Categories: சினிமா

ஏய் பொண்டாட்டி…! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சினேகாவுக்கு பிரசன்னா எழுதிய காதல் குறிப்பு…

Published by
கெளதம்

தமிழ் திரையுலகில் முக்கிய ஜோடிகளாக பார்க்கப்படும் சினேகா-பிரசன்னா ஆகிய இருவரும், ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து பின்னர் இரு காதலிக்க தொடங்கினர். இருவரின் குடும்பத்தினரின் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டு, இப்பொது அவர்களுக்கு  விஹான் மகனும் ஆதியன்தா மகளும் உள்ளனர்.

தற்போது, சினேகா மற்றும் பிரசன்னாவுக்கும் திருமணமாகி 11 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. மேலும், அந்நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இருவரின் காதல் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில், இப்போது தங்கள் 11வது திருமண நாளை கொண்டாடிய இந்த ஜோடி, கடந்த சில மாதங்களாக பரவி வரும் விவாகரத்து வதந்திகளுக்கு பிரசன்னா தற்போது முற்று புள்ளி வைக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில உணர்ச்சியான குறிப்பை பகிர்ந்துள்ளார்.

அதில், ஏய் போண்டாட்டி…. ‘இந்த சிறப்பு நாளில், நான் சொல்ல விரும்புகிறேன், வாழ்க்கையின் திருப்பங்கள் மற்றும் திருப்பங்களில் உங்கள் கையைப் பிடித்துக் கொள்வது, நாம் என்ன செய்தாலும் நான் மேற்கொள்ள வேண்டிய ஒரு பயணத்திற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்’ என்று பிரசன்னா சினேகாவுக்கு ஒரு உணர்ச்சிகரமான குறிப்பை எழுதியுள்ளார்.

நான் கஷ்டங்களையும் சவால்களையும் எதிர்கொண்டேன், அது உண்மைதான், ஆனால் என் பக்கத்தில் உன்னுடன், என்னால் எதுவும் செய்ய முடியாது, உங்கள் அன்பு இருட்டில் என்னை வழிநடத்தும் ஒரு வெளிச்சம், உங்களைப் பெற்றதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என் துணையாக, என் தீப்பொறி என்று குறிப்பிட்டுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…

14 hours ago

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!

விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…

14 hours ago

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…

15 hours ago

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

16 hours ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

16 hours ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

18 hours ago