முக்கியச் செய்திகள்

32 ஆண்டுகளுக்குப் பின் ரஜினியுடன் இணையும் அமிதாப் பச்சன்.! வெளியான சூப்பர் தகவல்.!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும்  அமிதாப் பச்சன் இருவரும் 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைவதாக கூறப்படுகிறது. அதாவது, ரஜினி நடிக்கவுள்ள 170-வது படத்தில் தான் அமிதாப் பச்சன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணையவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

தற்காலிகமாக தலைவர் 170 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இரண்டு நடிகர்களும் இந்த படத்தில் இணையும் செய்தி இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்து லால் சலாம் படத்தில்  நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு தன்னுடைய 170-வது படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நடிகர் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன் கடைசியாக கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான ஹம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது 32 ஆண்டுகளுக்கு பிறகு

Published by
பால முருகன்

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

8 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

9 hours ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

10 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

11 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

14 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

14 hours ago