இந்தியா, இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நிறைவடைந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்று டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்த வெற்றிக்கு இந்தியாவின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் பெரும் பங்கு ஆற்றினார். இந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் சரியாக விளையாடாத ஜெய்ஸ்வால், இரண்டாவது இன்னிங்சில் […]
இந்தியா, இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நிறைவடைந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வரலாறு காணாத மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 23-ம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ. இன்டர்நேஷனல் ஸ்டேடியம் காம்ப்ளக்ஸ் […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். 3-வது போட்டியில் ஜடேஜா 112 ரன்கள் மற்றும் 7 விக்கெட்டை பறித்தார். இதற்கிடையில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஒரே டெஸ்ட் தொடரில் 20-க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் […]
வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் தலையில் பந்து தாக்கியதில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தலையில் பந்து வேகமாக தாக்கிய நிலையில் அதன் காரணமாக ரஹ்மான் கீழே சரிந்து விழுந்திருக்கிறார். வங்காளதேசத்தில் உள்ள ஜாஹுர் அகமது சவுத்ரி மைதானத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வலைப்பயிற்சியின் போது ரஹ்மான் பந்துவீசுவதற்காக ஒடிக்கொண்டிருந்த போது பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மற்றொரு வீரர் அடித்த பந்தே அவரை தாக்கியுள்ளது. INDvsENG […]
இந்தியா- இங்கிலாந்து இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் என்ற இந்திய அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 445 ரன்கள் எடுத்தன. இதில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதில் […]
இங்கிலாந்து இந்தியா இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 445 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 319 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் 126 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைதொடங்கிய இந்திய அணி 430 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணி டிக்ளர் செய்தது. இதனால் […]
தாய்லாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது முதல் பேட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா வென்றது. இந்திய பெண்கள் அணி முதல் முறையாக ஆசிய சாம்பியன்ஷிப்பை வென்று வரலாறு படைத்தது. இந்திய அணி இந்த பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறை. முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி, சாம்பியன் பட்டத்துக்கான ஆட்டத்தில் தாய்லாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா […]
இந்த ஆண்டுக்கான பேட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் தொடர் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி மலேசியாவில் தொடங்கியது. இந்த தொடரில் இந்திய மகளிர் அணி பி.சி.சிந்து தலைமையிலும், இந்தியஆண்கள் அணி எச்.எஸ்.பிரணாய் தலைமையிலும் களமிறங்கியுள்ளது. தாய்லாந்துக்கு எதிரான ஆசிய பேட்மிண்டன் அணி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து சிறப்பான தொடக்கம் அளித்தார். முதல் ஒற்றையர் ஆட்டத்தில் சிந்து 21-12, 21-12 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் உள்ள […]
இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் வெற்றியின் முனைப்பில் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் மற்றும் ஜடேஜாவின் சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை சேர்த்தது ஆல்-அவுட் ஆனது. இதை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அப்போது சிறப்பாக விளையாடிய பென் டக்கெட் 153 ரன்கள் அடித்து அசத்தினார். இவரது […]
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3-வது போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்திருந்தது. அதை தொடர்ந்து 2-வது நாளில் 445 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய அணியில் முதல் இன்னிங்ஸில் ரோஹித் 131 ரன்களும், […]
இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் 3வது நாளான இன்று இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சில் தடுமாறி 319 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை நிறைவு செய்தது. இதனால் இந்திய அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு புறம் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா அவரது பங்கிற்கு […]
இந்தியா, இங்கிலாந்து இடையே ராஜ்கோட்டில் நடைப்பெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் சர்பராஸ் கான் சர்வேதச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். மிக பெரிய எதிர்பார்ப்பை அவரிடமிருந்து இந்திய அணியும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அவரது ஆட்டம் அமைந்திருந்தது. சர்பராஸ் கானின் மிகச்சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணியின் பவுலர்கள் திணறி வந்தனர். சர்பராஸ் கான் 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜாவின் ஒரு சிறிய தவறால் […]
இந்தியா, இங்கிலாந்து அணி இடையிலான நடந்து கொண்டிருக்கும் 3-வது டெஸ்ட் போட்டியின், இன்றைய 3வது நாளில் இந்திய அணி வீரர்கள் தங்களது கையில் கருப்பு பேண்ட் அணிந்து கொண்டு விளையாடி வருகின்றனர். சமீபத்தில் காலமான இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்தியாவின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருமான தத்தாஜிராவ் கெய்க்வாட் நினைவாக கையில் இவ்வாறு கருப்பு பேண்ட் அணிந்து கொண்டு விளையாடி வருகின்றனர் என்று பிசிசிஐ X சமூக தளத்தில் தெரிவித்துள்ளது. #INDvsENG : அஸ்வினுக்கு பதில் […]
இந்தியா, இங்கிலாந்து இடையேயான நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியின் 3-வதுநாள் இன்று நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான நேற்று ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டை எடுத்து சாதனை படைத்தார். இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் அஸ்வின் 2-ம் இடத்தில் உள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் 3 வது டெஸ்ட்டிலிருந்து விலகல் ! முன்னாள் சூழல் பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்து வருகிறார். […]
ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இருந்து விலகியுள்ளார்,அவரது குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் மருத்துவ தேவையின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ள பிசிசிஐ இந்த சவாலான காலங்களில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) அணியும் அஸ்வினுக்கு முழு ஆதரவு அளிக்கிறது. அஸ்வின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிசிசிஐ தனது இதயப்பூர்வமான ஆதரவை வழங்குகிறது. வீரர்கள் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மிகவும் முக்கியமானது. இந்த சவாலான […]
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான ஜிம்மி நீசம் தற்போது பங்களாதேஸ் பிரீமியர் லீக் (BPL) தொடரில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நியூஸிலாந்து அணிக்காக நிறைய போட்டிகளில் வெற்றியை தேடி தந்தவர் ஜிம்மி நீசம் ஆவார். #INDvENG : 2-ம் நாள் முடிவில் 238 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து..! கடந்த வாரம் வெள்ளிகிழமை அன்று வங்காளதேசத்தில் உள்ள ஜாஹுர் அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது ஜிம்மி நீசம் செய்தியாளர்களை சந்தித்து […]
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3-வது போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 130.5 ஓவரில் தனது முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தனர். அதிகபட்சமாக இந்திய அணியில் ரோஹித் 131 ரன்களும், ஜடேஜா 121ரன்களும், சர்பராஸ் கான் 62 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து அணியில் மார்க் வூட் 4 விக்கெட்டையும், […]
நியூஸிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் பிப்ரவரி 4ம் தேதி தொடங்கியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. அதன் பின் பிப்ரவரி 13 ம் தேதி தொடங்கிய இரண்டாம் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. மிதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 242 ரன்களுக்கு […]
இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 445 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக ஜோடி சேர்ந்து விளையாடிய ரோஹித் மற்றும் ஜடேஜா இருவரும் சாதம் விளாசி அசத்தினார். #INDvENG : முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்த இந்தியா..! அதன் பின் இரண்டாம் நாளின், 3வது செஷனில் இங்கிலாந்து […]
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி நேற்று தொடங்கி நடைபெற்றது. இப்போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினார். 2-வது போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக சுப்மன் கில் டக்-அவுட் ஆகி […]