வெகு நாட்கள் கழித்து தமிழன் அன்பாலும் ஆசியாலும் கண்கலங்கினேன் இன்று என கூறினார். ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரு அணிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று மோதினர். சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் எடுத்தது. ஹர்பஜன் சூழல் பந்தில் கோஹ்லி, ஹர்பஜன் மற்றும் […]
ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நாளை மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் இரு அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சென்னை அணியிடம் கோப்பையை தவற விட்டது. கொல்கத்தா அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. கொல்கத்தா அணியின் பலம் டாப் ஆர்டரில் கிறிஸ் லின், […]
ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியாக கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி நாளை மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. சொந்த மைதானம் என்பதால் கொல்கத்தா அணிக்கு சற்று சாதகமாகவே இருந்தாலும் அதனை ஈடுகொடுக்கும் வகையில் அணியின் ஈரர்களை தேர்வு செய்யும் கடமை ஹைதராபாத் அணிக்கு உண்டு. இந்நிலையில், ஹைதராபாத் அணியில் ஆடும் உத்தேச 11 வீரர்கள் பட்டியல் இதோ: சாத்தியமான ஹைதராபாத் அணி: டேவிட் வார்னர், விருதிமான் சஹா, கேன் வில்லியம்சன், […]
ஐபிஎல் தொடரின் இரண்டாவது ஆட்டமான கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதும் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் இருக்கிறது. இந்த போட்டிக்கான கொல்கத்தா அணியில் கணிக்கப்படும் 11 வீரர்கள் இதோ. சாத்தியமான கொல்கத்தா அணி: கிறிஸ் லின், சுனில் நாரைன், ராபின் உத்தப்பா, நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், குல்தீப் யாதவ், பியுஷ் சாவ்லா, பிரசித் கிருஷ்ணா, ஹாரி கர்னி.
ஐபில் தொடரின் 12வது சீசனில் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற சென்னை ஃபீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதில் துவக்கம் முதலே பெங்களூரு அணியில் விக்கெட்டுகள் சரிய துவங்கின. ஹர்பஜன் சூழலில் சிக்கி கோஹ்லி, ஹர்பஜன் மற்றும் டி வில்லியர்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் ஆட்டமிழக்க, 8 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகள் இழந்தது. அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 17.1 […]
ஐபில் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு இரு அணிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி. துவக்க வீரர்களாக களமிறங்கிய பெங்களூரு அணியின் பார்த்தீவ் பட்டேல் மற்றும் விராட் கோலி இருவரும் துவக்கம் முதலே திணற துவங்கினர். கேப்டன் விராட் கோலி ஹர்பஜனின் பந்தில் கேட்ச் கொடுத்து முதலில் வெளியேற அதன்பின் அவரை தொடர்ந்து மொயீன் அலி, ஏபி டி […]
சென்னையில் இன்று துவங்கும் ஐபிஎல் தொடரின் 12வது சீசனில் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இரு அணிகளும் மோதுகின்றன. இதில் முதலில் டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணி வீரர்கள்: அம்பத்தி ராயுடு, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் தோனி (கேப்டன், கீப்பர்), ட்வேன் பிராவோ, கேதர் ஜாதவ், ஜடேஜா, தாக்கூர், இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், தீபக் சஹார். பெங்களூரு அணி: […]
சென்னை அணிக்கு தமிழகமெங்கும் ரசிகர்கள் சப்போர்ட் ஏராளம். தமிழ் மக்களிடையே “விசில் போடு” என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். அதோடு நின்று விடாமல் அடித்ததாக அனைவரின் நினைக்கும் ஒட்டிக்கொண்டது நம்ம தல தோனி. இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டியிட்ட 9 தொடரில் 9 முறையும் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது. மேலும், 7 முறை இறுதி போட்டிக்கு சென்றுள்ளது. 3 முறை கோப்பையும் வென்றுள்ளது. இது வேறு […]
2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்று சென்னையில் துவங்க இருக்கிறது. இதில் துவக்க போட்டியாக சென்னை மற்றும் பெங்களூரு இரு அணிகளும் மோதுகின்றன. போட்டிக்கு முன்பாக சில புள்ளிவிவரங்களை நாம் இங்கு காண்போம். ஐபிஎல் வரலாற்றில் இரண்டு அணிகளுக்கு எதிராக 700 ரன்களுக்கு அதிகமாக எடுத்த முதல் வீரர் கோஹ்லி. அதில் ஒரு அணி சென்னை சூப்பர் கிங்ஸ். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்தவர் தோனி. 710 ரன்கள் அடித்துள்ளார். இன்னும் […]
பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியில் வில்லியம்சன் தோள்பட்டையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டார் நிச்சயம் அனைத்து போட்டிகளிலும் ஆட தயாராக இருக்கிறார் பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியில் வில்லியம்சன் தோள்பட்டையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டார். இதனால் அவரால் பேட்டிங் அடைய முடியாது என என்று இருந்த நிலையில் வற்புறுத்தி ஆடினார். ஆனால் அது சரியாக அமைய வில்லை அதனால் சற்று ஓய்வு அளிக்கப்பட்டார் மூன்றாவது போட்டியில் அவரால் வர இயலவில்லை. […]
தமிழ் மக்களிடையே நீங்காத இடம் பிடித்த நம்பிக்கை நட்சத்திரம் ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ. இந்த முறையும் கோப்பையை நாங்கள் நிச்சயம் வெல்லுவோம் முதல் இரண்டு சீசன்களில் மும்பை அணிக்காக ஆடி விட்டு பிறகு சென்னை அணியில் வந்து தமிழ் மக்களிடையே நீங்காத இடம் பிடித்த நம்பிக்கை நட்சத்திரம் ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ. சென்ற வருடம் இவரை ஏலத்தில் விட்டு விட்டு பிறகு எடுத்த சென்னை அணிக்கு மிகவும் விசுவாசமாக செயல்பட்டு பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் நன்றாக […]
அவர் விட்டுச்சென்ற சாதனையில்அவர் விட்டு முறியடிக்க முடியாதவையாக இருக்கின்றன. விராட் கோஹ்லி எனக்கு லாரா மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரையும் நினைவு கூறுகிறார். 2003 மற்றும் 2007 உலகக் கோப்பைகளில் அசாத்தியமான மித வேகப்பந்து வீச்சாளர் ஆக திகழ்ந்தவர் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் கிளென் மெக்ராத். அவர் விட்டுச்சென்ற சாதனையில்அவர் விட்டு முறியடிக்க முடியாதவையாக இருக்கின்றன. தனது நேர்த்தியான பந்துவீச்சால் சச்சின், கங்குலி, டிராவிட் என இந்திய அணியில் அனைவரையும் திணறடித்தவர். தனது மனைவியின் இறப்பிற்குப் பிறகு […]
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வெந்திர சஹால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கடந்த ஆறு ஏழு வருடங்களாக ஆடி வருகிறார். இந்த அணியை விட்டு வேறு அணிக்கு ஆடும் இன்னும் இதுவரை எனக்கு இருந்ததில்லை இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வெந்திர சஹால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கடந்த ஆறு ஏழு வருடங்களாக ஆடி வருகிறார். இந்த அணியில் சிறப்பாக செயல்பட்டு அதன் காரணமாக இவருக்கு இந்திய அணியிலும் இடம் கிடைத்தது. […]
ஐ.பி.எல் தொடரில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்படுவார் என முன்னாள் வீரர் ஜாஹிர் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியின் கீழ் யுவராஜ் சிங் ஆட உள்ளதைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில், யுவராஜ் சிங்கை மும்பை இந்தியன்ஸ் அணியில் எடுத்தது ஏன் என்பது குறித்து அந்த அணியின் நிர்வாகியாக இருக்கும் ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஜாகீர் கான், யுவராஜ் சிங் அணிக்காக வெற்றியை தேடித்தரக்கூடிய […]
ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2019ஆம் ஆண்டு தொடரை துவங்குவதற்கு முன்பாகவே மிகப்பெரிய அடியாக அணியின் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி காயம் காரணமாக வெளியேறினார். இதற்கிடையில், சென்ற ஐபிஎல் தொடரில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக முக்கியமான உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். எனினும், இலங்கைக்கு எதிராக ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ஒரு அசாதாரண காயம் அவரது வெளியேற்றத்திற்கு காரணமாக அமைந்தது. லுங்கி இங்கிடி இடத்தை நிரப்ப சாத்தியமாக இருக்க கூடிய 3 வீரர்களை காண்போம் டாக் […]
லாரா, சச்சின் டெண்டுல்கரை விராட் கோஹ்லி நியாபகப்படுத்துகிறார் என மெக்ராத் புகழாரம் சூட்டியுள்ளார். உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என பெரும்பாலான முன்னாள் வீரர்கள் கணித்து கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி, கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான்களாக […]
துபாயில் நடைபெற்ற 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் லங்க்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் 25 பந்தில் சதம் அடித்து அசத்தினார். லங்ஷைர் அணி 9.3 ஓவர்களில் அனைத்து விக்கெடுகளை இழந்து வெறும் 81 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணியின் முன்னாள் அண்டர் 19 வீரர் வில் ஜக்ஸ் துபாயில் நடைபெற்ற 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் லங்க்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் 25 பந்தில் சதம் அடித்து அசத்தினார். சர்ரே அணி சார்பாக […]
இங்கிலாந்தை சேர்ந்த கவுன்டி அணியான யர்க்க்ஷைர் ஆடிவந்த மிக்கே எக்லின் புற்றுநோயின் காரணமாக உயிரிழந்தார். அவரின் பிரிவு அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும் இங்கிலாந்தை சேர்ந்த கவுன்டி அணியான யர்க்க்ஷைர் ஆடிவந்த மிக்கே எக்லின் புற்றுநோயின் காரணமாக உயிரிழந்தார். இவர் யர்க்க்ஷைர் அணிக்காக 2013ஆம் ஆண்டிலிருந்து ஆடி வருகிறார். யர்க்க்ஷைர் பி அணியின் வீரராக இருந்து, பின்னர் 2016 ஆம் ஆண்டு அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் யர்க்க்ஷைர் ஏ அணிக்கு பொறுப்பேற்று ஆடி வந்தார். […]
ராணுவத்திற்கும் இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கும் நன்கொடைகள் பல பக்கங்களில் இருந்து வந்த வண்ணம் உள்ளன. முதல் போட்டியில் வரும் டிக்கெட் விற்பனை தொகையை முழுவதும் இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 14ம் தேதி புல்வாமா தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாத குழு ஜெய்ஷ் இ முகமது இருக்கிறது. அப்பொழுது தாமாக முன்வந்து பொறுப்பேற்றுக் கொண்டது. இதற்கு ஒட்டுமொத்த நாடு கண்டனம் […]