சொரியாசிஸிற்கு கொடுக்கப்படும் மருந்தை கொரோனா அவசர சிகிச்சைக்கு அளிக்க டி.சி.ஜி.ஐ ஒப்புதல்.!கொரோனாவுக்கு அவசரகால மருந்தாக Itolizumab என்கிற மருந்தினை சிகிச்சைக்கு பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது.