தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், வரும் 23-ம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தற்போது இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நடிகர் விஷால் தலைமையிலான அணி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில், இந்த முறையீட்டில், மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவை ரத்து செய்யுமாறு முறையீடு செய்துள்ளனர். இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவேலு விஷால் முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், விஷால் தரப்பினர் மனுவாக தாக்கல் செய்தால், அந்த மனுவை நாளை விசாரிப்பதாக நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…