உலகம்

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

நடப்பாண்டில் வேதியியல் துறையில் சாதித்தவர்களுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் புள்ளிகள் தொடர்பான ஆய்வுக்காக மௌங்கி பவெண்டி, லூயிஸ் ப்ரூஸ், அலெக்ஸி எகிமோவ் ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிப்பதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.  ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதித்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான நோபல் பரிசு நேற்று முன் தினம் முதல் ஒவ்வொரு துறைகளில் சிறந்து  விளங்கிய ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு […]

#NobelPrize 5 Min Read
Nobel Prize Chemistry

இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு.! அணுக்களை ஆராய்ந்த 3 ஆராய்ச்சியாளர்களுக்கு விருது.! 

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல் , வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் உலக அளவில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசுகளை நோபல் கமிட்டி வழங்கும். 2023ஆம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று, மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பு mRNAவை கண்டறிந்த 2 மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ட்ரே வீஸ்மேன் […]

#NobelPrize 4 Min Read
Nobel Price 2023 - Physics

மெக்சிகோ: தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.! 10 பேர் உயிரிழப்பு, 60 பேர் காயம்..!

வடக்கு மெக்சிகோவில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஆராதனை நடந்து கொண்டிருக்கும் போது, மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 60 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் 4 மாத குழந்தை, 5 வயது குழந்தைகள் மூன்று பேர் மற்றும் 9 வயது குழந்தைகள் இரண்டு பேர் அடங்குவர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து காவல் மற்றும் மீட்புத்துறையினர் மோப்ப நாய்களோடு சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மோப்ப நாய்களின் […]

4 Min Read
roof collapsed

துருக்கி பாராளுமன்றம் அருகே குண்டுவெடிப்பு! ஒருவர் சுட்டுக்கொலை!

துருக்கி பாராளுமன்ற கட்டிடத்திற்கு வடக்கே உள்ள உள்துறை அமைச்சகத்திற்கு முன் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 2 பயங்கரவாதிகள்  உயிரிழந்துள்ளனர். மேலும். 2 காவல் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 9:30 மணி அளவில் 2 பயங்கரவாதிகள்  நாடாளுமன்றத்தின் அருகே இருக்கும் கட்டத்திற்குள் நுழைய முயற்சி செய்தனர். இதனை கவனித்த காவல் அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். பிறகு தடையை மீறி அந்த பயங்கரவாதிகள் உள்ளே […]

4 Min Read
Terrorist Attack Turkey

பேச்சு சுதந்திரம் என்பது வன்முறையைத் தூண்டுவதாக நாங்கள் நினைக்கவில்லை.! எஸ்.ஜெய்சங்கர்

இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கிடையே நிலவி வரும் கருத்து மோதல்களினால் இரு நாடுகளுக்கு இடையான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் முக்கிய காரணமாக காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜார் னும் பிரிவினைவாதி கொல்லப்பட்ட விவகாரம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இதில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனால் இந்தியாவும், கனடாவும் அந்தந்த நாடுகளில் உள்ள தூதர்களை வெளியேற்ற உத்தரவிட்டன. தொடர்ந்து கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கு வழங்கப்படும் […]

6 Min Read
SJaishankar

பாகிஸ்தான் மசூதி அருகே குண்டுவெடிப்பு தாக்குதல்.! 52 பேர் உயிரிழப்பு, 130க்கும் மேற்பட்டோர் காயம்.!

பாகிஸ்தானில் பல இடங்களில் முகம்மது நபியின் பிறந்தநாளான மிலாதுன் நபி பெருநாளை கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் பலுசிஸ்தான் மாகாணத்தின் உள்ள மசூதிக்கு அருகே முகம்மது நபியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரார்த்தனை நடத்த மக்கள் ஒன்றாக கூடியிருந்தனர். அப்பொழுது திடீரென மசூதிக்கு அருகில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் அப்பகுதியில் கூடியிருந்தவர்களில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 52 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சமீப காலங்களில் பல பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்ட […]

4 Min Read
Bomb Explodes

கொரோனாவை விட கொடிய X.! 5 கோடி உயிர்களை பறிக்கும்.! ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்.!

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் யுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் (கோவிட் 19 ) கிட்டத்தட்ட 2 வருடங்கள் உலக நாட்டையே ஆட்டிப்படைத்தது என்று கூறலாம்.  இன்னும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு சில நாடுகள் பொருளாதார ரீதியில் தவித்து வரும் சூழலை காண்கிறோம். தற்போது உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் உரிய தடுப்பூசி வழங்கப்பட்டு பெரும் தொற்று தற்போது தடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் புதிய அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். […]

5 Min Read
X Virus

ஈராக் திருமண மண்டபத்தில் பயங்கர தீ விபத்து! 114 பேர் பலி.. 150 பேர் காயம்!

ஈராக் நாட்டில் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அந்த திருமண விழாவில் பங்கேற்ற 1ooக்கும் மேற்பட்டோர் உடல்கருகி உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. வடக்கு ஈராக்கில் அல்-ஹம்தானியா மாவட்டம் ஹம்தானியாவில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் கிறிஸ்தவ திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. அப்போது, திருமண மண்டபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, அங்கு மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதிகளுக்கும் தீ பரவியதால் இந்த விபத்தில் சிக்கி 1ooக்கும் மேற்பட்டோர் உடல்கருகி பலியாகியுள்ளனர். மேலும், இந்த […]

5 Min Read
Iraq wedding hall fire

வடக்கு மெக்சிகோவில் 2 தனியார் விமானங்கள் மோதி விபத்து.! ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலி.!

வடக்கு மெக்சிகோ மாநிலமான துராங்கோவில் இரண்டு தனியார் விமானங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு துராங்கோவின் லா கலன்சிட்டா நகரில் உள்ள சிறிய விமான ஓடுதளத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஓடுதளத்தில் இரண்டு செஸ்னா இலகுரக விமானங்கள் மோதிக்கொண்டுள்ளது. இதில் ஒரு விமானம் புறப்படும்போதும், மற்றொரு விமானம் தரையிறங்கும் போது மோதிக்கொண்டதாக மாநில பாதுகாப்பு செயலகம் தெரிவித்துள்ளது. இந்த மோதலுக்கு பிறகு இரண்டு விமானங்களும் […]

2 Min Read
planes-crash

ஏழு வருட பயணம்!! பயங்கர ஆபத்தான பென்னு சிறுகோள் மாதிரி…ஆய்வுக்கு தயாரான நாசா!

பென்னு என்ற சிறுகோளின் மாதிரியை சேகரித்துள்ள நாசாவின் ‘ஒசிரிஸ்-ரெக்ஸ்’ விண்கலத்தின் காப்ஸ்யூல் சுமார் ஏழு வருட பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று அமெரிக்காவின் உட்டா பாலைவனத்தில் தரையிறங்கியுள்ளது. விண்வெளியில் சுற்றி திரியும் பென்னு எனும் சிறு கோளானது வரும் காலத்தில் பூமியை தாக்கக்கூடும் என முன்னதாக நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கணித்து இருந்தனர். இந்நிலையில், பூமியை தாக்கும் இந்த சிறுகோளின் மாதிரியை சேகரிக்க அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் ‘ஒசிரிஸ்-ரெக்ஸ்’ விண்கலத்தை பூமியில் இருந்து 200 கோடி […]

10 Min Read
NASA

மத்திய சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்.! 13 பேர் பலி, பலர் காயம்..!

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடான சோமாலியாவில் தற்கொலை படையினர், பாதுகாப்புச் சோதனைச் சாவடியை நோக்கி வெடிபொருள் நிரப்பப்பட்ட டிரக்கை ஓட்டிச் சென்று பயங்கர வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்துள்ளனர். ஹிரான் பிராந்தியத்தில் உள்ள பெலேட்வேய்ன் நகரில் இந்த வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் தீவிரத்தால் அருகிலுள்ள கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு […]

4 Min Read
Suicide truck

6 மாத குழந்தையை 50 முறைக்கும் மேல் கடித்த எலிகள்..! பெற்றோர் கைது..!

அமெரிக்காவில் இந்தியானாவில், 6 மாத குழந்தையை கடந்த வாரம் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த போது 50 தடவைகளுக்கு மேல் எலி கடித்துள்ளது. செப்டம்பர் 13 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. எவன்ஸ்வில்லி காவல் துறை இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அந்த குழந்தையின் பெற்றோரான டேவிட் மற்றும் ஏஞ்சல் ஸ்கோனாபாமை போலீசார் கைது செய்துள்ளார். போலிஸாரின் கூற்றுப்படி, அவர்கள் வீட்டிற்கு வந்தபோது, ​​​​அந்த 6 மாத குழந்தையின் தலை […]

3 Min Read
baby

இருநாட்டு உறவில் தொடரும் விரிசல்..! இந்திய தூதரக அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களை கசியவிட்ட கனடா.!

கடந்த சில வாரங்களாகவே இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கிடையே கருத்து மோதல்கள் , அரசு ரீதியிலான நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. இதில் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி, இந்திய அரசால் தேடப்படும் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டிருந்த காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜார் எனும் பிரிவினைவாதி கனடாவின் சுர்ரே நகரில் கொல்லப்பட்ட விவகாரம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் கனடா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் இடையே உள்ள உறவில் […]

6 Min Read
india- canada

India-Canada : உண்மையைக் கண்டறிய இணைந்து பணியாற்றுங்கள்.! இந்தியாவிடம் கோரிக்கை வைத்த கனடா பிரதமர்.!

இந்திய அரசால் தேடப்படும் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டிருந்த காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜார் எனும் பிரிவினைவாதி, கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி கனடாவின் சுர்ரே நகரில்  கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் கனடா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவும், கனடாவும் அந்தந்த நாடுகளில் உள்ள தூதர்களை வெளியேற்ற உத்தரவிட்டன. இந்த நேரத்தில் கனடா நாட்டின் விண்ணப்பெக் பகுதியில் மற்றொரு காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் […]

5 Min Read
Justin Trudeau

Pakistan: பாகிஸ்தானில் ஜனவரியில் பொதுத்தேர்தல் – அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

பாகிஸ்தானில் வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் பொதுத்தேர்தல் நடக்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த ஆக.9ம் தேதி இரவோடு இரவாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் ஆலோசனையின் பேரில், திடீரென அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய 2 நாட்களே இருந்த நிலையில், முன்கூட்டியே கலைக்கப்பட்டது. இந்தியாவை போன்று பாகிஸ்தானிலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடந்து வருகிறது. அதன்படி, பாகிஸ்தானில் கடந்த 2018ல் நாடாளுமன்ற […]

5 Min Read
PEC

Khalistan: கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி கொலை!

கனடாவின் சுர்ரே நகரில் காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி கொல்லப்பட்டார்.  மத்திய அரசால் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடா – இந்தியா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை கனடா நாடாளுமன்றத்தில் கொண்டு  வந்து பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா மண்ணில் வெளிநாட்டை சேர்ந்த எவரும் […]

7 Min Read
Sukhdool Singh

China : சீனாவை புரட்டி போட்ட சூறாவளி.. ஒரே நாளில் 10 பேர் பலி.!

சீனாவில் தற்போது பல்வேறு நகரங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்த சூறாவளி காற்றில் பல்வறு உயிர்சேதங்கள், பொருள்சேதங்கள் ஏற்பட்டுள்ளன என  சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக, சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுங் மற்றும் யாசெங் நகரில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் சூறாவளி காற்று வீசியது. மேலும்,  சுகியன் நகரின் சில பகுதிகளில் சூறாவளி காற்று தாக்கியுள்ளது. மேலும் பலத்த மழை பெய்யும் […]

3 Min Read
China Typhoon

Drone Attack: உக்ரைனின் கிரெமென்சுக் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை ட்ரோன் மூலம் தாக்கிய ரஷ்யா.!

கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதியில் இருந்து ஒரு வருடகாலமாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இரண்டு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள்  உயிரிழந்தனர்.உக்ரேனிய பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு ,படுகாயம் இருப்பிடம் இழப்பு என பல இன்னல் நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யாவிடம் உக்ரைன் மீதான போரை நிறுத்திக் கொள்ளுமாறு  அறிவுறுத்தி வருவதோடு, தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பல்வேறு […]

3 Min Read
Kremenchuk oil refinery

Brazil PlaneCrash : பிரேசிலில் விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்! 14 பேர் உயிரிழந்த பெரும் சோகம்!

பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்துநொறுங்கியதில் அதில் பயணம் செய்த 14 பேரும் உயிரிழந்தத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை அமேசானாஸ் மாநில ஆளுநர் வில்சன் லிமா செய்தியாளர்களை சந்திக்கும்போது தெரிவித்துள்ளார். ஏற்கனவே, பார்சிலோஸ் நகரில் கனமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில்,  அமேசான் மழைக்காடுகளில் தரையிறங்க முயன்ற விமானம், ரன்வேயை கடந்து சென்று அருகில் இருந்த வனப்பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. பலியானவர்களின் உடல்கள் அடையாளம் காண ஞாயிற்றுக்கிழமை மாநில தலைநகருக்கு கொண்டு […]

3 Min Read
PlaneCrash

Canada : கனடாவில் இந்திய மாணவர் மீது தாக்குதல்.. மிளகாய் பொடி வீசி கொடூரம்.! இந்தியா கடும் கண்டனம்.!

கனடா நாட்டின் கெலோனாவில் மத்திய ஒகனகன் பகுதியில் செயல்பட்டு வரும் ரட்லாண்ட் மேல்நிலைப் பள்ளியில் இந்தியாவை சேர்ந்த 17 வயது சீக்கிம் மாணவர் ஒருவர் பயின்று வருகிறார். இவர் பேரூந்துக்காக அப்பகுதி முன்பாக காத்திருந்துள்ளார்.  அப்போது இரண்டு கனடா நாட்டுகாரர்கள் மாணவரை பேருந்தில் ஏற விடாமல் தடுத்துள்ளனர். அதன் பின்னர், அந்த மாணவர் பேருந்தில் ஏறியதும், அவர்களும் உள்ளே எறியுள்ளனர்.  ஆனால் மாணவரை வாய்மொழியாக மிரட்டி, பின்னர் பேருந்தை விட்டு கிழே இறங்கியுள்ளனர். இறங்கிய அந்த இந்திய […]

4 Min Read
Indian Student assault in Canada