மைனா, தெய்வதிருமகள் போன்ற தரமான திரைபடங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அமலா பால். இவர் சில வருடங்களுக்கு முன் இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்தார். பின் இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டு விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டார். அதன் பின் தனுசின் தயாரிப்பில் அம்மா கணக்கு, வேலையில்லா பட்டதாரி 2,திருட்டு பயலே 2 ஆகிய படங்களில் நடித்தார்.மேலும் அவர் அவ்வபோது வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் […]
‘இரும்புத்திரை’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் விஷால் மேடையில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற முறையில், சினிமாவிலுள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நான் நேர்மையானவன். அதனால் எதற்கும் பயப்பட மாட்டேன். தயாரிப்பாளர்களுக்கு மானியம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதை இந்த பொங்கல் பண்டிகைக்கு முன் அளித்தால், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைவார்கள். தமிழக அரசுக்கு இதை என் வேண்டுகோளாக முன்வைக்கிறேன்” என்று […]
ஜெயம் ரவி தற்போது நடித்து வரும் ‘டிக் டிக் டிக்’ படத்தினை தொடர்ந்து, கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘அடங்க மறு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஜெயம் ரவி போலீசாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது என்பது […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் திரைப்படம் வேலைக்காரன். இப்படம் கமர்சியலாக மட்டுமல்லாது, பொது மக்களுக்கு நல்ல கருத்துகளையும் தாங்கி நிற்கிறது. இதனால் இந்த படம் பெரிய ஹிட் ஆகும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது வீடியோ வடிவில் காண்க source : www.dinasuvadu.com
ஒரு படம் தயாராகி இந்தியாவில் இந்தியாவில் வெளியாவதற்குள் தயாரிப்பாளரின் உசுரே போய்விடும் அளவுக்கு தணிக்கை ஒரு பாடு படுத்திவிடுகிறது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் ஆகியோர் நடித்திருக்கும் படம் பத்மாவதி. இந்த படம் எப்போ ரிலீஸ் தேதி அறிவித்தார்களோ அப்போதே ஆரம்பித்தது இந்த பிரச்சனை படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சில மாநிலங்களில் இப்படம் வெளியாக தடை எனவும், இன்னும் சிலர் படத்தில் நடித்தவர்களின் தலையை வெட்டி கொண்டு […]
நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படம் இன்றுடன் 50 நாட்களை கடந்துள்ளது. இந்த வெற்றியை பற்றி நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் கூறுகையில்,”ஒரு பெண்ணை முன்னிறுத்திய படம் தற்போதைய காலத்தில் 50 நாட்களை தாண்டவது என்பது மிகப்பெரிய விஷயம். அறம் படகுழுவுக்கு எனது வாழ்த்துக்கள் அறம் போன்ற நல்ல படத்தின் வெற்றி மக்களின் வெற்றியாக பார்க்க வேண்டும், கடின உழைப்பை கொடுத்த இயக்குனர் கோபி ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷுக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். It's […]
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இமான். 15 வயதிலேயே இசை பயணத்தை துவக்கியவர் இவர். தற்போது அவர் 100வது படத்திற்காக பணியாற்றி வருகிறார். ஜெயம் ரவி மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள டிக் டிக் டிக் தான் அவரது 100வது படம். இந்த படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜா மற்றும் நடிகர் ஜெயம் ரவி இந்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். Congratulations brother @immancomposer so happy to be a part […]
இன்று 5வது நாளாக ரசிகர்களுடன் நடிகர் ரஜினி சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பில் தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். சென்னையின் பெருமிதம்: அப்போது அவர் பேசும்போது”என்னை பொறுத்தவரை சென்னை எப்போதுமே மெட்ராஸ் தான்; 1960களில் கர்நாடகாவில் மெட்ராஸ் குறித்து பெருமையாகவும் மெட்ராஸ் போன்று சிறந்து விளங்கவேண்டும் என்றும் பேசிக்கொள்வார்கள்” என பெருமையாக கூறினார். அரசியல் வருகை: அதேபோல் தனது அரசியல் வருகை குறித்து “காலா திரைப்படத்திற்கு பிறகு […]
இன்று 5வது நாளாக ரசிகர்களுடன் நடிகர் ரஜினி சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பில் தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். சென்னையின் பெருமிதம்: அப்போது அவர் பேசும்போது”என்னை பொறுத்தவரை சென்னை எப்போதுமே மெட்ராஸ் தான்; 1960களில் கர்நாடகாவில் மெட்ராஸ் குறித்து பெருமையாகவும் மெட்ராஸ் போன்று சிறந்து விளங்கவேண்டும் என்றும் பேசிக்கொள்வார்கள்” என பெருமையாக கூறினார். அரசியல் வருகை: அதேபோல் தனது அரசியல் வருகை குறித்து “காலா திரைப்படத்திற்கு பிறகு […]
இன்று 5வது நாளாக ரசிகர்களுடன் நடிகர் ரஜினி சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பில் தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது அவர் பேசும்போது”என்னை பொறுத்தவரை சென்னை எப்போதுமே மெட்ராஸ் தான்; 1960களில் கர்நாடகாவில் மெட்ராஸ் குறித்து பெருமையாகவும் மெட்ராஸ் போன்று சிறந்து விளங்கவேண்டும் என்றும் பேசிக்கொள்வார்கள்” என பெருமையாக கூறினார். அதேபோல் தனது அரசியல் வருகை குறித்து “காலா திரைப்படத்திற்கு பிறகு நான் என்ன செய்யப்போகிறேன் என்பது […]
தமிழ்,தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிவரும் “தமிழில் இரும்புத்திரை- தெலுங்கில்அபிமன்யுடு” என்பன இப்படத்தின் டைட்டில்கள் ஆகும். இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் இரும்புத்திரை படத்தில் அர்ஜுன், சமந்தா என பலரும் விஷாலுடன் நடித்திருக்கிறார்கள்.இளையராஜாவின் இசை வாரிசு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தில் விஷால் மேஜர் கதிரவனாக வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் சமந்தாவின் ரோல் பற்றிய தகவலை நடிகர் விஷால் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமந்தா இப்படத்தில் மனநல மருத்துவராக நடிக்கிறாராம். […]
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தினை ‘கிறீன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசைமையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டைட்டில் டிராக் பாடல் வெளியாக இருக்கிறது. அதனைத்தொடர்ந்து படத்தின் முழு பாடல்களும் ஜனவரி 3-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் பற்றி அறிவிக்க தனது ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். தனது அரசியல் நிலைப்பாடு குறித்து டிசம்பர் 31ஆம் தேதி அறிவிப்பதாக தனது ரசிகர்கள் முன்னிலையில் தெரிவிப்பதாக அறிவித்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக காலா, 2.O ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. இந்த படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த் ஒரே ஒரு படம் மட்டும் நடிக்க போவதாகவும், அதன் பிறகு, அரசியலோ அல்லது முழு ஆன்மீகத்திலோ ஈடுபடபவதாக ரஜினிகாந்தின் நெருங்கிய வட்டாரங்கள் […]
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்களுள் ஓவியாயும் , ஆரவும் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதலித்து வந்தனர் என வதந்தி பரவியது. இந்நிலையில் பிக் பாஸ் போட்டியில் இருந்து திடீரென ஒவியா விலகினார். அவருக்கு ஓவியா ஆர்மி என தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரவ் தேர்வு செய்யபட்டார். பின் ஆரவும் ஓவியாவும் பிரிந்து விட்டனர் என தகவல் பரவியது. இதுபற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் […]
நடிகர் தனுஷை தங்கள் மகன் எனக் கோரிய மேலூர் தம்பதி கதிரேசன், மீனாட்சி நடிகரும்,தனுஷின் மாமனாருமான ரஜினிக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கலைச்செல்வன் என்கிற தனுஷை தங்களிடம் அனுப்பிவைக்குமாறும் தனுஷ் மாமனார் ரஜினியிடம் கோரிக்கை வைத்துள்ளர்கள் அத்தம்பதியினர்.
விஷால் நடிப்பில் வெளிவந்து ‘சண்டகோழி’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கி இருந்தார். மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகியிருந்தன. இந்நிலையில் அதன் 2ஆம் பாகம் உருவாக அறிவிப்பு வெளியாகி அதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் வெளியீடு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ளது. source : www.dinasuvadu.com
சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் டைகர் ஜிந்த ஹே திரைப்படமானது, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இப்படம் இதற்கு முந்திய படங்களை போல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வெளியாகி 5 நாட்கள் ஆனது. 5 நாட்களில் 175 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. source : www.dinasuvadu.com
3வது நாளாக ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து புகைப்படங்கள் எடுக்க போகிறார். இந்த சந்திப்பில் மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.பின்னர் அவர்கள் ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ;அலைபாயுதே’ படத்தின் மூலம் நடிகராகி பிறகு தமிழ்நாட்டின் சாக்லேட் பாயாக வளம் வந்தவர் நடிகர் மாதவன். பின்னர் பாலிவுட்டிலும் சென்று அங்கும் வெற்றிவாகை சூடினார். தனது இரண்டாவது இன்னிங்க்சை ‘இறுதி சுற்று’ படம் மூலம் தொடங்கிய மாதவன், விக்ரம் வேதா என வெற்றிகளோடு சென்று கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் டிவிட்டர் பக்கத்தில், ‘ நான் 28 வருடத்துக்கு முன்னர் எனது பள்ளி பருவத்தில் லட்சியம் என எழுதியது, தான் பணக்காரனாக ஆக வேண்டும், […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு உலகம் முளுவதும்ம் பெரும்பாலான ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர் ஐபிஎல்-இல் விளையாட ஆரம்பித்த உடன் தமிழ்நாட்டில் அவருக்கு ரசிகர் பட்டாளம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனை அவரே பல பெட்டிகளில் சொல்லி இருக்கிறார். மேலும் அவர் சென்னை எனது இன்னொரு தாய் வீடு எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் விஜய் ஆண்டனியை வைத்து நான் படத்தை இயக்கி இருந்த ஜீவா சங்கர் இயக்கும் ஒரு விளம்பர படத்தில் தோனி […]