வரலாற்றில் இன்று – நவம்பர் 11, 1965 – தென் ஆப்பிரிக்க நாடான தற்போது ஜிம்பாப்வே என அழைக்கப்படும் ரொடீஷியா (பழைய பெயர்) விடுதலை அடைந்த நாள். ஆப்பிரிக்க மக்களின் புரட்சி வென்று இயான் ஸ்மித் என்ற ஆங்கிலேய பிரதமரின் ஆட்சி கவிழ்ந்தது. ஜிம்பாப்வே தேசிய யூனியன் கட்சித்தலைவர் ராபர்ட் முகாபே தலைமையிலான புதிய ஆட்சி பொறுப்பேற்றது. அதன் பின்னர் படிப்படியாக அனைத்து உலக நாடுகளின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றது. கருப்பு வெள்ளைப் படத்தில் ஜிம்பாப்வே விடுதலைப் […]
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், காற்று மாசு நிலையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். காற்று மாசுவிற்கு எதிராக தனிநபரால் சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற தாக்குதலை நிகழ்த்த முடியாது என்றார். இந்த விவகாரத்தை பொறுத்த வரை மத்திய அரசால் கொள்கைகளை மட்டுமே வகுத்துக் கொடுக்க முடியும். மாநில அரசு தான் இந்த பிரச்சனையை சமாளிக்க வேண்டும் என கூறியுள்ளார். புதுடெல்லியில் காற்று மாசு அதிகரித்து சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி […]
கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த பணமதிபிழப்பு மூலம் பல பாதிப்புகளை மக்கள் சந்தித்தனர். பிரதமர் நரேந்திர மோடியின் செல்லாத நோட்டு திட்டம் கொண்டுவரப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து தனியார் செய்தி நிறுவனம் இந்திய மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 85 சதவீத மக்கள் நரேந்திர மோடியின் திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டதாகவும் மக்களுக்கு இதனால் அவஸ்தைகளைத் தவிர எந்த பலனும் கிடைத்திடவில்லை தெரிவித்துள்ளனர்.
அடுத்த கல்வி ஆண்டு முதல் பொறியியல் படிபிற்க்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என அரசானை வெளியீடு .இதனால் சென்னை செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
வருமான வரி சோதனை என்பது ஒரு நாளில் முடிவு செய்து அடுத்த நாள் சோதனை செய்வதில்லை என முன்னாள் CBI அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரகோத்தமன்.சிபிஐ(ஓய்வு). அவர் அளித்த பேட்டியிலிருந்து ‘பிரபலங்கள் வீட்டில் சோதனை நடத்த வேண்டுமென்றால், அதற்கு டெல்லியில் முறையாக அனுமதி பெற வேண்டும். மேலும் சிபிஐ தரப்பில் இது அரசியல் உள்நோக்கம் கொண்டதில்லை என கூறுவது வழக்கமான ஒன்று. சோதனை நடத்த ஒரே நாளில் முடிவு செய்வதில்லை ‘ எனவும் அவர் கூறினார்.
வேலை நிறுத்தத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டதால் ராஜஸ்தானில் நோயாளிகள் கடும் அவதிபட்டனர் . ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா, பண்டி, பாரன் மற்றும் ஜலாவர் உள்ளிட்ட மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் டாக்டர்கள், சம்பள உயர்வு உள்ளிட்ட 33 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
தெலுங்கானா : தெலுங்கானா தலைநகர் ஹைத்ராபாத்தில் நேற்று மாலை முதல் பிச்சைஎடுக்க தடைவிதித்துள்ளது. ஹைதராபாத்தில் பிச்சை எடுப்பவர்களால் நிறைய பிரச்சனை வருகிறதாம். மேலும் அவர்கள் மீது நிறைய குற்றசாட்டுகள் எழுந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். இதனை நேற்று போலிஸ் கமிஷ்னர் தெரிவித்தார். இதன் படி நேற்று மாலை முதல் ஹைதராபாத்தில் பிச்சை எடுக்க தடை விதித்துள்ளது. இந்த தடை இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என போலிஸ் கமிஷ்னர் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் மைசூர் காலனி ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து மும்பை மோனோரெயில் சேவைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதிஷ்டவசமாக, இந்த தீ விபத்தின் போது ரயிலில் பயணிகள் யாரும் இல்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து தற்போது நடைபெற்று வருகிறது. இதனையடுத்து மதிய வேளையில் மீண்டும் மும்பை மோனோரெயில் சேவைகள் […]
டெல்லியில் கடும் மாசு நிலவி வருகிறது .இந்நிலையில் இதன் காரணமாக டெல்லியில் கடுமையான காற்று மாசு மற்றும் பனிமூட்டம் காரணமாக 41 ரயில்கள் தாமதமாக வந்துள்ளது. மேலும் 9 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது மற்றும் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பண மோசடி வழக்கில் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பிக் கொடுக்கவில்லை.இந்நிலையில் இன்று டெல்லியில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ,அவரை டிசம்பர் 18ஆம் தேதி ஆஜராக வேண்டும் இல்லையெனில் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என்று நீதிபதி அறிவித்து […]
மும்பையில் உள்ளப் ராஜீவ் காந்தி பூங்காவில் சிறுவர்கள் விளயத்வாது வழக்கம். இதே போல் நேற்று மும்பயை சேர்ந்த சிறுமி அங்குள்ள குதிரை மீது ஏறி சவாரி செய்துள்ளார். அப்போது அந்த குதிரையில் இருந்து அந்த சிறுமி தவறி விழுந்துள்ளார். அந்த சிறுமியை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். சிறுமியை சிகிச்சை செய்த மருத்துவர்கள் சிறுமி மூளை சாவு அடைந்ததாக தெரிவித்தனர். பின்னர் அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரிவிக்கபட்டது. சிறுமியின் இறப்பிற்கு குதிரையின் உரிமையாளர் தான் காரணம் என்று […]
வெளிநாடுகளில் இந்தியர்கள் முதலீடு அதிக அளவில் செய்து வருகின்றனர். இந்நிலையில் உலகில் உள்ள 96 செய்தி நிறுவனங்களும் இணைந்து நடத்திய புலனாய்வில் வெளிநாடுகளில் உள்ள வரிச் சலுகையை பயன்படுத்தி உலகச் செல்வந்தர்கள் பலர் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. […]
பிரதமர் நரேந்திர மோடி தினத்தந்தி பவளவிழாவில் பங்கேற்க சென்னை வந்துள்ளார் .அந்த விழாவில் அவர் தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் .குறிப்பாக கனமழை குறித்த அனைத்து பிரச்சினைகளுக்கும் மத்திய உதவ தயார் என்று கூறியுள்ளார். மேலும் 75 ஆண்டுகள் பத்திரிக்கை சேவையில் தினத்தந்தி பெரிய சேவைகளை செய்துள்ளதாக கூறியுள்ளார்.
ஆதார் அனைத்துக்கும் தற்போது மத்திய அரசு பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.தற்போது ரயில்வே துறையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் ஆதாரை அடிப்படையாக கொண்டு பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் கொண்டு வர ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. […]
கடந்த ஆகஸ்ட் மாதம் இதே மருத்தவக் கல்லூரியில் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் இறந்த சோகத்தின் வடு இன்னும் மறையவில்லை. ஆனால் அதற்குள் உத்தரபிரதேச மாநிலம் பிஆர்டி அரசு மருத்தவக் கல்லூரியில் மீண்டும் 30 குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அக்டோபர் 9ம் தேதி அன்று இங்கு சிகிச்சை பெற்ற 16 […]
சென்னையை பொறுத்தவரை மழை பாதிப்புகள் இன்னும் சீராகவில்லை.இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து காலை 7 மணி அளவில் தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை புறப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தை சுமார் 9 மணி அளவில் வந்தடையும் […]
திருவனந்தபுரம் அருகே வழுதக்காடில் உள்ள பார்வை குறைபாடுடைய மாணவர்களுக்கான அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் நவ-2 அன்று கேரள முதலமைச்சர் தோழர் பினராயி விஜயனை அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து சில கோரிக்கைகள் வைத்தனர். திறன் மேம்பாட்டு மையம் அமைக்க வேண்டும், 20 புதிய மடிக்கணினிகள் தரவேண்டும், உணவுத் தொகையை உயர்த்த வேண்டும் என்பது கோரிக்கைகளாகும். தனது துறை அதிகாரிகளுடன் ஆலோசித்துவிட்டு, நடவடிக்கை எடுப்பதாக பினராயி அவர்கள் மாணவ செல்வங்களிடம் வாக்குறுதி அளித்தார். -பின்பு இனிப்புகள் […]
சமீபத்தில்’ தி வயர்’ இணையதளம் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நடத்திவரும் நிறுவனத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்திருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது. அமித்ஷா மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், இப்போது மற்றொரு பூதம் வெளிவந்துள்ளது. பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலின் மகன் ஷவுர்யா தோவால் நடத்திவரும் இந்தியா ஃபவுண்டடேஷன் அறக்கட்டளையில் பாதுகாப்புத்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் இயக்குநராகவும்,பங்குதாரராகவும் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ‘தி வயர்’ இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, ”இந்தியா ஃபவுண்டேஷன் அறக்கட்டளை வெளிநாடுகள் மற்றும் […]
வரலாற்றில் இன்று நவம்பர் 5, (1870) நேதாஜியை தெரிந்து இருக்கும் உங்களுக்கு அவரின் குருவான சித்தரஞ்சன் தாஸ் அவர்களை தெரியுமா ? அடிப்படையில் வக்கீலான இவர் நல்ல கவிஞரும் கூட . அந்த காலத்திலேயே காங்கிரஸ் கூட்டங்களுக்கு தொடர்வண்டி முழுக்க ஆட்களை தன் சொந்த செலவில் அழைத்து செல்லும் அளவுக்கு வக்கீல் தொழிலில் பொருள் ஈட்டினார் . இறப்பதற்கு முன் அவர் நேதாஜிக்கு எழுதிய கடிதத்தில் “சில நூறு ரூபாய்கள் எனக்கும் முழுமையான வறுமைக்கும் நடுவில் நிற்கிறது” […]