இந்தியா

மதிப்பெண் வாழ்க்கையை தீர்மானிக்காது.! ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த 12 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.!

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பகிர்ந்து, மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிக்காது என்று கூறியுள்ளார். சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியது. இந்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வில் 38,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் 95%க்கு மேல் மதிப்பெண்களும், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 90% மற்றும் அதற்கு மேலும் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்த நிலையில் ஐஏஸ் அதிகாரி ஒருவர் தனது சிபிஎஸ்இ 12 வகுப்பில் வேதியியல் பாடத்திற்கு அவர் எடுத்த […]

Ahmedabad 5 Min Read
Default Image

#BREAKING : CBSE 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.இதனிடையே நேற்று சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது .இது தொடர்பாக  தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிவிட்ட பதிவில் , CBSE 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.  http://www.cbseresults.nic.in/  என்ற இணையதள […]

Central Board of Secondary Education 3 Min Read
Default Image

பா.ஜா.க தலைவர்கள் மற்றும் பணியாளர்கள் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

பீகார் பட்னாவிலுள்ள 75 பாஜாக தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் தனது வீரியத்தை சற்றும் குறையாமல் காட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் யாரையும் விட்டு வைப்பதாக இல்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பீகாரில் பிராந்திய கூட்டத்தில் கலந்துகொண்ட பா.ஜா.க கட்சி தலைவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட 100 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 75 பேருக்கு […]

#BJP 2 Min Read
Default Image

எல்லை விவகாரம்: இந்தியா-சீனா இடையே 15 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை ..!

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான கமாண்டர் மட்ட நான்காம் கட்ட பேச்சுவார்த்தை  15 மணி நேரம் நீடித்தது. லடாக் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா தரப்பில் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. இதன்காரணமாக, இரு நாட்டு ராணுவத்திற்கிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனை தணிக்கும் விதமாக, இரு நாட்டு ராணுவப்படை கமாண்டர்கள் மட்டத்தில்  மூன்று முறை பேச்சுவார்த்தை […]

IndiaChinaBorder 4 Min Read
Default Image

பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக்கூடாது! உலக இளைஞர்கள் திறன் தினத்தை முன்னிட்டு மோடி உரை!

வேலைவாய்ப்புக்கேற்ற திறனை இளைஞர்கள் வளர்த்துக்கொள்வது அவசியம். ஒவ்வொரு வருடமும் ஜூலை 15-ம் தேதி உலக இளைஞர்கள் திறன் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தொலைகாட்சி மூலம் நாட்டு மாக்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அவர் கூறியதாவது, திறன் மட்டுமே நம்முடைய வலிமை. ஆபத்து காலத்தில் திறன் மட்டுமே உதவும். கொரோனா தற்போது நமது வேலை செய்யும் முறையை மாற்றியுள்ளது. இதுதான் இனி வேலை செய்யும் முறையாக இருக்க போகிறது. புதிய சூழ்நிலைக்கு ஏற்றபடி நாம் […]

#Modi 3 Min Read
Default Image

#BREAKING: ராஜஸ்தானில் அடுத்த அதிரடி.! சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் .!

காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாததற்காக சச்சின் பைலட் மற்றும் 18 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் மற்றும் 18 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதாக ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது  குறித்து விளக்கமளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இவர்கள் 2 நாளில் விளக்கம் கொடுக்கவில்லை என்றால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததாக கருதப்படும் என அவர் கூறினார். […]

sachin pilot 3 Min Read
Default Image

அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில்.. சற்று நேரத்தில் சச்சின் பைலட் செய்தியாளர் சந்திப்பு.!

ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகரித்து வரும் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், நேற்று சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும், அம்மாநிலத்தின் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு சச்சின் பைலட் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றவுள்ளார். தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ்க்கு எதிராக போர்க்கொடியை தூக்க  தொடங்கிய பின்னர் பைலட் நேற்று தனது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார். முன்னதாக, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முதல்வர் அசோக் கெஹ்லோட் […]

sachin pilot 2 Min Read
Default Image

#தங்கக்கடத்தல்-மேலும் 3 பேர் கைது- என்ஐஏ அதிரடி

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கேரள தங்கம் கடத்தல் வழக்கில் மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள  மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திலேயே பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்   தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சரித் குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கின் முக்கிய  குற்றவாளியான முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் […]

என்ஜஏ 5 Min Read
Default Image

கொல்கத்தாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு 2 பேர் உயிரிழந்த சம்பவம்.!

கொல்கத்தாவில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு 2 பேர் மருத்துவமனை வளாகத்தில் இறந்தனர். கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையின் வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை இரண்டு பேர் இறந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு நீண்ட நேரம் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. 28 வயதான டைபாய்டு நோயாளி மற்ற இரண்டு மருத்துவமனைகளில் அனுமதிக்க மறுத்ததால் தள்ளுவண்டியில் இறந்தார். அதே நேரத்தில் உடல் வலி மற்றும் கால்கள் வீங்கியிருந்த ஒரு வயதான பெண், ஒரு காருக்குள் இறந்தார். இருவரின் குடும்ப உறுப்பினர்கள் டாக்டர்கள் தாமதமாக […]

Admission in Kolkata 6 Min Read
Default Image

50 வயதில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரி படிப்பை தொடங்க துடிக்கும் வயதான மாணவி.!

1988ஆம் ஆண்டு கணக்கு பாடம் ஏற்படுத்திய மனக்கசப்பில் பள்ளிப்படிப்புக்கு முழுக்கு போட்ட 50 வயதான எம்.எஸ்.லாகிண்டீவ் தற்போது 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று மேற்கொண்டு கல்லூரி படிப்பை தொடர ஆசைப்படுவதாக தெரிவித்தார். மேகலயா மாநிலத்தில் 1988ஆம் ஆண்டு கணக்கு பாடம் கடினமாக இருந்ததால், எம்.எஸ்.லாகிண்டீவ் தனது பள்ளிப்படிப்பை நிறுத்தி கொண்டார். அதன் பின்னர் 2008ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது மீண்டும் பள்ளி படிப்பை தொடர நினைத்து, ரி-போய் மாவட்டத்தில் உள்ள பலவன் […]

megalaya 3 Min Read
Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,842 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,842 பேருக்கு கொரோனா பாதிப்பு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், இதுவரை 13,457,458 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  581,221 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில்,  937,487 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  24,315 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும்,  593,080 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

#Corona 2 Min Read
Default Image

கர்நாடகாவில் கொரோனா எண்ணிக்கை 44-ஆயிரத்தை தாண்டியது.!

கர்நாடகா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 2,496 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,077 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 2,496பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால்,அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,077 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் மேலும் இதுவரை இல்லாத அளவில் நேற்று 87 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 842 அதிகரித்துள்ளது. இந்நிலையில் காரோண தொற்று […]

coronakarnataka 2 Min Read
Default Image

2027-ல் மக்கள் தொகையில் இந்தியா முதலிடம்! – ஐ.நா

2027-ல் மக்கள் தொகையில் இந்தியா முதலிடம். இந்தியாவை பொறுத்தவரையில், நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. 2020-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 770 கோடியாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், உலகளவில் சீனா 19 சதவிகிதமும், இந்தியா 18 சதவிகிதமும் மக்கள் தொகையை கொண்டுள்ள நிலையில், 2027-ம் ஆண்டுக்குள் இந்தியா மக்கள் தொகையில் முதலிடம் பிடிக்கும் என ஐ.நா தெரிவித்துள்ளது.

population 1 Min Read
Default Image

இன்று வெளியாகிறது சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.இதனிடையே நேற்று சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக  தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிவிட்ட பதிவில் , 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

CBSE 2 Min Read
Default Image

வால்மார்ட்டிடம் இருந்து 1.2 பில்லியன் டாலர் நிதி.! பிளிப்கார்ட் மதிப்பு 24.9 பில்லியனாக உயர்வு.!

இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் குழுமம் செவ்வாயன்று வால்மார்ட் தலைமையிலான முதலீட்டாளர் குழுவிலிருந்து 1.2 பில்லியன் டாலர் நிதியை பெற்றுள்ளது . கோவிட் -19 நெருக்கடியிலிருந்து இந்தியா வெளிவருவதால், அதன் இணையவழி சந்தையின் தொடர்ச்சியான வளர்ச்சியை ஆதரிப்பதற்காக பிளிப்கார்ட் குழுமம் இன்று கூடுதல் 1.2 பில்லியன் முதலீட்டை அதன் முதன்மை  பங்குதாரரான  வால்மார்ட்டிடம் இருந்து பெற்றுள்ளது. 77% பங்குகளை வாங்கிய  வால்மார்ட்: வால்மார்ட் நிறுவனம் கடந்த 2018-ஆம் ஆண்டு பிளிப்கார்ட்டில் 77% பங்குகளை 16 பில்லியன் டாலருக்கு […]

Flipkart 7 Min Read
Default Image

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி.! ஆந்திர முதல்வர் அதிரடி.!

ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரையில் ஆந்திராவில் 36,221 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 365 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 16,464 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடுதிரும்பியுள்ளனர். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அந்த […]

andra pradesh CM 2 Min Read
Default Image

சொரியாசிஸிற்கு கொடுக்கப்படும் மருந்தை கொரோனா அவசர சிகிச்சைக்கு அளிக்க டி.சி.ஜி.ஐ ஒப்புதல்.!

கொரோனாவுக்கு அவசரகால மருந்தாக Itolizumab என்கிற மருந்தினை சிகிச்சைக்கு பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த பயோகாம் லிமிடெட் என்கிற நிறுவனம் Itolizumab மருந்தினை 4 ஆராய்ச்சி மையங்களில் சுமார் 30 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொடுத்து அதில் முன்னேற்றம் கண்டுள்ளதாக பயோகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த Itolizumab மருந்தானது சொரியாசிஸ் பிரச்சனைக்கு கொடுக்கப்படும் மருந்தாகும்.  இந்த மருந்தை அவசர காலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்த  இந்திய மருத்துவ கட்டுப்பாடு […]

Biocom 3 Min Read
Default Image

தங்கக்கடத்தல் வழக்கு: போலி தூதரக முத்திரைகள், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல்.. விசாரணையில் வெளிவந்த பல தகவல்கள்!

தங்கக்கடத்தில் வழக்கில் கைதான ஸ்வப்னாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி தூதரக முத்திரைகள், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் போன்ற பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலை ஆய்வு செய்தனர். அதில் சுமார் ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த  தங்க கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னாவை […]

#NIA 6 Min Read
Default Image

மகாராஷ்டிராவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.50லட்சத்தை நெருங்குகிறது!

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 4,500 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1.50 லட்சத்தை நெருங்குகிறது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் அங்கு இதுவரை இல்லாத அவளாக, இன்று ஒரே நாளில் 6,741 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,67,665 ஆக அதிகரித்துள்ளது. இன்று 213 பேர் […]

coronavirus 2 Min Read
Default Image

தலைநகரில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1.15 லட்சமாக உயர்வு!

தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 1,606 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.15 லட்சமாக உயர்வு. டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அங்கு புதிதாய் 1,606 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,15,346 ஆக அதிகரித்தது. அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,924 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை […]

coronavirus 2 Min Read
Default Image