இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி இன்னும் சில நேரத்தில் மொகாலி மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அம்பத்தி ராயுடு விற்கு பதிலாக கேஎல் ராகுல் டோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் முகமது ஷமிக்கு பதிலாக புவனேஸ்வர் குமார் ஜடேஜாவிற்கு பதிலாக […]
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி இராணுவ தொப்பி அணிந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக விளையாடியது இதனை பார்த்து பொறுக்காத பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் இந்திய கிரிக்கெட் அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐசிசியிடம் வலியுறுத்தியுள்ளது ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தில் தற்கொலைப்படை தாக்குதல் காரணமாக 40 வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு […]
2018/19 ஆண்டுகளுக்கான ஒப்பந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 21 வயதிலேயே உச்சம் பெற்று அற்புதம் படைத்துள்ளார் முழு பட்டியல்: தரம் எண் விளையாட்டு வீரர்கள் ஏ + (7 கோடி ரூபாய்) 1 திரு விராத் கோலி 2 திரு ரோஹித் ஷர்மா 3 திரு ஜஸ்பிரித் பும்ராஹ் தரம் S.No. விளையாட்டு வீரர்கள் ஏ (5 கோடி ருபாய்) 1 […]
ஆஸ்திரேலிய அணியுடனான கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார். ரிஷப் பண்ட் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக இந்திய அணி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரிகிறது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று இந்த தோனியின் சொந்த ஊர் மைதானம் ராஞ்சியில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி மிக […]
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியுடனான இந்த தோல்வி குறித்து விராட் கோஹ்லி பேசியதாவது: முதல் இன்னிங்ஸின் முதல் பாதியில் சொதப்பிய நாங்கள் கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. ஆஸ்திரேலிய அணியும் மிக அற்புதமாக விளையாடியது. ஆஸ்திரேலிய அணி எப்படியும் 350+ ரன்களை எங்களுக்கு இலக்காக நிர்ணயிக்கும் என்று தான் நினைத்தோம் ஆனால் அதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்தியது மகிழ்ச்சி தான். ஆஸ்திரேலிய அணி […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்னும் சில நேரத்தில் ராஞ்சி மைதானத்தில் துவங்க உள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது இந்தியாவின் அணியில் மாற்றம் இல்லை அதை அணியுடன் ஆடுகிறது இந்திய லெவன்: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, டோனி, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா. […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5வது ஒருநாள் போட்டி இன்று ஜார்கன்ட் ராஞ்சி மைதானத்தில் நடைபெறுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது . ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டியில் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் தோல்வி கண்டது தற்போது […]
மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான ராஞ்சி மைதானத்தில் பயிற்சியின்போது சிக்ஸர் சேலஞ்சில் ஈடுபட்ட இந்திய வீரர்கள். இன்று காலை துவங்கிய பயிற்சியின் பொது, இந்திய வீரர்களுக்கு பேட்டிங் பயிற்சி அளிக்கையில், கோச் பங்கர் பேட்ஸ்மேன் மற்றும் ஆல்ரவுண்டர்களை சிக்ஸர் சேலஞ்சில் ஈடுபடுத்தினார். அதில் அம்பதி ராயுடு, தோனி, விராத் கோஹ்லி, ஜடேஜா மற்றும் பலர் கலந்துகொண்டு தங்களது திறமையை காட்டினார். அதன் வீடியோ பதிவை பிசிசிஐ தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியது. சிக்ஸர் சேலஞ் வீடியோ இதோ: […]
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் சையத் முஸ்தாக் அலி டி20 தொடரில் இருந்து மும்பை அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே விலகியுள்ளார். தற்போது, இந்தியாவில் உள்ளூரில் நடக்கும் மிகப்பெரிய டி30 தொடரான sசையத் முஸ்தாக் அலி கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணியின் கேப்டனாக அஜின்கியா ரகானே செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் லீக் சுற்றுகளில் முடிந்து நாக் அவுட் சுற்றுக்கள் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. தற்போது காயமடைந்துள்ள அஜின்கியா ரகானே […]
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடந்த 2வது டி20 போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி தொடரை இழந்துள்ளது. இங்கிலாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது இந்திய மகளிர் மற்றும் இங்கிலாந்து மாநிலங்களுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இன்று கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இறங்கியது இந்திய அணி. […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. மூன்றாவது போட்டி நாளை தோனியின் சொந்த மாநில மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி. இந்நிலையில் ஒருநாள் தொடரின் முதல் 2 […]
பும்ரா உண்மையில் ஒரு சாம்பியன் , அவர் நமது அணியில் இருப்பது நமக்கு தான் பெருமை. விஜய் சங்கர் இந்த போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறந்தவர் என்பதை காட்டிவிட்டார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் வெற்றி குறித்து விராட் கோலி தன் அனுபவங்களை கூறுயுள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் விராட் கோலி 116 (120) […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற உள்ளது ராஞ்சியில் எந்த போட்டியில் நடந்தாலும், தோனி.. இந்திய வீரர்களுக்கு தனது வீட்டில் வைத்து விருந்து கொடுப்பது வழக்கம். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது .தற்போது மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் […]
1971 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற போட்டியின் போது இந்திய அணி வெற்றி பெற்று தனது 100 ஆவது ஒருநாள் போட்டி வெற்றியை பதிவு செய்தது கடந்த 48 வருடமாக அதிக ஒருநாள் போட்டியில் விளையாடி அதிக போட்டிகளில் வென்ற அணிகளின் பட்டியல் கீழே ஆஸ்திரேலியா – 558 வெற்றிகள் இந்தியா – 500 வெற்றிகள் பாகிஸ்தான் – 479 வெற்றிகள் […]
1971 முதல் ஒருநாள் போட்டியில் நடைபெற்று வருகிறது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி தற்போது தனது 500வது வெற்றியை பதிவு செய்துள்ளது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நேற்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கடைசி ஓவர் வரை சென்ற இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு தமிழக வீரர் விஜய் சங்கர் ஒரு மிகப்பெரிய காரணமாக அமைந்தார். இதன் மூலம் தனது 500வது வெற்றியை பதிவு […]
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணியுடனான இந்த வெற்றி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி பேசியதாவது… நான் மிகவும் இக்கட்டான நிலை இருந்த பொழுது களமிறங்கினேன், ஆகையால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன், எனக்கு வேறு வழியே கிடையாது என்பதை நானே உணர்ந்தேன். விஜய் சங்கரும் என்னுடன் சேர்ந்து மிக சிறப்பாக விளையாடினார். ஒருநாள் போட்டிகளில் 250+ […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 250 ரன்கள் அடித்தது. இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 242 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தது. இந்திய பேட்டிங் எதிர்பார்த்தது போல் பெரிதாக செயல்படவில்லை.இந்திய அணி கேப்டன் […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 48.2 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக விராட் கோலி 116 ரன்கள் எடுத்து இருந்தார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.இந்திய அணி 48.2 ஓவர்களில் […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆளாகியுள்ளது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தது. இந்திய பேட்டிங் எதிர்பார்த்தது போல் பெரிதாக செயல்படவில்லை. கேப்டன் விராட் கோலியை தவிர […]