Categories: சினிமா

Sharmili : அந்த நடிகருடன் நடிகை ஷர்மிலி லிவிங் டுகெதர்? பரபரப்பை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!

Published by
பால முருகன்

நடிகை ஷர்மிலி தர்மதுரை திரைப்படத்தில் ஒரு சிறிய நடன நடிகையாக அறிமுகமானவர். நடனம் மீது அதிகம் ஆர்வம் கொண்ட இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கவுண்டமணியுடன் பல படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் என்றே கூறலாம். அந்த சமயம் முன்னணி நடிகையாக வளம் வந்த கவர்ச்சி நடிகைகளில் இவரும் ஒருவர்.

இருப்பினும் ஷர்மிலிக்கு பெரிய அளவில் வெற்றிகளை கொடுத்த படங்கள் என்றாலே கவுண்டமணியுடன் அவர் நடித்த தங்க மனசுக்காரன், மணிக்குயில், சக்ரவர்த்தி ஆகிய படங்கள் தான். எனவே, நடிகை ஷர்மிலி நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் இருந்து கவுண்டமணிக்கு ஜோடியாக பல படங்களில்  நடித்ததன் மூலம் கவுண்டமணி நடிகை ஷர்மிளாவுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தி வந்தாராம்.

பிறகு இதனாலே நடிகை ஷர்மிலிக்கு பட வாய்ப்புகளை வரவில்லையாம் ஏனென்றால் தொடர்ச்சியாக  கவுண்டமணி தான் நடிக்கும் படங்களில் ஷர்மிலியை தான் நடிக்க வைத்து வந்தாராம்.  இதன் காரணமாக விவேக், வடிவேலு உள்ளிட்டோர் அவர் கவுண்டமணி ஜோடி என ஒதுக்கி விட்டார்களாம். பிறகு, திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டிற்கு சென்ற ஷர்மிலி மீண்டும் சினிமாவில் நடிக்க வரும்போது உடல் எடை அதிகமாகி இருந்தாராம்.

இதன் காரணமாகவே மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க வந்தபோது அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்தது எனவே, சினிமா விட்டு சற்று விலக  தொடங்கினார். எனவும் அவருடன் பல படங்களில் நடித்த நடிகரும் சினிமா விமர்சகரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கவுண்டமணி ஷர்மிலியுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருந்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் ஷர்மிலா  எனக்கு வந்த பட வாய்ப்புகள் அனைத்தையும் கெடுத்தது கவுண்டமணி தான் எனவும் , அவருடன் நடிக்கவில்லை என்றால் நான் பல பெரிய படங்களில் நடித்து எங்கேயோ சென்று இருப்பேன் எனவும் என்னுடைய சினிமா வாழ்க்கையை கெடுத்தது கவுண்டமணி தான் எனவும் கூறி பரபரப்பை கிளப்பி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 minutes ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

34 minutes ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

3 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

4 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

5 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

6 hours ago