viduthalai sigappi [Image Source : twitter/@dhamurmm91]
இந்து கடவுளை இழுவுபடுத்தும் வகையில், பேசியதாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று வானம் கலைத்திருவிழா என்ற நிகழ்ச்சியில் ‛மலக்குழு மரணம்’ என்ற தலைப்பில், பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி என்பவர் கவிதை ஒன்றை வாசித்தார். அப்போது, அவர் வாசித்த அந்த கவிதையில் கடவுள் ராமர், லட்சுமணர் மற்றும் ஹனுமனை இழிவு படுத்தும் வகையில் இருந்துள்ளது.
இதற்கு சிலர் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் பேரில் தற்போது கவிஞரும், பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனருமான விடுதலை சிகப்பி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விடுதலை சிகப்பி மீது பாரத் இந்து முன்னணி அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், கலகத்தை தூண்டுதல், மத நம்பிக்கையை புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…