நடிகர் கமலஹாசன் நடத்தும் போகப்ஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த 16 போட்டியாளர்களில் மதுமிதாவுக்கு ஒருவர்.பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த மதுமிதா வெளியில் வரும் போது, பிக்பாஸ் வீட்டிற்குள் கலவரத்தை ஏற்படுத்திவிட்டு தான் வந்தார்.
இந்நிலையில், வெளியில் வந்த பின்பும், அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சில பிரச்சனைகள் எழுந்தது. இந்நிலையில், மதுமிதாவின் கணவர், அவரிடம் ஒன் ப்ளஸ் ஒன்னு 2 மாமா என்ற பாடலை பாடுகிறார். அதில் கறிக்குழம்பு என்ற பாடல் வரியை பாடும் போது, கறிக்குழம்பு! கறிக்குழம்பு! எனக் கூறி சந்தோசமாக சிரிக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…