உத்தர பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடங்கியது. இதன் முதற்கட்ட வாக்கு பதிவானது இன்று தொடங்கப்பட்டது. இத்தேர்தலில் ஆளும் பாஜக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் நகரில் உள்ள வாக்கு சாவடி ஒன்றில் இன்று காலையிலேயே வாக்களித்தார். இத்தேர்தல் 3 கட்டமாக நடக்க உள்ளது. முதற்கட்டமாக, அயோத்தியா மற்றும் கோரக்பூர் உள்ளிட்ட 5 மாநகராட்சிகள், 71 நகராட்சிகள் மற்றும் 154 நகர பஞ்சாயத்துகளுக்கான வாக்கு பதிவு நடைபெருகிறது. இந்த உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 1ந்தேதி வெளியிடப்படும்.
மூன்றாண்டுகளுக்கு முன்(2014) பா.ஜ.க. தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டப்பட்ட சிராபுதீான் கவுசர் பீ போலி என்கவுன்டர் வழக்கின் நீதிபதி இறந்தது குறித்து அவரது குடும்பத்தினர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். சிராபுதீன் மற்றும் கவுசர் பீ ஆகியோரை திட்டமிட்டு குஜராத் காவல்துறை கொலை செய்தது என்று சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இதில் 11 காவல்துறை அதிகாரிகளுடன் அன்றைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கிய குற்றவாளி. ஆகவே, வழக்கை உச்சநீதிமன்றம் மகராஷ்ட்ரா நாக்பூருக்கு மாற்றியது இந்த வழக்கை முதலில் விசாரித்த […]
இந்தியா – இலங்கை கிரிகெட் அணிகள் இடையிலான முதலாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்து வந்தது. முதல் இரு நாட்களில் மழையால் ஓவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கு மத்தியில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 172 ரன்னில் ஆல்அவுட் ஆனது.பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை 3–வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4–வது நாளான நேற்று இலங்கை வீரர்கள் […]
கேரளாவில் உள்ள எர்னாகுளம் பிரஸ் கிளப்,கேரளா மீடியா அகாடமி மற்றும் கார்ட்டூனிஸ்ட்டுகள் சுதிர்,உன்னி கிருஷ்ணன் உட்பட நாடு முழுவதும் இருக்கும் கார்ட்டூனிஸ்ட்டுகள் இணைந்து கார்ட்டூனுக்காக ஒரு கார்ட்டூனிஸ்ட் கைது செய்யப்படுவதை கண்டித்து, தேசிய பத்திரிகை தினமான நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டேன்.. கேரளா கடவுள்களின் சொந்த பூமி மட்டுமல்ல.. கார்ட்டூனிஸ்ட்டுகளால் ஆசீர்வதிக்கப்பட்ட பூமியும் கூட.. எவ்வளவு கார்ட்டூனிஸ்ட்டுகள்.. அரசியல்வாதிகள் கார்ட்டூனிஸ்ட்டுகளுக்கு பிடித்தமாதிரி இருப்பது மட்டுமல்லாமல்.. கார்ட்டூன்களையும் கார்ட்டூனிஸ்ட்டுகளையும் கொண்டாடுகிறார்கள்.. டெல்லியில் ஆரம்பித்து இந்தியாவின் அத்தனை […]
புதுச்சேரி, வாழைக்குளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி, 29; RSS உறுப்பினரான இவர் மீது கலவரத்தை தூண்டுதல் கொலை, அடிதடி, வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், நேற்று முன்தினம், புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பில், வாடகை வீட்டில் குடியேறினார். நேற்று காலை, 7:15 மணியளவில், கார்த்தி குடியேறிய வீட்டில், பயங்கர வெடி சத்தம் கேட்டதுடன், கரும்புகை வெளியேறியது. அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், கார்த்தி வீட்டு முன் திரண்டனர். உள்ளே […]
ஏர்ஏசியா : 2018 மே 7 முதல் 2019 ஜனவரி 31ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் பயணம் செபவர்களுக்கு ஏர்ஏசியா நிறுவனம் கட்டண சலுகைகளை வழங்குகிறது. இதற்கான முன்பதிவு கடந்த 12ம் தேதி துவங்கி இந்த மாதம் 19ம் தேதி வரை புக்கிங் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்களை airasia.com மற்றும் ஏர் ஏசியா மொபைல் ஆப்ஸ் மூலம்மன்பதிவு செய்யலாம். இந்த சலுகையின்படி உள்ளூர் விமான பயணத்தில் பெங்களூரு, கொச்சி, ஐதராபாத், ராஞ்சி, புவனேஸ்வர், கொல்கத்தா, புதுடெல்லி, கோவா […]
நீதிபதி காலித் , கேரளா கண்ணூரில் 1922 ல் பிறந்தவர், கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் 1982 -87 வரை இருந்தவர். மின்சார வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருண்டு கிடந்தவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். மின்வாரிய அதிகாரிகளுக்கும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும், தொழிலாளர்கள் வழக்கை நடத்துகிற வழக்கறிஞர்களும் நீதிபதி காலித் ஆணையத்தைப் பற்றித் தெரியும். நாடு முழுவதும் மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக […]
இந்தியா டுடே இதழின் சார்பில் ‘வளர்ச்சிக்கான அரசியலும், என் வாழ்க்கையும் என்ற தலைப்பில் பேசக் கேட்டிருந்தார்கள். என் வாழ்க்கைக் கதை வெறும் அரைப்பக்கத் தாளில் முடிந்துவிடும். வளர்ச்சிக்கான அரசியல் குறித்த உரையாடல் என் ஒருவனுக்கு உட்பட்டது அல்ல. அது மக்களையும், எனது கட்சியையும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலத்தையும் குறித்தது பேசினார். – பினராயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்). முதல்வர், கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு.
இந்தியாவில் வருடம்தோறும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் அச்சு ஊடகங்களை நெறிப்படுத்தும் அமைப்பான பிரஸ் கவுன்சில் இந்தியா கடந்த 1966ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. அதன் காரணமாக இன்று தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. அதன் காரணமாக பாரத பிரதமர் மோடி கூறுகையில் ‘சுதந்திரமான ஊடகம் துடிப்பான ஜனநாயகத்தின் மூலைக்கல்லாக விளங்குகிறது. அனைத்து வடிவங்களிலும் பத்திரிகை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை நிலைநாட்ட நாங்கள் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம். 125 கோடி இந்தியர்களின் திறமைகள், […]
“நரேந்திர மோடி, அருண் ஜெட்லி ஆகியோரின் நிர்வாகத்தின் கீழ் இந்திய நாட்டின் பொருளாதாரம் இப்போது ஒரே ஒரு காலில் பரிதாபமாக நின்று கொண்டிருக்கிறது” – பா.ஜ.கவின் மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும் ஆன யஷ்வந்த் சின்ஹா கடுமையாக சாடியுள்ளார்…
டெல்லியில் காற்று மாசுபடுதல் அதிகமாகி மக்கள், குழந்தைகள் மூச்சு விடுவதற்கே பயப்படும் நிலை உருவாகிவிட்டது. இதனை காரணமாக வெளியில் செல்லும் யாரும் முகத்தில் மாஸ்க் அணியாமல் செல்ல கூடாது. என டெல்லி அரசு அறிவித்துள்ளது. காற்று தூய்மை அளவானது 100 க்கு மேல் இருந்தாலே அது மக்களை வெகுவாக பாதிக்கும். அப்படி இருக்கும் போது டெல்லியில் டெல்லியில் 500 ஆக உள்ளது. இது சாதாரண மக்களையே மூச்சிவிட சிரமபடுத்தியுள்ளது. இதில் ஆஸ்துமா நோயாளிகள் வேறு மிகவும் சிரமபடுகின்றனர். […]
தெலுங்கான மாநிலம் கட்வலா மாவட்டத்தில் ஜோகுலம்பா ஆயுதபடையில் துணை உதவிஆய்வாளராக இருப்பவர் ஹசன். இவர் பணியில் இருக்கும் போது அவருக்கு பெ ண் போலீஸ் மசாஜ் செய்வது போன்ற வீடியோ ஓன்று நேற்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பற்றி விசாரணை நடத்த சரக டி.ஐ.ஜி உத்தரவிட்டார். விசாரனையில் சில மாதங்களுக்கு முன்பு அலுவலகத்தில் முதுகு வலி ஏற்பட்டதால் பெண் கான்ஸ்டபிளை ஹசன் மருந்து தேய்த்து விட சொன்னதாக கூறபடுகிறது . பணி விதிமுறைகளை மிறிய காரணத்திற்காக’ ஹசன் சஸ்பென்ட் […]
இந்துத்துவத்தை எதிர்ப்பவர்கள் உண்மையில் வளர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று உத்திரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். பிஜேபியின் ஆட்சியானது மத்தியில் வந்த பின்னர் இந்துத்துவ செயல்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்துது.உதாரணமாக உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு செலவில் கொண்டாடப்பட்ட “தீபாவளி” திருநாளை நாம் சொல்லலாம்…. ஹிந்துத்துவாவின் ஆதரவாளர்கள் தோடர்ந்து ஹிந்த்துவத்திற்கு எதிராக பேசுபவர்களை தாக்கியும்,எழுதுபவர்களை கொலை(கெளரி லங்கேஷ்) செய்து வரும் இந்த வேளையில் முதல்வரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது…. ஹிந்துத்துவாவால் என்ன வளர்ச்சியினை […]
டெல்லி காற்றில் ஏற்படும் மாசு காரணமாக இன்று ரயில் சேவை பாதிகபட்டுள்ளது.டெல்லி கடும் புகை மூட்டம் நிலவி வரும் நிலையில் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
உணவு பொருள்கள் ,ஹோட்டல் உணவுகளுக்கு ஜி.எஸ்.டி. பெருமளவு குறைப்பு :இன்னும் சில மாதங்களில் வரியின் தேவையை வணிகர்கள் உணர்த்து கொள்வார்கள் என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மேலும் வட மாநிலங்களில் பா.ஜ.க. பிரமுகர் வீடுகளிலும் வருமான வரித் சோதனை நடைபெற்றதாகவும் கூறினார்.
சென்னை வருமான வரி துறையில் 30650 வேலைக்கு காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது குறிப்பு: தயவு செய்து மற்ற Whatsapp Groupku பகிரவும் Click Here–>https://goo.gl/mUe9m3 தேவையான கல்வி தகுதி: graduation சம்பளம்: Rs 55000/- Per Month மொத்த காலியிடங்கள்: 30650 நுழைவு கட்டணம்: அனுமதி இலவசம் தேர்வு முறை: Written Test நாள்: December 2017 இடம் : Chennai and Across India Venue Details Click This Link–>https://goo.gl/mUe9m3
லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில்பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க், பாகிஸ்தானின் தாக்குதலை நம்முடைய ராணுவம், ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார் மற்றும் உளவுத்துறை ஆகியவற்றை மூலம் முறியடிக்கப்படுகிறது என்று பெருமிதம் கொண்டார். தற்போது காஷ்மீரில் பயங்கரவாத தொடர்புடைய சம்பவங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். மேலும் 2022க்குள் நக்சலைட்கள் அகற்றப்படுவார்கள் என்றும் சர்வதேச அளவில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அதன் பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது என்றும் அதனை […]
மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து நாட்டின் தலைநகரான புது தில்லியில் மூன்றாவது நாளாக போராட்டம் தொடருகிறது. இந்த போரரட்டமானது மத்திய அரசு கடைப்பிடித்து வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளை, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து மக்கள் ‘மஹாபதாவ்’ எனும் பெயரால் நடத்தபடுகிறது. இந்த போராட்டத்தை CITU. AITUC, INTUC, HMS,SUC போன்ற தொழிற்சங்கங்கள் தலைமை தாங்கி நடத்துகின்றன. இந்த போராட்டத்தில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர். இதில் ஆயிரகணக்கான […]
இந்திய அஞ்சல் அலுவலகத்தில்1193 வேலைக்கு காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது குறிப்பு: தயவு செய்து மற்ற Whatsapp Groupku பகிரவும் Click Here–>https://goo.gl/S4mFHh தேவையான கல்வி தகுதி: Any degree சம்பளம்: Rs.40200 *மொத்த காலியிடங்கள்:*1193 தேர்வு முறை: Written Test and Face to face Interview நாள்: 30/12/2017 இடம் : All Across India Venue Details Click This Link–>https://goo.gl/S4mFHh
வரலாற்றில் இன்று நவம்பர் 11ம் நாள் முதலாம் உலகப் போர் முடிவுற்ற நாள். 1914ம் ஆண்டு துவங்கிய இப்போர் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர். எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன்மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்டஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன. ஜெர்மானியப் […]