டெல்லி கேப்பிடல் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் துவக்கம் முதலே அதிரடியாக ஆடி 37 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். அதன் பிறகு வந்த வீரர்களால் சரியாக ரன் சேர்க்க முடியவில்லை. அந்த அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் செய்யும் […]
டெல்லி கேப்பிடல் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் துவக்கம் முதலே அதிரடியாக ஆடி 37 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். அதன் பிறகு வந்த வீரர்களால் சரியாக ரன் சேர்க்க முடியவில்லை. அந்த அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் செய்யும் […]
இன்று நடைபெற்ற 36-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது .இந்த போட்டியானது, ராஜஸ்தானில் உள்ள சவாய் மான் சிங்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்துள்ளது. குவின்டன் டி காக் 65,சூர்யகுமார் 34 ரன்கள் எடுத்தனர்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சில் ஸ்ரேயாஸ்கோபால் 2 விக்கெட்டுகளை […]
இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 161 ரன்கள் அடித்துள்ளது. இன்று நடைபெற்றுவரும் 36-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றது .இந்த போட்டியானது, ராஜஸ்தானில் உள்ள சவாய் மான் சிங்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்துள்ளது. குவின்டன் டி காக் […]
இன்று நடைபெறும் 36-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றது .இந்த போட்டியானது, ராஜஸ்தானில் உள்ள சவாய் மான் சிங்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். ரகானே கேப்டன் பதவி பறிபோனது!புதிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம் மேலும் படிக்க கிளிக் செய்க: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்),அஜின்கிய ரகானே (கேப்டன்),ரியன் […]
பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து கூறிய ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு. தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து இந்த பிரச்சினை பூதாகரமாக்கியது பிசிசிஐயின் கிரிக்கெட் நிர்வாக குழு. இதனை தொடர்ந்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் இருவரும் மன்னிப்பும் கோரினார். […]
இந்தவருடம் இனிவரும் ஐபிஎல் போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால், ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஒரு ஆண்டு காலம் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதில், ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் கேப்டன்களாக இருந்து வந்தனர். இதன்காரணமாக அவர்களுக்கு பதிலாக இரு அணிகளுக்கும் […]
பெண்களை பற்றி சர்ச்சை கருத்து கூறிய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியாவும் கே.எல்.ராகுலும் கலந்துகொண்டனர்.அதில் ஹர்த்திக் பாண்டியா பெண்கள் குறித்தும் இனவெறியை தூண்டும் வகையிலும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.இதனால் பாண்டியாவுக்கும் கே.எல்.ராகுலுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு […]
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 213 ரன்கள் விளாசி அசத்தியுள்ளது. அந்த அணியின் கேப்டன் விராட் கோலி 58 பந்துகளில் 100 ரன்கள், மொயின் அலி 28 பந்துகளில் 66 இரண்டும் விளாசித் தள்ளினர். இதன் மூலம் 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பெங்களூரு […]
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 213 ரன்கள் விளாசி அசத்தியுள்ளது. அந்த அணியின் கேப்டன் விராட் கோலி 58 பந்துகளில் 100 ரன்கள், மொயின் அலி 28 பந்துகளில் 66 இரண்டும் விளாசித் தள்ளினர். இதன் மூலம் 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பெங்களூரு […]
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 213 ரன்கள் விளாசி அசத்தியுள்ளது. அந்த அணியின் கேப்டன் விராட் கோலி 58 பந்துகளில் 100 ரன்கள், மொயின் அலி 28 பந்துகளில் 66 இரண்டும் விளாசித் தள்ளினர். இதன் மூலம் 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பெங்களூரு […]
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது அனைத்து விதமான டி20 போட்டிகளில் 8000 ரன்களை குவித்துள்ளார். நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 30 ரன்கள் விளாசிய ரோகித் சர்மா இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்தியாவின் சார்பில் சுரேஷ் ரெய்னா, விராத் கோலி ஆகிய இருவர் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர். தோனி கூட இந்த சாதனையை தற்போது வரை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1981ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர் கொன் டி லாங். ஸ்காட்லாந்து அணிக்காக 2015ஆம் ஆண்டு முதல் டி20 போட்டிகளில் ஆடி வருகிறார். மேலும் ஸ்காட்லாந்து உள்ளூர் போட்டிகளில் 144 முதல்தர போட்டிகளிலும் 13 ஒருநாள் போட்டிகளிலும் 8 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். இந்நிலையில் மூளைக்கட்டி நோயால் பாதிக்கப்பட்டிருந்த 38 வயதான கொன் டி லாங் திடீர் மரணம் அடைந்துள்ளார் இதனால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.