கடற்கரையில் பிகினி உடையில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை டோனல் பிஸ்ந்த்!

Published by
Sulai
  • கடற்கரையில் பிகினி உடையில் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட பிரபல தொலைக்காட்சி நடிகை டோனல் பிஸ்ந்த்.
  • இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

இந்திய சினிமா ரசிகர்களிடையே தொலைக்காட்சியின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் டோனல் பிஸ்ந்த் ஆவார்.இந்தியாவின் உத்தரகண்ட் பகுதியை சேர்ந்த இவர் படிக்கும் போதே மாடலிங் செய்வதில் ஆர்வமுடன் விளங்கியுள்ளார்.

மேலும் இவர் செய்தி தொலைக்காட்சியில் பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.இதுமட்டுமில்லாமல் இவர் பல டிவி தொலைக்காட்சிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் தனது இணையதள பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இருப்பினும் தற்போது இவர் கடற்கரையில் பிகினி ஆடையில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

8 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

9 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

9 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

10 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago