புதிய கல்வி வரைவு கொள்கையை மத்திய அரசு வெளியிட்டது.இதில் புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் எல்லாம் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.
இதே போல் 50 வருடத்திற்கு முன் நடந்தது.இங்குள்ள தமிழ் போராளிகள் தண்டவாளத்தில்Tதலை வைத்து போராடி அதனை விரட்டினர்.
இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் ஹிந்தியை நுழைக்க மத்திய ஆளும் அரசு முயற்சசிக்கிறது என்று தமிழக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி எதிப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இசை புயல் AR ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.அதில் ஒரு பஞ்சாப் இளைஞர் மரியன் படத்தில் வரும் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாத என்ன என்ற அந்த பாட்டை பாடுகிறார்.இதனை குறிப்பிட்டு விட்டு பஞ்சாப்பில் தமிழ் பரவுகிறது என்று பதிவிட்டுள்ளார்.இதற்கு ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…