நடிகையும், மாடல் அழகியான மீரா மிதுன் கடந்த 2016-ம் ஆண்டில் மிஸ் தென் இந்தியா பட்டம் பெற்றார்.
இந்நிலையில், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, அவர் தனியாக அழகி போட்டி நடத்த அனுமதி பெற்றிருப்பதாகவும், தொழில் போட்டியால் சிலர் இதனை தடுக்க முயற்சிப்பதாகவும் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து மிஸ் தென் இந்தியா அமைப்பு தாங்கள் கொடுத்த பட்டத்தை தவறான முறையில் பயன்படுத்துவதாக கூறி, அப்பட்டதை பறித்துள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…