உலகம்

ஆப்கானிஸ்தானில் மினிபஸ் விபத்துக்குள்ளானதில் 9 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழப்பு!

வடக்கு ஆப்கானிஸ்தானில் மினிபஸ் விபத்துக்குள்ளானதில் 9 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். வடக்கு ஆப்கானிஸ்தானில் மினிபஸ் விபத்துக்குள்ளானதில் 9 குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார் சர்-இ-புல் மாகாணத்தில், மலைப்பாங்கான சாலைகள் நிறைந்த பகுதியில், பயணிகள் திருமணத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டது என கூறப்படுகிறது. மேலும் காவல்துறை கூறுகையில், பயணிகள் சயாத் மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பயணம் செய்தனர். […]

3 Min Read
accident

ரஷ்யா, சீனாவின் அச்சுறுத்தல்… உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் அமெரிக்கா.!

ரஷ்யா, சீனாவின் விண்வெளி வாகனங்களைக் கண்காணிக்க அமெரிக்கா உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது. அமெரிக்க விண்வெளியானது சைலண்ட் பார்கர் எனும் உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது. இந்த உளவு செயற்கைகோள் சீன அல்லது ரஷ்ய விண்வெளி வாகனங்கள் சுற்றுப்பாதையில் உள்ள மற்ற செயற்கைக்கோள் மற்றும் விண்வெளி வாகனங்களை சேதப்படுத்துவதை கண்காணிக்கும் வகையில்விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. பூமியில் இருந்து குறைந்த சுற்றுப்பாதையில் ஜியோசின்க்ரோனஸ் சுற்றுப்பாதையில் இயங்கும் வகையில் இந்த சைலண்ட் பார்கர் பூமிக்கு மேலே 35,400 கிலோமீட்டர் தொலைவில் […]

2 Min Read
US Satellite

உலகின் செலவுமிக்க நகரங்களின் பட்டியல் வெளியீடு! நியூயார்க் முதலிடம்!

உலகின் செலவுமிக்க நகரங்களின் பட்டியலில் ஹாங்ஹாங்கை பின்னுக்கு தள்ளி அமெரிக்காவின் நியூயார்க் முதலிடம்.  2023-ஆம் ஆண்டுக்கான உலகின் செலவுமிக்க (Most Expensive Cities) நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், 20 நகரங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டினருக்கான உலகின் மிகவும் செலவுமிக்க நகரங்களின் பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பு, கட்டட வாடகை அதிகரித்து வருவதே நியூயார்க் செலவுமிக்க நகரமாக ஆக காரணம். உலகின் செலவுமிக்க நகரங்கள் பட்டியலில் இதுவரை […]

5 Min Read
New York

தகர்க்கப்பட்ட உக்ரைன் அணை..பெருக்கெடுத்த வெள்ளம்..! அவசரநிலை அறிவிப்பு..!

தெற்கு உக்ரைனில் சோவியத் காலத்து அணை தகர்க்கப்பட்டதால் அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு உக்ரைனின் கெர்சன் பகுதியில் நோவா ககோவ்காவில் சோவியத் காலத்து அணை இன்று தகர்க்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், டினிப்ரோ ஆற்றங்கரையில் உள்ள 10 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனைத்தொடர்ந்து, அணையை சுற்றியுள்ள பகுதிகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அணை தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து 885 பேர் வெளியேற்றப்பட்டனர். கெர்சன் பகுதியின் ஆளுநர் ஒலெக்சாண்டர் புரோகுடின், அனைத்து […]

4 Min Read
Ukraine Dam Blown Up

அமெரிக்க பள்ளி பட்டமளிப்பு விழாவில் பயங்கர துப்பாக்கி சூடு.! 7 பேர் சுட்டு கொலை.!

அமெரிக்காவில் பள்ளி பட்டமளிப்பு விழாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.  அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா காமன்வெல் பல்கலைக்கழக வளாகத்தில் ஓர் பள்ளியில் உயர்நிலைப்பள்ளி பட்டமளிப்பு விழா நடைபெற்றது அந்த சமயம் திடீரென துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டன. திடீரென நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளன. இந்த துப்பாக்கி […]

3 Min Read
Gun Shoot

உக்ரைன் நாட்டில் நீர் தேக்க அணை தகர்ப்பு.! இரு நாட்டு ராணுவமும் ஒருவர் மீது ஒருவர் புகார்.!

உக்ரைன் நாட்டில் டினிப்ரோ ஆற்றின் மீதுள்ள ககோவ்கா அணை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்தை தண்டிவிட்டது. இன்னும் அவ்வப்போது இரு நட்டு ராணுவமும் தங்கள் தாக்குதல்களை எதிர் நாட்டின் மீது நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பாமல் இருக்கிறது. இந்நிலையில், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் அமைந்துள்ள நீர் தேக்க அணையானது அண்மையில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு […]

4 Min Read
Ukraine Kakhovka Dam

ஒரே கட்சியில் இரு அதிபர் வேட்பாளர்கள்.? டிரம்பிற்கு போட்டியாக பென்ஸ்.! பரபரக்கும் அமெரிக்க தேர்தல் களம்.!

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் களமிறங்க உள்ளார்.  அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்தாண்டு முடிவடைய உள்ளது. இதனை அடுத்து 2024 நவம்பரில் அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி என இரு கட்சி ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. தற்போது ஜனநாயக கட்சி ஆட்சியில் உள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் பங்கேற்க கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற தற்போதே அரசியல் தலைவர்கள் […]

3 Min Read
Mike Pence and Trump

1 மில்லியன் பீப்பாய்கள் குறைக்க சவுதி அரேபியா முடிவு… உயர்ந்த கச்சா எண்ணெய் விலை.!

ஜூலை முதல் எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவுதி முடிவு செய்துள்ளதை அடுத்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. உலகின் முன்னணி பெட்ரோலிய ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா ஜூலை முதல் ஒரு நாளைக்கு மேலும் 1 மில்லியன் பீப்பாய்கள்(பேரல்கள்) எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதாக உறுதியளித்ததை அடுத்து ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு $2க்கு மேல் உயர்ந்துள்ளது. பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின் (OPEC) உறுப்பினர்களால், கடந்த இரண்டு முறையும் உற்பத்திக் குறைக்கப்பட்டபோது விலையை உயர்த்தத் […]

3 Min Read
OilPriceSaudi

அமெரிக்காவில் தீ விபத்து..! 160 ஆண்டுகள் பழமையான தேவாலயம் எரிந்து நாசம்..!

அமெரிக்காவில் 160 ஆண்டுகள் பழமையான தேவாலயம் மின்னல் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமானது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் உள்ள 160 ஆண்டுகள் பழமையான ஸ்பென்சரின் முதல் காங்கிரேஷனல் யுனைடெட் தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தேவாலயத்தில் இருந்த தானியங்கி அலாரம் ஒலித்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ மளமளவென தேவாலயத்தில் இருந்து அதன் தரை தளம் வரை பரவியது. இறுதியில் ஆலயத்தின் கோபுரம் தீயினால் […]

3 Min Read
Congregational United Church

சீனா: மலைச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு.!

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில், ஏற்பட்ட மலைச்சரிவில் சிக்கி 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்தில் காணாமல் போன 5 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. லெஷான் நகருக்கு அருகிலுள்ள ஜின்கோஹேவில் உள்ள அரசுக்கு சொந்தமான வனத்துறை நிலையத்தில் காலை 6 மணியளவில் இந்த சரிவு நடந்துள்ளது என்று அந்நாட்டு உள்ளூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. தற்போது, மலைச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 180 பேர் ஈடுபட்டுள்ளனர்.

2 Min Read
china landslide

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித போப் பிரான்சிஸ். ஒடிசாவில் பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதிய பெரும் விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நாட்டின் 3-வது மிகப்பெரிய விபத்தாக கருதப்படும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு புனித போப் பிரான்சிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்தனைகள் செய்துகொள்கிறேன், […]

2 Min Read
PopeFrancis

ஒடிசா ரயில் விபத்து…நான் மிகவும் வேதனையடைந்தேன் ..சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் இரங்கல்.!!

ஒடிசாவின் பால்சோர் மாவட்டத்தில் நேற்று முந்தினம் இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுள்ளனர். விபத்து எப்படி நடந்தது அதற்கான காரணம் என்னவென்று காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்துவிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், சிங்கப்பூர் பிரதமர் லீ […]

3 Min Read
Lee Hsien Loong

ஒடிசா ரயில் விபத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் செய்தி.!

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  தனது இரங்கலை தெரிவித்துள்ளார். ஒடிசாவில் பால்சோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் நேற்றய நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288-ஆக அதிகரித்துள்ளது.  மேலும் 1,000 பேர் காயம் அடைந்துள்ளனர். மொத்தம் 1,175 பேர் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, இதுவரை 793 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர். இந்த கோர விபத்து இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்தியாவை […]

5 Min Read
US President Joe Biden

ஒடிசா ரயில் விபத்து… ரஷ்யா, பாகிஸ்தான் தலைவர்கள் இரங்கல்.!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஒடிசாவில் நேற்று இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே வேதனைக்குள்ளாக்கியுள்ளது. ஒடிசாவின் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இதில் 261 பேர் பலி மற்றும் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஒடிசாவில் நடந்த இந்த […]

4 Min Read
Russia Pak Condole

ரயில் விபத்து செய்தி… மிகவும் வருத்தமடைந்துள்ளேன்.! ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இரங்கல்.!

ஒடிசா ரயில் விபத்து குறித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா. ஒடிசா மாநிலத்தில் பாலசோர் மாவட்டத்தில் மேற்றிரவு நேர்ந்த ரயில் விபத்தில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய 900க்கும் அதிகமானோருக்கு அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உள்நாட்டு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஒடிசா ரயில் விபத்து குறித்து ஜப்பான் பிரதமரும் தனது இரங்கலை தெரிவித்து உள்ளார். […]

3 Min Read
Fumio Kishida

ஒடிசா ரயில் விபத்து: உலக தலைவர்கள் உருக்கமான இரங்கல் செய்தி.!

ஒடிசா ரயில் விபத்துக்கு உலக தலைவர்களான தைவான் அதிபர் சாய் இங்-வென் மற்றும் கனடா பிரதமர் என பலர் இரங்கல் செய்தியை பகிர்ந்து கொண்டனர். ஒடிசாவின் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று ஷாலிமார்- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 238 ஆக உயர்ந்துள்ளதாகவும், 900 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகவும் ரயில்வே […]

7 Min Read
OdishaTrainAccident

இனி வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திற்கு வந்தே ஆகணும்.! பேஸ்புக் தாய் நிறுவனம் அறிவிப்பு.!

செப்டம்பர் மாதம் முதல், வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலை செய்ய வேண்டும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.  பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனமானது தற்போது புதிய அறிவிப்பை தங்கள் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. அதன் படி தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் செப்டம்பர் 5 முதல் வாரத்தில் 3 நாட்கள் அவரவர்கள் வேலை செய்யும் அலுவலகத்திற்கு நேரில் சென்று வேலை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானாது, அலுவலத்தில் […]

3 Min Read
Meta

ஷாக்கிங்….! 34 லட்சத்திற்கு பள்ளியை விற்க முயன்ற மாணவர்கள்.!

பள்ளிகளில் மாணவர்களின் குறும்புகளைப் பற்றி நீங்கள் அவ்வப்போது ஆச்சிரிய படுவதுண்டு. ஆனால், ஒரு சில நேரத்தில் மாணவர்கள் தங்கள் பள்ளியை விற்க முயற்சிப்பதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம்… அமெரிக்காவின் மேரிலாந்தைச் சேர்ந்த மாணவர்கள் செய்த காரியம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஜில்லோ என்ற ரியல் எஸ்டேட் இணையதளத்தில் விளம்பரம் கொடுத்து பள்ளியை விற்கும் முயற்சியில் மாணவர்கள் இறங்கியுள்ளனர். அடுத்த சில நேரங்களிலேயே அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக தொடங்கியது.ஜில்லோ என்ற ரியல் எஸ்டேட் இணையதளத்தில், […]

4 Min Read
school for sale

இம்ரான் கானின் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாஹி லாகூரில் அவரது வீட்டிற்கு வெளியே அதிரடி கைது.!

இம்ரான் கானின் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாஹி லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) தலைவர் பர்வேஸ் இலாஹி, லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியில் இருந்து, ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜியோ(Geo) நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் பஞ்சாப் முதல்வர், லாகூர் குல்பெர்க் மாவட்டத்தில் உள்ள முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட்டர் ஜாஹூர் இலாஹியின் அடுக்குமாடி குடியிருப்பு அருகே சென்றபோது, ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். […]

3 Min Read
Parvez Elahi

சான்றிதழ் வழங்கும் விழாவில் கால் இடறி விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று விமான படை விழாவில் திடீரென தவறி விழுந்து விட்டார். அமெரிக்க விமானப்படை வீரர்களுக்கு சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சியை விமானப்படை அதிகாரிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். இதில் விமானப்படை வீரர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதிபர் பைடன் வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கி கொண்டிருந்தார். பிறகு பேசுவதற்கு செல்கையில் கால் இடறி திடீரென தவறி விழுந்து விட்டார். உடனடியாக அருகில் இருந்த விமானப்படை அதிகாரிகள் […]

2 Min Read
joe bidden