பன்னிரண்டாவது ஐபிஎல் தொடர் நாளை (23.மார்ச்) மாலை பிரமாண்டமாக துவங்க உள்ளது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதுகிறது இந்தியா முன்னாள் கேப்டன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும் தற்போதைய கேப்டன் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் நாளை (23.மார்ச்) மாலை முதல் போட்டியில் மோதுகின்றன. இரண்டும் பெறும் அணிகள் என்பதால் இந்த இரண்டு சிங்கங்களில் எந்த சிங்கம் வெல்லப் போகிறது என்பதை […]
இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் என்று டெல்லியில் பாஜக உடன் இணைந்தார். டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றில் இவரை நிறுத்திவைக்க பாஜக தலைமை முடிவு எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் என்று டெல்லியில் பாஜக உடன் இணைந்தார். இவர் பாஜகவின் அழைப்பை ஏற்று முறைப்படி இணைந்துள்ளார். அண்மையில், புல்வாமா தாக்குதலில் கம்பீர் குரல் கொடுத்தார். அதே நேரத்தில் ஐசிசி தொடர்களில் இனி […]
ஐபிஎல் தொடரில் நடைபெற்ற சூதாட்டம் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் தோனி. மேட்ச் பிக்சிங் என்பது குற்றம் அல்ல ஒரு கொலைக்கு ஒப்பான ஒன்று. ஐபிஎல் தொடரில் நடைபெற்ற சூதாட்டம் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் தோனி. ஐபிஎல் தொடரில் 2013 ம் ஆண்டு நடைபெற்ற மேட்ச் பிக்சிங் கண்டுபிடிக்கப்பட்டு சென்னை மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளும் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன இது உறுதி பெற்ற பிறகு, எந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் பேட்டிகளிலும் […]
இந்த சீசன் துவக்கவிழா ஒரு கோலாகலமான துவக்கமாக இல்லாமல் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கப்போகிறது என்பதை பிசிசிஐ அறிவித்தது. முதல் போட்டி மார்ச் 23-ம் தேதி மாலை 8 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 23ஆம் தேதி துவங்க இருக்கிறது. இது 12வது சீசன் ஆகும். ஐபிஎல் […]
இந்திய அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தனது காலகட்டத்தில் சிறந்த வீரராக திகழ்ந்தவர். அவரை பந்துவீச்சாளர்கள் திணறடிப்பது அவ்வளவு கடினம். நான் சந்தித்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் கடினமான பந்துவீச்சாளர் மலிங்கா என்று கூறியுள்ளார். இந்திய அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தனது காலகட்டத்தில் சிறந்த வீரராக திகழ்ந்தவர். அவரை பந்துவீச்சாளர்கள் திணறடிப்பது அவ்வளவு கடினம் ஏனெனில் அசராமல் நாட்கணக்கில் களத்தில் நிற்பார். ராகுல் டிராவிட் டி20 போட்டிகளிலும் களமிறங்கியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை […]
சென்னை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நிகிடி காயம் காரணமாக எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளார். கடந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூலம் ஐ.பி.எல் தொடரில் கால் பதித்த லுங்கி நிகிடி கடந்த தொடரிலேயே சொற்பமான போட்டிகளில் மட்டுமே விளையாடியதும், ஆனால் சில போட்டிகளிலேயே சென்னை கேப்டன் தோனி உள்பட சென்னை ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல் தொடரே இன்னும் துவங்காத நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி […]
பைனலுக்கு இதுவரை 7 முறை சென்று அதில் 3 முறை கோப்பையையும் வென்றுள்ளது. அதிகாரபூர்வமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார் லுங்கி இங்கிடி ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியின் ஆதிக்கம் அனைவரும் அறிந்த ஒன்று தான். நடைபெற்ற அனைத்து சீசனிலும் பிளே – ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது. குறிப்பாக, பைனலுக்கு இதுவரை 7 முறை சென்று அதில் 3 முறை கோப்பையையும் வென்றுள்ளது.நடப்பு சாம்பியன் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் தான்.தற்போது வீரர்கள் சென்னை […]
கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியார் மற்றும் கர்நாடகா வீரர் கரியப்பா இருவரையும் எடுத்தது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக என்னால் கொல்கத்தா அணிக்கு திரும்ப இயலவில்லை. இதனால், அணியில் இருந்து விலகுகிறேன் ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பாகவே இரண்டு இளம் வேகப்பந்து வீச்சாளர்களான ஷிவம் மாவி மற்றும் கமலேஷ் நாகர்கோட்டி இருவரும் காயம் காரணமாக ஆடுவது இயலாது என ஆகியது. இதற்கு பதிலாக, கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியார் மற்றும் கர்நாடகா வீரர் கரியப்பா இருவரையும் எடுத்தது. […]
டி20 ஆர்வத்தை ரசிகர்களிடையே கொண்டு வந்ததில் யுவராஜ் சிங் முக்கிய பங்கு வகிக்கிறார் எந்த ஒரு அணிக்கும் துவக்கம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு மிடில் வரிசையில் சிறந்த வீரர்கள் முக்கியம். ஒருகாலத்தில் டி20 என பெயர் எடுத்தால் அதில் நிச்சயம் யுவராஜ் சிங் என்பவர் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். அந்த அளவிற்கு டி20 ஆர்வத்தை ரசிகர்களிடையே கொண்டு வந்ததில் யுவராஜ் சிங் முக்கிய பங்கு வகிக்கிறார். இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறாவிட்டாலும் இன்றளவும் இவருக்கு என்று ஏராளமான […]
குல்தீப் யாதவ், பல இக்கட்டான சூழ்நிலைகளில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் உலக கோப்பையில் இந்திய அணிக்கு கடும் போட்டியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வரும் குல்தீப் யாதவ், பல இக்கட்டான சூழ்நிலைகளில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக பந்துவீசி ஒரே போட்டியில் […]
டி20 தொடரில் அதிரடிக்கு எப்போதும் வரவேற்பு அதிகம் ஐபிஎல் தொடர்களில் அதிக சிக்ஸ் அடித்தவர்களின் பட்டியல் டி20 தொடரில் அதிரடிக்கு எப்போதும் வரவேற்பு அதிகம். நிதானத்தை விட அதிரடியில் இறங்குபவர்களை இதுபோன்ற போட்டிகளில் விரும்புவோம். ஐபிஎல் தொடர்களில் எப்போதும் பரபரப்பிற்கும் அதிரடிக்கும் பஞ்சமே இருக்காது. அப்படி அதிரடியாக விளையாடி ஐபிஎல் தொடர்களில் அதிக சிக்ஸ் அடித்தவர்களின் பட்டியல் தான் நான் இப்போது காண இருக்கிறோம். 1. கிறிஸ் கெய்ல் – 292 சிக்ஸர்கள் ஐபிஎல் தொடரில் 112 […]
தொடர்ந்து ஐந்து போட்டிகளில் அரைசதம் விளாசிய இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தான் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் மனநிலையை பின்பற்ற விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். விராட் கோலியின் மனநிலையை பெற விரும்புகிறேன் என்று ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பட்லர் கூறுகையில் ‘‘உயர்ந்த எண்ணம் உண்மையிலேயே எனது மனதில் இல்லை. வழக்கமாக உள்ள மனநிலையோடுதான் உள்ளேன். சில நேரம் ரசிகர்கள் மேலும் அடுத்த லெவலுக்கு செல்லலாம் என்று பேசிக் கொண்டிருப்பார்கள். நான் ஏன் அந்த […]
ஐபிஎல் தொடரை முடித்த சில நாட்களிலேயே உலகக்கோப்பை தொடரும் துவங்க இருக்கிறது. இதனால் வீரர்களுக்கு எந்தவித ஓய்வும் கிடைக்காது. விராத், தோனி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் கூடுதலாக பொறுப்பில் இருந்து வருகின்றனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடரை முடித்துவிட்டு வீரர்கள் எந்தவித ஓய்வும் இன்றி ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐபிஎல் தொடரை முடித்த சில நாட்களிலேயே உலகக்கோப்பை தொடரும் துவங்க இருக்கிறது. […]
இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை போட்டியில் ஜூன் 16-ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் இரு அணிகளும் மோதும் போட்டி மான்செஸ்டரில் மோதுகின்றன. அனைத்து அணி உறுப்பினர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டன. இதனால் இனிமேல் ஐசிசியின் விதிமுறைகளை மீற முடியாது. போட்டியில் எந்த மாற்றமும் இல்லை. இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை போட்டியில் ஜூன் 16-ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் இரு அணிகளும் மோதும் போட்டி மான்செஸ்டரில் மோதுகின்றன. இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலின் […]
இந்திய அணியின் நான்காவது இடத்திற்கு ராயுடு சரியாக இருப்பார் என கம்பீர்கருத்துதெரிவித்துள்ளார். இதற்காக, பிசிசிஐ நிர்வாகம் மணீஷ் பாண்டே, கே.எல்.ராகுல், கெதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, அம்பதி ராயுடு அனைவரையும் உபயோகித்து பார்த்தும் திருப்தியடையவில்லை. இந்திய அணியின் நான்காவது இடத்திற்கு ராயுடு சரியாக இருப்பார் என கம்பீர்கருத்துதெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட உலககோப்பைக்கு இவர்கள் தான் இந்திய அணியில் ஆடுவார்கள் என உறுதியாகிவிட்டது. ஆனால், நடுத்தர பேட்டிங் வரிசையை இந்திய அணி பலப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது. 5வது 6வது இடத்திற்கு […]