நாடகவியலாளர் பிரளயன், களச் செயல்பாட்டாளர் செல்வி, ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர்.சீனிவாசன், குறும்பட இயக்குனர் ஜெயச்சந்திர ஹாஷ்மி, பேராசிரியர் இரா.காளீஸ்வரன், நாடகக் கலைஞர் பகத்சிங் […]
இயக்குனர் சுந்தர்.C, மக்கள் ரசிக்கும் வகையில் நகைச்சுவை படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர். இவர் இயக்குவதை கொஞ்சம் தள்ளிவைத்து விட்டு நடிப்பதில் கவனம் ஈர்த்தார். அதில் ஆரம்ப கால திரைப்படங்களை தவிர மற்றவை கைகொடுக்கவில்லை, இதனால் இவர் நீண்ட வருடத்திற்கு பின் இவரது இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்து சக்கைபோடு போட்ட திரைப்படம் “கலகலப்பு” இதில் சிவா, விமல், ஓவியா, அஞ்சலி, இளவரசு ஆகியோர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகத்தை இப்போது படமாக்கி கொண்டுவருகிறார். இதில் கதாநாயகர்களாக […]
தமிழில் பல உச்சநட்சத்திரங்கள் படத்துக்கு இசையமைத்து வந்தவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் தற்போது ஹீரோவாக நடித்து முழு நேர கதாநாயகனாக மாறிவிட்டார், இதனை தொடர்ந்து இவர் மற்ற நடிகர்களின் படங்களுக்கு இசை அமைப்பதை நிருத்திகொண்டார். இவர் தற்போது கதாநாயகனாக நடித்துகொண்டிருக்கும் படம் ‘குப்பத்து ராஜா’ என்ற படம் வருகிற கிருஸ்துமஸ் தினத்தன்று வெளியாக உள்ளது. அந்த திரைப்படத்தில் அவருக்கு ‘லிட்டில் இளைய தளபதி’ என்று பட்டம் கொடுக்கப்பட்டதாக ஒரு வதந்தி நிலவியது. இதனை நடிகர் ஜி.வி.பிரகாஷ் […]
கமலஹாசன் சமூக வலைதளம் மூலமாக பல்வேறு கருத்துகளை கூறுகிறார். இன்றும் அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் .’சென்னையில் உள்ள எண்ணூர் கழிமுகத்தை உதாசினம் செய்தால் வடசென்னைக்கு ஆபத்து.கொசஸ்தலை ஆற்றின் 1090ஏக்கர் கழிமுகத்தை சுயநல ஆக்கிரமிப்பால் இழந்துவிட்டோம்,தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் வரும்முன் காக்க வேண்டும் ‘ என்று அவர் கூறியுள்ளார்.
ஊடக நெருக்கடியலும் மற்றும் பல கருத்துகளாலும் கட்சி தொடங்க முடியாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பிரபல வார இதழில் ஆனா “என்னுள் மையம் கொண்ட புயல்” என்ற தலைப்பில், தொடர் கட்டுரை எழுதி வருகிறார் கமல். அதில், நவம்பர் 7-ம் தேதி அன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும்,என தெரிவித்துருத்தர் அந்த கட்டுரையில், “தயாராகுங்கள், நவம்பர் 7-ல் மொத்தமும் சொல்கிறேன்” என்று கமல் கூறியிருந்தார். ஆனால் தற்போது தனது பிறந்தநாளில் புதிய கட்சி தொடங்கப்படாது, என தற்போது […]
தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்பது கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன் வில்கர், டி.ஒய்.சந்திரகுட் ஆகியோர் கொண்ட பென்ச் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கபடும் பொது எழுந்து நிற்க தேவை இல்லை என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் நள்ளிரவில் அந்நாட்டு தேசியகீதம் இசைக்கப்படுகிறது. அதேபோல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் […]
பிரமாண்டமாக உருவாக்கி வரும் திரை படம் 2.0 .சங்கர் இயக்கத்தில் ரஜினி காந்த் ,அக்ஷய் குமார் , எமி ஜாக்சன் இணைத்து நடித்து வரும் திரைபடம்.இதன் இசை வெளியிட்டு விழா துபாயில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுவருகிறது .இந்த விழாவே மிகவும் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் அதில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கூறியது “நிஜ வாழ்கையில் நடிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அதற்காக காசு தருவதில்லை” என்று கூறியுள்ளார்.அவர் கூறும் கருத்துகள் எப்போதுமே மிகவும் பிரபலமடையும், […]